புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:48 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
49 Posts - 67%
ayyasamy ram
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
8 Posts - 11%
Dr.S.Soundarapandian
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
3 Posts - 4%
prajai
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
1 Post - 1%
Rutu
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
1 Post - 1%
Pradepa
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
406 Posts - 39%
ayyasamy ram
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
301 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
223 Posts - 21%
sugumaran
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
18 Posts - 2%
prajai
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_m10ஆல் இன் ஆல் ஜோசியக்கடை Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆல் இன் ஆல் ஜோசியக்கடை


   
   
avatar
kingraman
பண்பாளர்

பதிவுகள் : 53
இணைந்தது : 11/08/2009
http://neechalkaran.blogspot.com

Postkingraman Sat Nov 21, 2009 6:36 pm

செந்தில்:அண்ணே அண்ணே!உங்க கடைய வாங்குறதுக்கு ஆள் கூட்டிட்டுவந்திருக்கேண்ணே
கவுண்டமணி:டேய் நான் உங்கிட்ட கடைய விக்கிறேனு சொன்னேனாடா
செ:அதுயில்லணே, அவருதான் கடையவாங்கி தந்தா ஜாதகம் கத்துதாரேனாரு
க:படுவா, ஜாதகம் பார்க்க ஆளகூட்டிட்டுவானா கடையவே முட ஆளகூட்டிட்டுவந்திருக்க!
"சார் கூச்சப்படாம விலைய சொல்லுங்க"
க:டேய் இவனே பேருச்சம்பழத்துக்கு காரவிக்கிறவன் அவன நம்பிவந்திருக்கையே கடையும்கிடையாது இடமுகிடையாது ஓடிபோயிரு
செ:போங்கண்ணே வந்த கஸ்டமர விரட்டிட்டேங்க இந்த மாதிரி எஜிகேட் பேமிலியிலயிருந்து யாராச்சும் கிடைப்பாங்களா.
க:அய்யோ..எப்பா...இங்க பாருடா இவர்பெரிய பில் கேட்ஸ் நீயொரு ஜார்ஜ் பூஸ் வந்துட்டானுங்க பிஸ்னஸ்பேச. டேய் ஜாதகம் கத்துக்கனுமின்ன என்ன மாதிரி அறிவாளிககிட்ட கேட்டு கத்துகோடா
செ:அப்படியாண்ணே அப்ப மொதயிருந்து சொல்லிதாங்கண்ணே
க:இதுக்குதாண்ட்டா ஊருக்குள்ள ஒரு ஆல்-இன்-ஆல் அறிவுராஜாயிருக்கனுங்கிறது.டேய் மண்டைய்யா ரொம்ப நாளுக்கப்புறம் ஒரு ஜாதகம் கிடைச்சுருக்கு இத வச்சே இந்த வாரத்தயோட்டிருளாமுனுயிருக்கே.அப்படியே நீயும் கத்துக்கோ,
செ:அண்ணே நீங்கபெரிய அறிவாளிண்ணே
க:டேய் நா ஐடியா டிப்போடா, உனக்கு தெரியுது இந்த ஊர் மக்களுக்கு தெரியலயே
செ:இதெல்லாம் போய் சொல்லனும்ண்ணே
க:உன்ன எதுக்கு வச்சிருக்கே இதயெல்லாம் போய் சொல்லனும்டா
செ:சரிண்ணே! இதவச்சுயென்னா செய்யனும்
க:அதுவா! இந்த இந்தாமுஞ்சிதான் மாப்பிள்ளை, இந்தாஇதுதான் பொண்ணு இதுரெண்டுக்கும் பொருத்தம் பார்க்கணும்
செ:அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்?
க:என்னட..
செ:அதாவது பத்து பொருத்தம் பத்து பொருத்தம்ங்கிறாங்களே இவுங்க ரெண்டு பேருதான் இருக்காங்க மீதி எட்டு பேரு எங்கண்ணே
க:அடி நாயே! வாயிலே அடிப்பேன்! இவுங்க ரெண்டு பேருதான் அவங்களுக்கு பத்து பொருத்தம் சேருதானு பார்க்கனும்
செ:அப்படியாண்ணே! அண்ணே ஒரு இன்டலிஜெட் கேள்வி!
க:இன்டலிஜெட்டா நீ கேட்க போற.. சரி கேளு
செ:பத்து பொருத்தத்தில நாலு பொருத்தம் சேரலைனா யென்ணாணே செய்வீங்க
க:பழுக்காத பழத்தைக்கூட புகைபோட்டு பழுக்கவச்சிருவேன்டா இந்த அறிவுராஜா ஒம்போதென்ன பத்து பொருத்தம் சேரலைனாலும் சேர்த்து வைப்பேன்டா
செ:மொத பொருத்தம் என்னாண்ணே?
க:அப்படி வா வழிக்கு, மொத தினப்பொருத்தம். ரெண்டு பெயரோட பிறந்த தேதியில எல்லா கிரகங்களும் சரியாயிருக்கானு பார்க்கனும்.(செந்தில் எந்திருச்சு போக) டேய் எங்கடா போற
செ:அடயிருங்கண்ணே! பயாஸ்கோப் எடுத்துட்டுவாறேன் அப்பதான் கிரகம் கரெட்டாத் தெரியும்
க:டேய், நீ வாங்குற அஞ்சு பத்து பிச்சைக்கு பயாஸ்கோப்பாகேட்குதா! அது பேரு டெலஸ்கோப்டா.
செ:அண்ணே அப்ப அடுத்தத சொல்லுங்க
க:அடுத்ததுக்கு பேரு கணப்பொருத்தம்
செ:அண்ணே அப்ப ரெண்டு பேரையும் தராசுல வச்சு பார்க்கணுமா?
க:அட நாயே! எட்டிகுதிச்சு ஓடிபோயிரு, உனக்கெல்லாம் ஜாதகம் கத்துதரமுடியாதுடா சாமி.
செ:அண்ணே கோச்சுகிறாதேங்கண்ணே எனக்கு வசியப் பொருத்தம் மட்டுமாவது சொல்லிதாங்கண்ணே
க:நீ எதுக்கு அடிப்போடுறனு எனக்கு தெரியுது..வேணாம்ட..இது நல்லது இல்ல சொல்லிட்டேன்
செ:அதில்லண்ணே நான் கத்துகிட்டு உங்களுக்கு போட்டியா வந்திருவேனு பயம்ண்ணே உங்களுக்கு
க:மும்பை மாநகரத்துல ராமசந்திரா யுனிவர்சிடில படிச்ச எனக்கு போட்டியா நீயா வருவா போடா ஹே போடா
செ:அப்ப எப்படி ராசி பொருத்தம் பார்க்குறது தயிரியமா சொல்லிதாங்கண்ணே
க:இந்த டகால்டி வேலையெல்லாம் எங்கிட்ட வைச்சுக்காத சொல்லிக்கொடுத்தா ஒரு உத்தமனுக்குத்தா சொல்லித்தருவேன்.
{கவுண்டமணி மனைவி கூப்பிட}
செ:அண்ணே உங்க சம்சாரம் கூப்டுறாங்கண்ணே என்னனு கேட்டுவரவா!
க:டேய்... நீயிருந்து கடையபாத்துக்கோ நா போனவுடனே வந்திருறேன்.
{சற்று நேரங்கழித்து வருகிறார்}
செ:தானம் கொடுத்த கோழிக்கு பல்ல பிடிங்கிபார்க்கிறாங்கண்ணே
க:டேய் கோழிக்கு ஏதுடா பல்லு
செ:பழமொழி சொன்னா அனுபவிக்கனும்..ஆராயக் கூடாது.."
க:இப்போ உன்ன பிரிச்சு ஆராயப் போறேன்..அப்புறம் நீ அனுபவி
செ:அப்புறயென்னாண்ணே பொண்ணு வீட்டுக்காரன் வந்து ஜாதகம் பார்த்தாச்சானு கேட்டான். நான்தான் பொருத்தமெல்லாம் சரியயிருக்குனு ஜாதகத்தை எடுத்து கொடுத்தா ஒண்ணுமே புரியலைனு சண்டைக்கு வாறான்.
க:டேய் ஜாதகமே இன்னு பார்க்கலடா எதடா எடுத்து கொடுத்த?
செ:அங்க ஒரு பேப்பர்ல காலையிலயிருந்து எழுதினேங்களே அத எடுத்துக்கொடுத்தேன்
க:ஐயோ அது புது பேனாவால நான் கிரிக்கிபார்த்த பேப்பர்டா
{உடனே ஒரு போன்காலில் பொண்ணுவீட்டார் "ஜோசியரே! உங்க ஜாதகத்த படிக்கவே முடியலையே"}
க:அதுவந்துங்க, போன் வச்சிருக்கவுங்களுக்கெல்லாம் ஜாதகம் புரியாதுங்க (னு சொல்லி கட் செய்து செந்திலை பார்க்கிறார், செந்தில் உடனே ஓட ..)
க:நம்ம யூருக்கு நாய் பிடிக்கிற வண்டி வந்துச்சுன்னா கண்டிப்பா உன்ன அடுத்தவட்டம் பிடிச்சுகொடுக்கிறேன்

source:http://neechalkaran.blogspot.com/2009/11/blog-post_07.html

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Nov 21, 2009 7:47 pm

ஆல் இன் ஆல் ஜோசியக்கடை 705463 ஆல் இன் ஆல் ஜோசியக்கடை 705463 ஆல் இன் ஆல் ஜோசியக்கடை 677196



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக