புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_m10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10 
68 Posts - 53%
heezulia
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_m10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_m10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_m10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_m10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_m10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10 
1 Post - 1%
Shivanya
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_m10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_m10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_m10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_m10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_m10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_m10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10 
15 Posts - 3%
prajai
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_m10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_m10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10 
9 Posts - 2%
Jenila
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_m10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10 
4 Posts - 1%
jairam
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_m10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_m10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10 
4 Posts - 1%
Rutu
உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_m10உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....


   
   
geetham
geetham
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 11/01/2015
http://velunatchiyar.blogspot.com/

Postgeetham Mon Oct 03, 2016 7:48 pm

உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்....

நான் பிறந்தது பக்கத்து மாநிலம் ஆனால் வளர்ந்தது ...என்னை வாழவைத்தது....தமிழ்நாட்டின் தலைநகரம் தான்.நான் வாழ்ந்த வீட்டுக்கு அருகில் ஒரு குளம் உண்டு அதில் மழைக்காலத்தில் நீர்நிரம்பி அருகில் உள்ள குட்டையில் நிறையும்..நாங்கள் எங்கள் வீட்டின் வழியாகச்செல்லும் நீரில் குதித்து விளையாடுவோம். என்னை வாழவைத்த சென்னையை மிகவும் நேசிக்கிறேன்...
இன்று என் வீட்டின் அருகே உள்ள குளத்தின் மீது உயர்ந்து நிற்கிறது ஒரு குடியிருப்பு பகுதி ...சென்ற வருட வெள்ளத்தில் நீர் தனது பகுதியை ஆக்ரமித்ததைக்கண்டேன்...

நாங்கள் குளத்தை சுத்தம் செய்யும் பணியில் இருந்த போது ஒருவர் ஏதோ மந்திரம் சொல்லி மாலை, பூ...என இன்னும் பல பொருட்களை அதில் கொட்டிச்சென்றார்,
அதிர்ந்து நீங்க எந்த ஊருன்னு கேட்டேன் ..திருநெல்வேலின்னு சொன்னார்...அங்க உள்ள நீர்நிலையில் இப்படித்தான் கொட்டுவீர்களா என்றேன்...அய்யோ அது சுத்தமான தண்ணி அதை அசுத்தப்படுத்த யாரையும் விடமாட்டோம் என அவசரமா சொன்னார்..அப்படின்னா எங்க சென்னையை மட்டும் இப்படி அசுத்தப்படுத்தலாமான்னு கேட்டேன்.

இப்படித்தான் ஒவ்வொருவரும் சென்னையை நம்மை வாழவைக்கும் இடமாகக் கருதாமல் அசுத்தப்படுத்தி அதிலேயே வாழ்கின்றோம்...
நான் மிகவும் வேதனைப்படுகின்றேன்...என் காலத்திலேயே இப்படி என்றால் இனி வருங்கால குழந்தைகள்...வாழ்வதற்கு வழி என்ன?

வாழ்வதற்கு தூய்மையான இடமின்றி, நீர் இன்றி ,கழிப்பறைகள் இன்றி தவித்துக்கொண்டு இருக்கும் போது, இந்தியா வளர்கிறது என்றால் எது வளர்ச்சி என எனக்கு புரியவில்லை

ஆசிரியர்களாகிய உங்களைக் கெஞ்சிக்கேட்கின்றேன்....உங்களுக்குப்பின்னால் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இருக்கின்றனர் என்பதாலேயே நான் இங்கு வந்தேன்...தயவு செய்து உங்கள் ஊரிலுள்ள ஏரிகளை,குளங்களை ,தூய்மைப்படுத்தி நீர்நிலைகளை பாதுக்காப்பு செய்யுங்கள்...

கைதட்டி என்னை வருத்தப்படுத்தாதீர்கள்...இது என்கடமை.
என்கடமையை நான் செய்வதற்கு பாராட்டுதல் தேவையில்லை....

ஏதாவது செய்து இந்த பூமியைப்பாதுகாக்க வேண்டும்..அதற்கு இன்னும் இருநூறு வருடங்களாகலாம்.நாம் அழித்த இந்த அழகான இந்தியத்திருநாட்டை.....மீட்க...

என்னால் அதைப்பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை...நான் அன்பு செய்கின்ற,நேசிக்கின்ற எனது நாட்டின் சுற்றுச்சூழலைக் காப்பாற்ற ஏதாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியில் இறங்கியுள்ளேன்...

உங்களின் கைகளை என்னுடன் இணைத்துக்கொண்டு நம் நாட்டினை சுத்தமாக,நீர்நிலைகளை மீட்டெடுக்க வாருங்கள்.

ஒரு 26 வயது இளைஞனிடமிருந்து இத்தகைய அக்கறையான ,நேசமிக்க ,அன்புநிறைந்த பேச்சை நான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை ..

கரூரில் நடந்த கல்வியாளர்கள் சங்கமத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தனது ஆதங்கத்தை மனதை வருடும் வார்த்தைகளால் கூறியபோது மனம் நெகிழ்ந்து கரைந்து நின்றோம்...

இவர்கள் தான் நம் நாட்டின் சொத்து....
கரம் கொடுப்போம் அருண்கிருஷ்ணமூர்த்தி என்னும் இந்த சுற்றுச்சூழலின் மகனுக்கு...

தான் பணிபுரிந்த கூகுள் நிறுவனப்பணியை விட்டுவிட்டு சென்னையை தூய்மையாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்..

சினிமாவை நோக்கி ஓடும் இளைஞர்கள் மத்தியில்...
பதவிகளையும் ,சொத்துக்களையும் சேர்த்துக்கொள்ளத்துடிக்கின்ற அரசியல்வாதிகள் வாழ்கின்ற இந்தியாவில்..

இவர் ஒரு விதை...இவர் உருவாக்கி செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஈ.எஃப்.ஐ என்ற அமைப்பில் இயற்கை மீது ஆர்முள்ள மாணவர்கள்,இளைஞர்கள் ஒன்றிணைந்து நாம் அசுத்தப்படுத்திய நீர்நிலைகளை சுத்தம் செய்கின்றார்கள்..

எதற்காக வாழ்கிறோம் என்று அறியாமல் வாழ்ந்து மறைகின்ற மனிதநேயமற்ற மனிதர்களின் மத்தியில்..

இப்படிப்பட்ட நல்ல உள்ளங்களை காண்கையில் மனதில் நம்பிக்கை துளிர்விடுகின்றது...

வாழ்த்துகள் அருண்...உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... K1JiQj1XTICXjuYayGbQ+WP_20161002_17_56_44_Pro(1)உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... IRkpXmRSSWKmlEIuGoZK+arun1உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன்.... OL0IOPB9SHWLdlMir9iL+arun

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Oct 03, 2016 8:17 pm

வாழ்த்துகள் அருண்.
ஒவ்வொருவரும் தன் வீட்டையும் , வீட்டின் முன் பக்கத்தையும் சுத்தமாக வைத்துக்கொண்டால் போதும் .
கெடுப்பவர்கள் யாவரும் ஹோட்டல் /மெஸ் / வீதியோர கையேந்தி பவன்கள். அவர்கள் தூக்கி எறியும்
லஞ்ச பைசாவிற்கு விலைப் போகும் மாநகர / போலீஸ் அலுவலர்கள் .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Mon Oct 03, 2016 8:24 pm

வாழ்த்துக்கள்



ஸ்ரீனிவாசன்
Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 03, 2016 9:51 pm

ஒரு கைதட்டினால் ஓசை எழும்பாது - கை கொடுப்போம்.

ஆனால் சிறு துளிகள் பெரு வெள்ளமாகலாம் - நாமும் ஒரு துளியாவோம் அருணால் வரப்போகும் புதிய தூய்மை வெள்ளப் பெருக்கிற்கு.

வாழ்த்துத் தெரிவித்து வாழ்த்திக் கொள்கிறேன் என்னையும்தான்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக