புதிய பதிவுகள்
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 8:43
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 8:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:43
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 14:52
by ayyasamy ram Today at 8:43
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 8:39
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 7:14
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 20:34
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 18:09
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:52
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 13:08
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 12:01
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:31
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:22
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:12
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:03
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:52
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 10:18
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:49
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:31
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:48
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:41
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:38
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:36
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu 25 Apr 2024 - 20:34
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:04
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed 24 Apr 2024 - 15:02
» கடந்து செல்!
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:43
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:37
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed 24 Apr 2024 - 9:35
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:41
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 20:40
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:56
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:43
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 19:28
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 14:03
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:57
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:56
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:54
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:53
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue 23 Apr 2024 - 13:51
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue 23 Apr 2024 - 10:13
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue 23 Apr 2024 - 0:51
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 22:01
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 21:43
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:09
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:07
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:02
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 17:00
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:46
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 16:43
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon 22 Apr 2024 - 14:52
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழக காவல்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புக: ஸ்டாலின்
Page 1 of 1 •
-----------------------------
தமிழக காவல்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புக: ஸ்டாலின்
-
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழக காவல்துறையில்
உள்ள 19,157 பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில்
ஆங்காங்கு நடக்கும் கொலைகள், கொள்ளைகள், பெண்களுக்கு எதிரான
குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருவதால்
அனைத்துத் தரப்பு மக்களும் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ரயில்வே நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், காவல் நிலையம்
இருக்கும் இடங்கள் என்று எந்த இடமும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத
இடங்களாக மாறி வருவது வேதனைக்குரியது. குறிப்பாக சுவாதியின்
படுகொலையில் இதுவரை குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல்
சென்னை மாநகரக் காவல்துறை திணறிக் கொண்டிருப்பது தமிழக காவல்
துறையின் திறமைக்கு விடப்பட்ட மிகப்பெரும் சவாலாகவே இருக்கிறது.
மாநிலம் முழுவதும் நடக்கும் குற்றங்களை தடுக்க முடியாமல் காவல்துறை
திணறிக் கொண்டிருக்கிறது. குற்ற வழக்குகளிலும் உரிய காலத்தில்
விசாரணையை முடிக்க முடியாமல் காவல்துறை அதிகாரிகள் தவித்துக்
கொண்டிருக்கிறார்கள்.
சென்னை மாநகரத்தில் உள்ள நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நிகழ்ந்த
மென் பொறியாளர் சுவாதியின் படுகொலையும், தன்னைப் பற்றி இணைய
தளத்தில் மார்பிங் செய்து வெளிவந்த படத்தை நீக்கக் கோரி கொடுத்த
மனுமீது காவல்துறை அலட்சியம் காட்டியதால் சேலத்தில் இளம் பெண்
வினுபிரியா தற்கொலை செய்து கொண்டதும் அடுத்தடுத்து அதிர்ச்சிச்
சம்பவங்களாக மாறி, தமிழக காவல்துறை எந்த அளவிற்கு தவித்துக்
கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது.
தமிழகத்தில் உள்ள 1808க்கும் மேற்பட்ட காவல்நிலையங்களில் மட்டுமின்றி
சென்னை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் இந்த ஆள்
பற்றாக்குறையால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். வீடுகளை பூட்டி
விட்டு வெளியில் கூட போய் வர முடியாத சூழல் நிலவுகிறது. ஆங்காங்கே
ரவுடியிஸம் தலை தூக்கியிருக்கிறது. கூலிக்கு கொலை செய்யும் கலாச்சாரம்
அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.
அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் பங்கம் விளைவிக்கும் அனைத்து
நிகழ்வுகளிலும் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாமல் தமிழக காவல்
துறை தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியில் காவல்துறையால்
சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்பது ஒரு காரணம் என்றால்,
காவல்துறையில் உள்ள பல்வேறு பதவிகளில் உள்ள காலிப்பணியிடங்கள்
அதிமுக ஆட்சியில் வெகு காலமாக நிரப்பப்படாமல் இருப்பதும் இன்னொரு
முக்கியக் காரணம் ஆகும்.
தமிழக மக்கள் தொகை 778 லட்சம் என்றால் காவல்துறையில் அனுமதிக்கப்
பட்ட பலம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 14 பேர் மட்டுமே! அதிலும் 19 ஆயிரத்து
157 பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பே திருச்சி தங்கவேலு என்பவர் தொடர்ந்த
வழக்கில் தமிழக காவல்துறையில் காலியாகக் கிடக்கும்
இந்த 19 ஆயிரத்து 157க்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை
நீதிபதி தலைமையிலான முதன்மை அமர்வே தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
அப்போது தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்தன என்றாலும்,
இப்போது மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசின் ஆளுநர் உரையில் கூட
காவல்துறையில் உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு
வெளியிடப்படவில்லை. காவல்துறையில் இயற்கையாக இப்படி ஆயிரக்
கணக்கில் காலிப்பணியிடங்கள் இருந்தாலும், போலீஸ் பணி இல்லாத வேறு
பணிகளில் ஆயிரக்கணக்கான காவலர்கள் அமர்த்தப்பட்டுள்ளதால் தமிழக
காவல்துறையில் செயற்கையான ஆள் பற்றாக்குறையும் ஏற்படுத்தப்
பட்டிருக்கிறது.
சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மாதம் தோறும் தலைமை காவலர்கள்,
உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் என்று பல்வேறு பதவிகளில் இருப்பவர்கள்
தொடர்ந்து ஓய்வு பெற்று வருகிறார்கள். ஆனால் அதற்குரிய புதிய நியமனமும்
இல்லை. தலைமை காவலர் முதல் கூடுதல் டி.ஜி.பி. வரை உள்ள பல்வேறு
பதவிகளில் இருப்போருக்கு வழக்கமாக கொடுக்கப்பட வேண்டிய பதவி
உயர்வுகளும் இல்லை.
இப்படி அதிமுக ஆட்சியில் தமிழக காவல்துறையின் செயல்பாடு அனைத்து
விதத்திலும் முடங்கிப் போயிருக்கிறது. மாநிலத்தில் குற்றங்கள் பெருகுவதற்கு
இது வழிவிடுவது மட்டுமின்றி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை மிகவும் மோசமாக
சீர்கெட வைத்துள்ளது. மக்கள் எப்போதும் ஒரு அச்ச உணர்வில் வாழும் ஆபத்தான
சூழலை உருவாக்கியிருக்கிறது.
ஆகவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்படி தமிழக காவல்துறையில்
உள்ள 19, 157 பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றும், காவல்துறையில் நிலுவையில் உள்ள பல்வேறு பதவி உயர்வுகளையும்
உடனடியாக வழங்க வேண்டும்.
தமிழக காவல்துறையில் திறமையான காவல்துறை அதிகாரிகளுக்கு பஞ்சமில்லை.
அப்படி திறமைமிக்க அதிகாரிகளை முக்கியப் பணிகளில் நியமிப்பதிலும் அரசியல்
செய்யாமல், அவர்களிடம் பொறுப்புக்களை அளித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை
நிலைநாட்டிட அதிமுக அரசு முன் வர வேண்டும்.
காவல்துறைக்கு ஆள் பற்றாக்குறை, வாகனப் பற்றாக்குறை போன்றவற்றை
உடனடியாக நீக்கி, தமிழகத்தில் வேகமாக பெருகி வரும் குற்றச் செயல்களுக்கு
முற்றுப்புள்ளி வைக்க அதிமுக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று
ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
----------------------------
தமிழ் தி இந்து காம்
Similar topics
» வேலை வாய்ப்பு செய்திகள்- தமிழக காவல்துறையில்…
» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !
» தமிழக வளர்ச்சிப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தினேன்: மு.க.ஸ்டாலின்
» போக்குவரத்துக் கழகத்தின் சொத்துகளை அடகுவைப்பதா?'- தமிழக அரசை வறுத்தெடுத்த ஸ்டாலின்
» பள்ளிகளில் மனநல ஆலோசகர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்
» தமிழக முதல்வர் மாண்புமிகு மு .க .ஸ்டாலின் வாழ்க! கவிஞர் இரா.இரவி !
» தமிழக வளர்ச்சிப் பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தினேன்: மு.க.ஸ்டாலின்
» போக்குவரத்துக் கழகத்தின் சொத்துகளை அடகுவைப்பதா?'- தமிழக அரசை வறுத்தெடுத்த ஸ்டாலின்
» பள்ளிகளில் மனநல ஆலோசகர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|