புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_m10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10 
54 Posts - 49%
heezulia
மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_m10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_m10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_m10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_m10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_m10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10 
1 Post - 1%
Shivanya
மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_m10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_m10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_m10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_m10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_m10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10 
12 Posts - 2%
prajai
மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_m10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_m10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10 
9 Posts - 2%
jairam
மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_m10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_m10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10 
4 Posts - 1%
Jenila
மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_m10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_m10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2009 8:05 am

மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Tblsam11மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! 06-gan10மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! D73da210

நியூயார்க்: பெரும் பரபரப்பு, திருப்பங்களுக்கு மத்தியில் நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் மகாத்மா காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்களை ரூ. 9.3 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா. ஆனால் மல்லையா மூலம் மத்திய அரசுதான் இந்தப் பொருட்களை வாங்கியுள்ளதாக மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியுள்ளார்.

மகாத்மா காந்தி பயன்படுத்திய வட்ட மூக்கு கண்ணாடி, பாக்கெட் கடிகாரம், சந்தனத்தால் செய்யப்பட்ட செருப்பு, சாப்பாட்டு தட்டு, குவளை, ரத்த பரிசோதனை அறிக்கை, மாணவர்களுக்கு கையெழுத்திட்டு அவர் அனுப்பிய வாழ்த்து தந்தி போன்ற அவரது நினைவு பொருட்கள் ஜேம்ஸ் ஓடிஸ் என்ற அமெரிக்கர் வசம் இருந்தது.

அவர் காந்தியின் பொருட்களை நியூயார்க்கில் உள்ள ஆன்டிகோரம் என்ற ஏலமையம் மூலம் இன்று ஏலம்விடப் போவதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்திய அரசு தலையிட்டு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

அப்போது ஓடிஸ் இந்திய அரசு பட்ஜெட்டில் ராணுவ செலவுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கு பதிலாக, ஏழைகளின் சுகாதார வசதிகளுக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்பது உட்பட சில நிபந்தனைகளை விதித்தார்.

ஆனால், அவரது நிபந்தனைகள் ஏற்க முடியாதவையாக இருந்ததை அடுத்து அது நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் பிரதமர் மன் மோகன் சிங், இந்த ஏலத்தை ரத்து செய்ய முடிந்தவரை முயற்சிக்குமாறு கலாசார துறை அமைச்சர் அம்பிகா சோனிக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் கடைசி நிமிடத்தில் மனம் மாறிய ஜேம்ஸ் ஓடில் ஏலத்தை ரத்து செய்தார். ஆனால், இதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது. ஏலத்தில் பங்கேற்க 30 பேர் பெயர் கொடுத்து விட்டனர். சிலர் ஏலத் தொகையையும் தெரிவித்துள்ளனர். எனவே ஏலத்தை ரத்து செய்ய முடியாது என கூறிவிட்டது.

இதையடுத்து ஏலம் நடந்தது. ஆன்லைன் மற்றும் தொலைபேசி மூலம் ஏலம் நடத்தப்பட்டது. இந்த ஏலத்தில் திடீர் திருப்பமாக விஜய் மல்லையாவும் கலந்து கொண்டார். அவரது சார்பில் டோனி பேடி என்பவர் ஏலத்தில் பங்கேற்றார்.

ரூ. 9.3 கோடிக்கு அவர் காந்தியடிகளின் பொருட்களை ஏலத்தில் எடுத்தார். காந்தியடிகளின் பொருட்களை நாட்டுக்காக மல்லையா ஏலத்தில் எடுத்துள்ளதாக டோனி தெரிவித்தார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2009 8:05 am

மத்திய அரசே வாங்கி விட்டது - சோனி

இதற்கிடையே, மல்லையா மூலம் மத்திய அரசே காந்தியடிகளின் பொருட்களை வாங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அம்பிகா சோனி கூறியுள்ளார்.

இதுகுறித்து அம்பிகா சோனி செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசு நேரடியாக ஏலத்தில் பங்கேற்க முடியவில்லை. எனவேதான் விஜய் மல்லையா மூலம் இந்த ஏலத்தில் பங்கேற்று காந்தியடிகளின் பொருட்களை மத்திய அரசு பெற்றுள்ளது.

விஜய் மல்லையாவின் ஏஜென்ட் நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துடன் தொடர்பு கொண்டுள்ளார்.

கலாச்சாரத்துறையும், வெளியுறவுத்துறையும் இணைந்து காந்தியடிகளின் பொருட்களை பெறுவதில் முயற்சியில் ஈடுபட்டிருந்தன என்று கூறியுள்ளார் சோனி.

கைக்கு வர 2 வாரமாகும்

ஏலத்தில் மல்லையா காந்தி பொருட்களை எடுத்து விட்டாலும் கூட சட்டப்படியான நடவடிக்கைகளுக்காக இன்னும் 2 வாரங்களுக்கு ஆன்டிகோரம் நிறுவனத்திடமே ஏலத்தில் எடுக்கப்பட்ட பொருட்கள் இருக்கும்.

இதற்குக் காரணம், காந்தி பொருட்களை ஏலம் விடக் கூடாது என்று தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை அமெரிக்க சட்டத்துறைக்கு இந்திய அரசு அனுப்பி வைத்து ஏலத்தை நிறுத்துமாறு கோரியிருந்தது.

இதையடுத்து ஏல நிறுவனத்தைத் தொடர்பு கொண்ட அமெரிக்க சட்டத்துறை, ஏலத்தை நடத்தலாம். ஆனால் அதை வாங்கியவர்களிடம், மறு உத்தரவு வரும் வரை பொருட்களை தரக் கூடாது என அறிவுறுத்தியிருந்தது.

இந்தியா தற்போது என்ன சொல்கிறதோ அதற்கேற்ப, ஆன்டிகோரம் நிறுவனத்திற்கு அமெரிக்க சட்டத்துறை உத்தரவு பிறப்பிக்கும். அதன் பிறகே மல்லையா கைக்கு ஏலப் பொருட்கள் வந்து சேரும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Mar 07, 2009 8:08 am

மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! 20040410மல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! The_sword_of_tippu_sultanமல்லையா மூலம் காந்தி பொருட்களை ஏலம் எடுத்த மத்திய அரசு! Tippu_sultan
திப்பு சுல்தான் வாளை வாங்கிய மல்லையா:

மகாத்மாவின் அரிய பொருட்களை வாங்கி இந்தியாவின் மானத்தைக் காத்துள்ள விஜய் மல்லையா இதற்கு முன்பு திப்பு சுல்தாவின் விலை மதிப்பற்ற வாளை வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திப்பு சுல்தான் பயன்படுத்திய வீர வாள், லண்டனில் ஏலத்திற்கு வந்தது. இந்த வாளை மல்லையாதான் பெரும் விலை கொடுத்து ஏலத்தி்ல எடுத்தார்.

மைசூர் புலியான திப்பு சுல்தான் 1799ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி ஸ்ரீரங்கப்பட்டனத்தின் மீது இங்கிலாந்துப் படையினர் படையெடுத்து வந்தபோது அந்த வாளை இங்கிலாந்துப் படையினரிடம் பறி கொடுத்தார். அந்த வாள் லண்டனுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த வாளை இங்கிலாந்து ராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் பெயர்ட் என்பவரின் வழித் தோன்றல்கள் 2003ம் ஆண்டு லண்டனில் ஏலத்திற்குக் கொண்டு வந்தனர்.

காந்தியின் பொருட்களை இன்னொருவர் மூலம் ஏலத்தில் எடுத்ததைப் போலவே இந்த வாளையும் வேறு ஒருவர் மூலம் ஏலத்தி்ல எடுத்தார் மல்லையா.

ஏலம் எடுத்தவர் யார் என்பது மர்மமாகவே இருந்து வந்தது. ஆனால் 6 மாதங்கள் கழித்துத்தான் இந்த செய்தியை வெளியிட்டார் மல்லையா. பெங்களூரில் செய்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி வாளைக் காண்பித்து நான்தான் வாளை ஏலத்தில் எடுத்தவன் என அறிவித்தார் மல்லையா.

அப்போது அவர் ஜனதாக் கட்சியின் செயல் தலைவராக இருந்தார். கோலார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டபோது இந்த வாளைக் காட்டி பிரச்சாரம் செய்தாலும் தோற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 1.5 கோடிக்கு அந்த வாளை ஏலத்தி்ல எடுத்ததார் மல்லையா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக