புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மலரும் மன்னனும்! Poll_c10மலரும் மன்னனும்! Poll_m10மலரும் மன்னனும்! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
மலரும் மன்னனும்! Poll_c10மலரும் மன்னனும்! Poll_m10மலரும் மன்னனும்! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
மலரும் மன்னனும்! Poll_c10மலரும் மன்னனும்! Poll_m10மலரும் மன்னனும்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மலரும் மன்னனும்! Poll_c10மலரும் மன்னனும்! Poll_m10மலரும் மன்னனும்! Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
மலரும் மன்னனும்! Poll_c10மலரும் மன்னனும்! Poll_m10மலரும் மன்னனும்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
மலரும் மன்னனும்! Poll_c10மலரும் மன்னனும்! Poll_m10மலரும் மன்னனும்! Poll_c10 
1 Post - 1%
bala_t
மலரும் மன்னனும்! Poll_c10மலரும் மன்னனும்! Poll_m10மலரும் மன்னனும்! Poll_c10 
1 Post - 1%
prajai
மலரும் மன்னனும்! Poll_c10மலரும் மன்னனும்! Poll_m10மலரும் மன்னனும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலரும் மன்னனும்! Poll_c10மலரும் மன்னனும்! Poll_m10மலரும் மன்னனும்! Poll_c10 
280 Posts - 42%
heezulia
மலரும் மன்னனும்! Poll_c10மலரும் மன்னனும்! Poll_m10மலரும் மன்னனும்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மலரும் மன்னனும்! Poll_c10மலரும் மன்னனும்! Poll_m10மலரும் மன்னனும்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மலரும் மன்னனும்! Poll_c10மலரும் மன்னனும்! Poll_m10மலரும் மன்னனும்! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
மலரும் மன்னனும்! Poll_c10மலரும் மன்னனும்! Poll_m10மலரும் மன்னனும்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மலரும் மன்னனும்! Poll_c10மலரும் மன்னனும்! Poll_m10மலரும் மன்னனும்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
மலரும் மன்னனும்! Poll_c10மலரும் மன்னனும்! Poll_m10மலரும் மன்னனும்! Poll_c10 
5 Posts - 1%
prajai
மலரும் மன்னனும்! Poll_c10மலரும் மன்னனும்! Poll_m10மலரும் மன்னனும்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மலரும் மன்னனும்! Poll_c10மலரும் மன்னனும்! Poll_m10மலரும் மன்னனும்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
மலரும் மன்னனும்! Poll_c10மலரும் மன்னனும்! Poll_m10மலரும் மன்னனும்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலரும் மன்னனும்!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 12:02 pm

மலரும் மன்னனும்! 5hyivfp4RmSGEy1KQkFJ+E_1466145347

எல்லாருக்கும், எல்லாமும் கிடைத்து விடாது; சிலரை பார்க்கும் போது, நம்மையறியாமல், 'இவர்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றனர்; தெய்வம் என்னைத் தான் படுத்துகிறது...' என்ற புலம்பல் வெளிப்படுகிறது.
இதற்கெல்லாம் காரணம், நம் கர்ம வினையே!

ஒரு சமயம், நாட்டில் கடுமையான பஞ்சம் நிலவியது. வேடன் ஒருவன், பசியால் வருந்தியபடி, தன் மனைவியுடன் காட்டில் அலைந்து திரிந்த போது, ஏராளமான தாமரை மலர்கள் நிறைந்த குளத்தைப் பார்த்தான்.

உடனே, குளத்தில் இறங்கி, தாமரை மலர்களை பறித்து கரையேறியவன், தன் மனைவியிடம், 'இம்மலர்களை காசி நகரத்திற்கு எடுத்துச் சென்று விற்கலாம்; பசி தீர உதவும்...' என்று கூறி, அவளுடன் காசி நகரை அடைந்தான்.

நகரம் முழுவதும் சுற்றி வந்தும், ஒரு மலர் கூட விற்பனை ஆகவில்லை. அப்போது, ஓங்காரேஸ்வரர் கோவிலில் பூஜை நடந்தது. அங்கு வழிபாட்டிற்காக வருபவர்கள், யாராவது பூக்களை வாங்குவர் என்ற எண்ணத்தில், கோவிலில் காத்திருந்தான்.

அப்போது, அங்கு நடக்கும் பூஜையும், அடியார்கள் ஆண்டவனிடம் காட்டிய பக்தியும், வேடனின் மனதைக் கவர, அம்மலர்களை விற்க மனமில்லாமல், சிவபெருமானின் திருவடிகளில், சமர்ப்பித்தான். பின், இரவு முழுவதும் அங்கேயே பட்டினியோடு இருந்து, விடியற்காலை தரிசனத்தை முடித்து, வெளியேறினான்.

ஆனாலும், அவனுக்கும், அவன் மனைவிக்கும் கோவிலை விட்டுப் பிரிய மனம் வரவில்லை. இருவரும் அங்கேயே இருந்து, கோவிலைத் தூய்மை செய்யும் திருத்தொண்டில் ஈடுபட்டனர். சிறிது காலம் ஆனதும், வேடன் இறந்து போனான்; அவன் மனைவியும், கணவனுடன் உடன்கட்டை ஏறினாள்.

மறுபிறவியில், அத்தம்பதி அரச குலத்தில் பிறந்து, தம்பதியாயினர். பூர்வ ஜென்ம வாசனையின் காரணமாக, மன்னருக்கு ஓங்காரேஸ்வரரை தரிசிக்க விருப்பம் தோன்றியது; உடனே, காசிக்கு சென்று, ஓங்காரேஸ்வரரைத் தரிசித்தவருக்கு சிவபெருமானை நேரில் தரிசிக்க ஆவல் ஏற்பட்டது. இதனால், சிவ நாமத்தை உச்சரித்தபடி கடுந்தவத்தில் ஆழ்ந்தார், மன்னர்.

அவரது தவத்திற்கு மகிழ்ந்து காட்சியளித்த இறைவன், ஒரு அழகான தாமரை மலரை மன்னரிடம் அளித்து, 'இது வாகனமாக இருந்து, உன்னை சகல உலகங்களுக்கும் சுமந்து செல்லும்...' என்று அருளி, மறைந்தார்.

புஷ்பமே வாகனமாக இருந்து சுமந்து சென்றதால், அம்மன்னர், புஷ்பவாகனன் எனப்பட்டார். அவர் மனைவியின் பெயர், லாவண்யவதி. பிரம்மதேவரால் புஷ்பகத் தீவிற்கு மன்னராக்கப்பட்டார், புஷ்பவாகனன்.
ஒருநாள், பிரசேதஸ் முனிவர், அவருடைய அரண்மனைக்கு வந்தார். அவரிடம், 'முனிவர் பெருமானே... இவ்வளவு பெரிய அரச போகமும், உத்தமியான மனைவியும் எனக்கு வாய்க்க காரணம் என்ன?' எனக் கேட்டார் புஷ்பவாகனன்.

உடனே முனிவர், 'மன்னா... போன பிறவியில் நீயும், உன் மனைவியும் வேடத் தம்பதியாக இருந்தீர்கள். அப்போது, ஓங்காரேஸ்வரருக்கு மலர்களைச் சமர்ப்பித்து, திருத்தொண்டு செய்தாய். அப்புண்ணியமே, இப்படிப்பட்ட உயர்ந்த நல்வாழ்வை உனக்குத் தந்ததுள்ளது...' என்றார்.

இதைக் கேட்ட மன்னருக்கு, கண்ணீர் வழிந்தது. 'வேடனான எனக்கு, இப்படிப்பட்ட நல்வாழ்வளித்த ஓங்காரேஸ்வரரைத் தரிசித்து, அவருக்கே தொண்டு புரிய வேண்டும்...' என்று கூறி, தன் பிள்ளைகளிடம் நாட்டை ஒப்படைத்து, மனைவியுடன் காசியை அடைந்தார்.

ஓங்காரேஸ்வரர் தரிசனமும், தொண்டுமாய் இருந்த அரச தம்பதியரின் வாழ்வு, அங்கேயே முடிந்தது.
கடந்த பிறவிகளில் செய்த புண்ணியம் இப்பிறவியில் கிடைக்கிறது. இது தெரியாமல், மற்றவர்களை பார்த்து, 'தெய்வம் நமக்கு மட்டும் துன்பம் கொடுக்கிறது...' என எண்ணக் கூடாது. நல்லது செய்தால், நல்லது கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

நல்லதைச் செய்வோம்; தெய்வம் நமக்கு அருள் செய்யும்!

பி.என்.பரசுராமன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக