புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 2%
prajai
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
1 Post - 1%
Rutu
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
1 Post - 1%
bala_t
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
1 Post - 1%
Pradepa
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
28 Posts - 3%
sugumaran
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
18 Posts - 2%
prajai
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
8 Posts - 1%
Rutu
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_m10ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 8:52 am

உழைப்பை நாட்டுக்கு அர்ப்பணித்து அதனால் ஏழைகள் எவரும் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்க சூளுரைக்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

70-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றி பேசியதாவது:-

வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதி, சுப்பிரமணிய சிவா, முத்துராமலிங்கத் தேவர், திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, மாவீரன் அழகுமுத்துக்கோன், பூலித்தேவர்

உள்ளிட்ட பலர் தமிழகத்தில் சுதந்திரத் தீயை மக்கள் மத்தியில் வளர்த்தவர்கள்.

ரத்தம் சிந்தி, பொருள் இழந்து, சிறையிலே அடைக்கப்பட்டு, பலவித இன்னல்களுக்கு உள்ளாகி தம் வாழ்வையே துறந்த தியாகிகளால் கிடைக்கப் பெற்ற சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். விடுதலைப்

போராட்டத்தில் பலவித துன்பங்களுக்கு உள்ளான அனைவருக்கும், வீரவணக்கத்தை செலுத்தும் நாள்தான் இந்த சுதந்திர திருநாள்.

அதிமுக அரசின் முக்கியத்துவம்:

சிறந்த கல்வியே தனி மனித-சமுதாய-பொருளாதார வளர்ச்சிகளுக்கு அடித்தளமாக அமையும். இதனாலேயே மாணவர்கள் கல்வி கற்கத் தூண்டுகோலாக பள்ளிக்

கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து மாநிலங்களிலும் முதன்மை மாநிலமாக உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை 44.8 சதவீதம் என தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

நல்ல உடல் நலன் பெற்றுள்ளவரே, பொருளாதார சுதந்திரத்தை முழுமையாக துய்க்க முடியும் என்பதால் உடல் நலனுக்கான பல்வேறு புதிய திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதனால், நல்வாழ்வு குறியீடுகளில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

விவசாயம்-மின்சாரம்: மக்களின் பொருளாதாரம் மேன்மை அடைய வேண்டும். இதற்காக முதன்மை, தொழில், துறை, சேவை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் மேம்பாடு அடைவதற்கான

நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுத்து வருகிறது.

விவசாயிகள் வாழ்வு வளம் பெறவும், உணவு உற்பத்தி பெருகவும், தேவையான முன்னோடித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

எனவேதான், உணவுத் தானிய உற்பத்தியில் ஆண்டுதோறும் புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறோம். கடந்த ஆண்டு இதுவரை இல்லாத உயர் அளவாக ஒரு கோடியே 30 லட்சம் மெட்ரிக் டன்

என்ற உற்பத்தி அளவை தமிழகம் எட்டியுள்ளது.

தேவையான மின்சாரம், சிறந்த உள்கட்டமைப்பு போன்ற வசதிகளால் பெரிய தொழிற்சாலைகள் மட்டுமல்லாது, குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகஅளவு தொடங்கப்பட்டுள்ளன.

ஏழைகளே இல்லாத நிலை:

"நாட்டுப்பற்று என்பது கொடியேற்று விழாக்களில் மட்டுமல்ல; உழைப்பை நாட்டுக்குக் கொடுப்பதில் உள்ளது' என அண்ணா கூறியதன்பேரில், அவரது வழியையும், எம்.ஜி.ஆர்.

வழியையும் பின்பற்றுகிறேன். இதற்காக உழைப்பையே நாட்டுக்கு அர்ப்பணித்து, அதனால் ஏழைகள் என்று எவரும் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை எய்த சூளுரைப்போம் என்றார்.

விழாவில் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை, சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தியாகிகள் ஓய்வூதியம் ரூ.12,000-மாக உயர்வு

சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான ஓய்வூதியம் ரூ.11 ஆயிரத்திலிருந்து ரூ.12 ஆயிரமாகவும், அவர்களது குடும்ப ஓய்வூதியம் ரூ.5,500-லிருந்து ரூ.6 ஆயிரமாகவும் உயர்த்தப்படும் என்று முதல்வர்

ஜெயலலிதா அறிவித்தார்.

தியாகிகளின் தியாகத்தைப் போற்றும் வகையில், அவர்களுக்கு ஓய்வூதியமும், வாரிசுதாரர்களுக்கு சிறப்பு ஓய்வூதியமும் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும்தெரிவித்தார்.

தமிழக மக்களுக்கு முதல்வர் நன்றி

தமிழக மக்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசியதாவது:-

70-ஆவது சுதந்திர திருநாளை கொண்டாடும் வேளையில், பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதில் அளவில்லாத மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை அளித்த எனதருமை தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்



ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Tue Aug 16, 2016 11:00 am

ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா 1571444738

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 16, 2016 6:45 pm

சிவா wrote:
70-ஆவது சுதந்திர திருநாளை கொண்டாடும் வேளையில், பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதில் அளவில்லாத மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை அளித்த எனதருமை தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்
மேற்கோள் செய்த பதிவு: 1218754

சுதந்திர நாளில் , முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத்தந்த கலைஞருக்கு ,ஒரு வார்த்தை நன்றிசொல்ல இந்த அம்மையாருக்கு மனமில்லையே !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 16, 2016 6:48 pm

எல்லாருக்கும் கண்டெயினர் லாரி ஓட்டும் லைசென்ஸ் தர போறாங்களோ?




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 7:32 pm

M.Jagadeesan wrote:
சிவா wrote:
70-ஆவது சுதந்திர திருநாளை கொண்டாடும் வேளையில், பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதில் அளவில்லாத மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை அளித்த எனதருமை தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்
மேற்கோள் செய்த பதிவு: 1218754

சுதந்திர நாளில் , முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத்தந்த கலைஞருக்கு ,ஒரு வார்த்தை நன்றிசொல்ல இந்த அம்மையாருக்கு மனமில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1218842
இதில் கலைஞரின் பங்கு என்ன?



ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Aug 16, 2016 7:41 pm

சிவா wrote:
M.Jagadeesan wrote:
சிவா wrote:
70-ஆவது சுதந்திர திருநாளை கொண்டாடும் வேளையில், பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதில் அளவில்லாத மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை அளித்த எனதருமை தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்
மேற்கோள் செய்த பதிவு: 1218754

சுதந்திர நாளில் , முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத்தந்த கலைஞருக்கு ,ஒரு வார்த்தை நன்றிசொல்ல இந்த அம்மையாருக்கு மனமில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1218842
இதில் கலைஞரின் பங்கு என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1218845

முன்பெல்லாம் சுதந்திர தினத்தன்று ஆளுநர்கள் கொடியேற்றிக்கொண்டு இருந்தார்கள் . கலைஞர் அவர்கள்தான் , முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களிடம் , கொடியேற்றும் உரிமை , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களுக்கு இருக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அதன்படி அந்த உரிமை மாநில முதல்வர்களுக்குக் கொடுக்கப்பட்டது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 16, 2016 7:53 pm

M.Jagadeesan wrote:
சிவா wrote:
M.Jagadeesan wrote:
சிவா wrote:
70-ஆவது சுதந்திர திருநாளை கொண்டாடும் வேளையில், பட்டொளி வீசிப் பறக்கும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுவதில் அளவில்லாத மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை அளித்த எனதருமை தமிழக மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என்றார்
மேற்கோள் செய்த பதிவு: 1218754

சுதந்திர நாளில் , முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத்தந்த கலைஞருக்கு ,ஒரு வார்த்தை நன்றிசொல்ல இந்த அம்மையாருக்கு மனமில்லையே !
மேற்கோள் செய்த பதிவு: 1218842
இதில் கலைஞரின் பங்கு என்ன?
மேற்கோள் செய்த பதிவு: 1218845

முன்பெல்லாம் சுதந்திர தினத்தன்று ஆளுநர்கள் கொடியேற்றிக்கொண்டு இருந்தார்கள் . கலைஞர் அவர்கள்தான் , முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களிடம் , கொடியேற்றும் உரிமை , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களுக்கு இருக்கவேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். அதன்படி அந்த உரிமை மாநில முதல்வர்களுக்குக் கொடுக்கப்பட்டது .
மேற்கோள் செய்த பதிவு: 1218849

சிறந்த தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி ஜெகா.



ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Aug 17, 2016 6:31 am

எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகிறார்கள் இந்த அரசியல்வாதிகள்.


ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Wed Aug 17, 2016 10:19 am

அதுதான் அரசியல்வாதி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Aug 17, 2016 1:12 pm

"ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன் ! " என்று சொன்ன முதல்வரால்
" ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன் ! " என்று சொல்ல முடியவில்லையே ! ஏன் ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக