புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
3 Posts - 3%
prajai
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
3 Posts - 3%
manikavi
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
1 Post - 1%
Baarushree
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
216 Posts - 42%
heezulia
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
18 Posts - 3%
sugumaran
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
6 Posts - 1%
prajai
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
4 Posts - 1%
manikavi
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
கலைஞர்  Poll_c10கலைஞர்  Poll_m10கலைஞர்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர்


   
   

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 03, 2016 6:06 pm

கலைஞர்

கலைஞர்  BuDy5nA2ReeiRbksSJ4R+14212193_301584443533599_6838750631164335150_n

மரத்தை வெட்டி திருடுபவர் மத்தியில்
மரத்தை செதுக்கி மனதை திருடியவர் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Sep 03, 2016 6:20 pm

கலைஞர்  103459460 கலைஞர்  3838410834
-
சீனாவின் ஸெஜியாங் மாகாணத்தில் ஒரு நிறுவனம்
மரங்களை வெட்டி, சிற்பங்களைச் செதுக்கி வைத்திருக்கிறது.
உயிருடன் இருக்கும் கற்பூர மரங்களின் கிளைகளை வெட்டி
விட்டு, நடு மரத்தில் டிராகன் உட்பட பல சிற்பங்களைச் செதுக்கி
வைத்திருக்கிறார்கள்.

இந்தச் சிற்பங்களின் மீது தங்க வண்ணம் பூசி விடுகிறார்கள்.
பார்ப்பதற்கு உலோகச் சிற்பங்கள் போல இவை காட்சியளிக்கின்றன.
இப்படிச் சிற்பங்களுக்காகச் செதுக்கப்படும் மரங்கள் விரைவில்
மடிந்து போய் விடுகின்றன.
-
கலைஞர்  YQzcCvcfQEu6dkiB52Qa+masala_2561785f
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 03, 2016 6:46 pm

அப்பிடியா Ram ?

நல்ல தகவல் .நன்றி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Sep 03, 2016 8:35 pm

மரச் சிற்பம் அருமையாக உள்ளது . இவர்களையெல்லாம் ARTISAN ( கைவினைக் கலைஞர்கள் ) என்று சொல்வார்கள்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Sep 03, 2016 9:09 pm

பொதுவாக apprentice /artisan என்று புதிதாக வேலை கற்றுக்கொள்ள வருபவர்களை இஞ்சினீரிங் வேலை நிறுவனங்களில் அழைப்பதுண்டு .
எப்பிடி அழைத்தாலும் கலைஞர்கள் மதிக்கப்படவேண்டியவர்களே . ஏற்கனவே நான் பதிவிட்ட படி ,
மரம் திருடும் கும்பல்கள் இருக்க , மரத்தில் கலைஞானம் கொண்டு வடிவமைக்கும் இவர்களை தலைவணங்குகிறேன் . நன்றி நன்றி

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Sep 03, 2016 10:15 pm

நல்ல கலை,ஆனால் ஐயா கூறுவது போல் மரங்களின் ஆயுள் பாதிக்கப்படுமே?




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2016 8:36 am

ஆம் , பதிவு எண் 2 படி மரங்களை ,கலை ஆர்வத்தில் செதுக்கினால் , மரங்களின் ஆயுட்காலம் குறையலாம் .
ஆனால் பதிவு எண் 1 படி ,சிறிதளவே செதுக்கினால் , ஆயுட்காலம் குறையாது என்றே எண்ணுகிறேன் .

பேராசை பெரு நஷ்டமாகும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Sep 04, 2016 9:02 am

வளரும் மரத்திலே சிற்பங்களை செதுக்கினால் , சிறிது நாள்கள் கழித்து , மீண்டும் அந்த இடத்தில் இலைகள் துளிர்விட ஆரம்பிக்கும் . நாளடைவில் சிற்பம் மறைந்துபோகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Sep 04, 2016 9:11 am

ரசாயனக் கலவை( பெயிண்ட் ) மேல் பூசினாலும் துளிர் விடுமா ? வராது என்றே எண்ணுகிறேன் .
நிச்சயமாக தெரியாது .தெரிந்தவர் கூறலாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Sep 04, 2016 9:14 am

T.N.Balasubramanian wrote:ஆம் ,  பதிவு எண் 2 படி மரங்களை ,கலை ஆர்வத்தில் செதுக்கினால் , மரங்களின் ஆயுட்காலம் குறையலாம் .
ஆனால் பதிவு எண் 1 படி ,சிறிதளவே செதுக்கினால் , ஆயுட்காலம் குறையாது என்றே எண்ணுகிறேன் .

பேராசை பெரு நஷ்டமாகும் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1220886
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக