புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
74 Posts - 47%
heezulia
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
5 Posts - 3%
prajai
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
4 Posts - 3%
Ammu Swarnalatha
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
Jenila
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
jairam
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%
M. Priya
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
9 Posts - 4%
prajai
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
6 Posts - 3%
Jenila
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
4 Posts - 2%
Rutu
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
3 Posts - 1%
Baarushree
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
jairam
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_m10உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 16, 2016 4:38 am

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்! DBrbVgHrQ8qseZokNxQO+12(1)
-
நன்னூலார், ஒரு நல்ல நூலுக்கு இருக்க வேண்டிய
பத்து வகையான அழகுகளைப் பட்டியல் இடும்போது,
முதலாவதாகச் சுருங்கச் சொல்லலைக் குறிப்பிடுவார்.
அடுத்து, விளங்க வைத்தலை இரண்டாவது அழகாகச்
சுட்டுவார்.
-
கவிதை உலகிலும் நெடுங்கவிதைகளை விட, குறுங்
கவிதைகளே ஆற்றலும் வலிமையும் மிக்கனவாக
விளங்குகின்றன. மக்களுக்கு அவை எளிதில் சென்று
சேருவதோடு, அடிக்கடி மேற்கோள் காட்டப்
படுவனவாகவும் திகழ்கின்றன.
-
இவ்வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க சில குறுங்
கவிதைகள் குறித்து ஈண்டுக் காண்போம்.
-
சுஜாதா ஒரு சிறந்த புனைகதை எழுத்தாளர்; அறிவியல்
புனைகதை உலகில் தடம் பதித்த படைப்பாளி என்பது
எல்லோருக்கும் தெரியும்; ஆனால், அவர் ஒரு நல்ல புதுக்
கவிஞரும் ஆவார்.
-
"நைலான் ரதங்கள்' என்னும் தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள
கவிதைத் தொகுப்பு இவ்வகையில் குறிப்பிடத்தக்கது.
சுஜாதாவின் கவித்திறனைப் பறைசாற்றும் குறுங்கவிதை
ஒன்று.
-
"சந்திரனில் இறங்குமுன்
சந்தேகம் வந்தது
வீட்டை விட்டுக் கிளம்புமுன்
பூட்டினேனா?'

-
விண்வெளிப் பயணம் மேற்கொண்டு இறங்குவது வேண்டுமானால்
சந்திர மண்டலத்திற்கு என்று இருக்கலாம்; ஆனால், மனிதனுக்கு
- அவன் விண்வெளி விஞ்ஞானியே ஆனாலும், வரும் சந்தேகம்
என்னவோ வீட்டளவில்தான்! மனித மனத்தின் மறுபக்கத்தினை
இயல்பான மொழியில் - முறையில் பதிவு செய்திருக்கும் அற்புதமான
கவிதை இது!
-
---------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 16, 2016 4:39 am


-
"அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர்' என ஓர் அழகுத் தொடர் சங்க
இலக்கியத்தில் உண்டு. அழகிய சொற்களைத் தேர்ந்து, அவற்றை
நுண்ணிய முறையில் ஆளும் வல்லமை படைத்தவர்கள் கவிஞர்கள்
ஆவர்.
-
இன்றைய புதுக்கவிஞர்களுள் சிலர் இவ் வல்லமை கைவரப்
பெற்றவர்களாக உள்ளனர். நெஞ்சை அள்ளும் ஓர் எடுத்துக்காட்டு:
-
"நீலக் குழல் விளக்கில்
முட்டி முட்டிப் பால் குடிக்கின்றன
விட்டில் பூச்சிகள்'

-
இனிமேல், நீலக்குழல் விளக்கில் விட்டில் பூச்சிகள் முட்டி முட்டி
நிற்கும் காட்சியைக் காணும் போதெல்லாம், பாலகுமாரனின்
அழகிய இக்குறுங்கவிதை நம் நினைவுக்கு மோனையைப் போல
ஓடோடி வந்துவிடும்.

"முட்டி முட்டிப் பால் குடிக்கின்றன' என்பதில் துலங்கும் கவிஞரின்
தற்குறிப்பு - தனித்திறன் - நனி நன்று.

அதிரடியான வினாக்களால் எதிர்ப்புக் குரல் எழுப்புவது - கல
விளைவிப்பது இன்றைய புதுக்கவிதைகளின் உயிர்ப் பண்பாகும்.

"உழைத்தால் உயரலாம்' என்பது காலங்காலமாக நாட்டில் அரசியல்
வாதிகள் உள்ளிட்ட பலரும் சொல்லிவரும் ஒரு கொள்கை முழக்கம்;
இதுவே கவிஞர் நீலமணியின் கை வண்ணத்தில் தெறிப்பான
ஒரு குறுங்கவிதையாக வெளிப்பட்டுள்ளது.
-
"உழைத்தால் உயரலாம்
உழைத்தால் உயரலாம்...
அது சரி,
யார் உழைத்தால்
யார் உயரலாம்?'

-
மரபுக் கவிதை, வசன கவிதை, புதுக்கவிதை என்னும்
மிளிரக் கூறுவது அவரது ஆளுமைப் பண்பு.
ஜப்பானியர்கள் படைத்த புகழ் பெற்ற கவிதை வடிவம் "ஹைகூ'.
மீராவோ தமிழ் மண்ணுக்கும் பண்புக்கும் ஏற்பக் "குக்கூ' என்னும்
புதியதொரு கவிதை வடிவத்தைப் புனைந்துள்ளார்.
தத்துவ மணம் கமழும் மீராவின் சின்னஞ்சிறிய குக்கூ ஒன்று:
-
"வீடு கட்டினேன்
சுடுகாட்டுக் கெதிரில்
எந்த நேரமும்
விடைபெறலாம் எளிதில்'

-
அரிய கருத்தை, எளிய மொழியில், அழகிய முறையில் புலப்
படுத்துவதில்தான் கவிதைப் படைப்பு முழுவெற்றி பெறும் என்பது
உண்மை என்றால், அதற்கு நல்லதோர் எடுத்துக்காட்டு இச்சிறு
கவிதை எனலாம்.
-
சுருங்கக் கூறின், உருவத்தில் "சுருக்'; உள்ளடக்கத்தில் "நறுக்';
உத்தியில் "சுரீர்'; மொழியில் "பளிச்'- இவையே இன்றைய குறுங்
கவிதைகளின் பண்பும் பயனும் எனலாம்.
-
------------------------------------------------

-பேரா. இரா. மோகன்
தினமணி



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக