புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
95 Posts - 52%
heezulia
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
35 Posts - 58%
heezulia
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
21 Posts - 35%
mohamed nizamudeen
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_m10பெயர்ச் சொல்லி அழைக்கலாமா? Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெயர்ச் சொல்லி அழைக்கலாமா?


   
   
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Aug 30, 2016 6:13 am



“ ஏன் உங்களை எல்லோரும் பெயர்ச்சொல்லி அழைக்கிறார்கள்? ”

நான் தான் அப்படி அழைக்கும்படி சொன்னேன். அழைப்பதற்காகத்தானே பெயர் இருக்கிறது. ஒரு சிறுமி என்னை பெயர்ச் சொல்லி அழைக்கும்போது, அந்தச் சிறுமியின் வயதுடையவளாகவே நான் ஆகிவிடுகிறேன். அந்த ஆனந்தம் எனக்குத் தேவையாக இருக்கிறது. அது கொடுக்கும் புத்துணர்ச்சி எனக்குப் பிடித்திருக்கிறது. அம்மா, அப்பா, கணவன் ஆகியோர் மட்டுமே வழக்கமாகப் பெயர்ச் சொல்லி அழைப்பார்கள். என் வாழ்வில் இவர்கள் அனைவரையும் நான் வரிசையாக இழந்துவிட்டேன். என் பெயரையும் நான் இழக்கக் கூடாது அல்லவா? எனது பெயரைச் சொல்லி அழைக்கப்படும் ஒவ்வொருமுறையும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்தப் புத்துணர்ச்சியிலிருந்து ஒவ்வொரு நாளையும் கழிக்கத் தேவையான சக்தியை நான் பெற்றுக்கொள்கிறேன்.
ஆதாரம் ; சாருஸ்ரீ – கங்கோத்ரி – சிறுகதை தொகுப்பு – பக்கம் – 8.
தகவல் : ந.க.துறைவன்.
*


M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 30, 2016 5:15 pm

கட்சி தலைவர்கள் ,கடைக்கோடி தொண்டனையும் பெயர்சொல்லி அழைத்தால் ,அவர்கள் உற்சாகமாக வேலை செய்வார்கள் .

அதேபோல வகுப்பறையில் ஆசிரியர் ஒவ்வொரு மாணவனையும் பெயர்சொல்லி அழைக்கவேண்டும் . அது மாணவனுக்கு ஆசிரியர்பால் ஒரு மரியாதையை ஏற்படுத்தும் .

" ஏய் ! கடைசி பெஞ்சு இரண்டாவது பையன் பதில் சொல்லு ! " என்று ஆசிரியர் சொல்லக்கூடாது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 12, 2016 1:49 pm

:நல்வரவு: மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Oct 12, 2016 2:50 pm

ஏன் கடவுளையே பெயர் சொல்லித்தானே வழிபாடு செய்கிறார்கள். அர்சனையும் செய்கிறார்கள்.

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Wed Oct 12, 2016 4:50 pm

அழைக்கலாம்.
ஆனால் சிலருக்கு அவர்களை பெயர் சொல்லி அழைப்பது பிடிக்காது.

குறிப்பாக எனக்கு.

சிறு வயதில் என் அம்மா, அப்பா, மற்றும் குடுப்பத்தினர் உறவினர்கள் எல்லோரும் என்னை சிவா என்றே அழைத்தனர் . பள்ளிக்கூடம் சென்ற பிறகுதான் பதிவேட்டில் என் பெயர் நமசிவாயம் என்று இருந்தது. அந்த பெயர் எனக்கு ஏனோ பிடிக்கவில்லை. இப்பொழுதும் யாராவது என்னை சிவா என்று அழைத்தால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதே சமயம் என் அம்மாவை நான் நினைவு கூர்வேன்.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக