புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
26 Posts - 43%
M. Priya
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
1 Post - 2%
Jenila
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
4 Posts - 3%
Jenila
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 3%
Rutu
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
3 Posts - 3%
prajai
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 2%
Baarushree
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%
manikavi
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_m10புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2016 7:35 pm

எளிமை
-
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு LhXcNAVYQIa7Vr5vMsC3+download
-
தொடர்வண்டி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னமே
மதுரைக்கு வந்துவிட்டதால் வரவேற்க ஒருவரும்
அங்கு இல்லை. தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்
பட்டிருந்த விடுதிக்குச் சென்று அறையின் திறவு
கோலைக் கேட்டார்.
-
அவர்கள். "இந்த அறை ரயில்வே அமைச்சர்
ஒருவருக்காகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
உங்களுக்குத் தர முடியாது' என்று மறுத்தார்கள்.
-
"ஐயா, அந்த அமைச்சரே நான்தான்'' என்று கூறிய
பிறகும்கூட அவர்கள் அதனை நம்ப மறுத்து அவரை
உள்ளே விடவில்லை. அவரின் எளிமையான தோற்றமே
அதற்குக் காரணம். அதற்குள் அமைச்சர் மதுரை வந்து
விட்டார் என்ற தகவலை அறிந்து அவரைப் பார்ப்பதற்காக
தொண்டர்கள் வந்தனர். பிறகுதான் அவர் அமைச்சர் என்பது அங்கிருந்தவர்களுக்குப் புரிந்தது.
-
அவர் யார் தெரியுமா? அவர்தான் லால்பகதூர் சாஸ்திரி.
மறைந்த முன்னாள் பிரதமர். மிகப்பெரிய பதவியிலிருந்தும்
எளிமையாக வாழ்ந்து காட்டினார்.
-

சி.பன்னீர்செல்வன்,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2016 7:39 pm

புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு AMWou9ikSYmas3PwlScT+12sm9
-
யமாக இருக்கிறது

காந்தியடிகள் சென்னைக்கு ஒருமுறை வந்திருந்த
போது அவரைக் காண மக்கள் திரண்டிருந்தனர்.
மாலை நேரத்தில் காந்தியடிகள் பிரார்த்தனை
நடத்துவது வழக்கம். அன்றைய தினம் அவர் வருவதற்குச்
சிறிது தாமதமாகியது.
-

கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது.
அப்பொழுது ராஜாஜி எழுந்து எல்லோரையும் அமைதியாக
இருக்கும்படி கேட்டுக்கொண்டார். அமைதி நிலவியது
என்றாலும் தொண்டர்கள் ஹரிஜன நிதிக்காக உண்டியல்
டப்பாக்களைக் குலுக்கிக் கொண்டிருந்தனர்.
அது அமைதியைக் குலைத்தது.

அதைக் கவனித்த ராஜாஜி எழுந்து தொண்டர்கள் தயவு
செய்து உண்டியல்களைப் பலமாகக் குலுக்க வேண்டாம்.
அதன் அடிப்பாகம் உடைத்துக்கொள்ளுமோ என்று பயமாக
இருக்கிறது என்றார். உடனே உண்டியல் குலுக்கல்கள்
நின்றுவிட்டன!
-

ஆர்.அஜிதா, கம்பம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Mar 18, 2016 7:41 pm

புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு Dw7QARoRQtiF1A47Jh11+12sm9a
-
ஆபிரகாம் லிங்கன் ஒரு தேர்தல் கூட்டத்தில் பேசினார்.
""நீங்கள் எனக்கு ஓட்டுப் போட்டால் நான் நன்றியுள்ளவனாக
இருப்பேன். ஓட்டுப் போடாவிட்டால் ------ எனச் சொல்லி
நிறுத்தினார்.

அவர் என்ன சொல்லப் போகிறார் என்று கூட்டத்தினர்
ஆவலோடு காத்திருந்தனர். அவர் சொன்னார் -------
அப்போதும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
--
பி.எஸ்.சின்னப்பாண்டியன்,

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 19, 2016 4:21 pm

நெப்போலியன்...
-
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு CCPAZAS6TK21XqbfIuBO+20160319033941

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 19, 2016 6:46 pm

புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு 1571444738 புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 23, 2016 11:14 am

பாரதியாரின் கோபம்!
-
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு ILp27ySRym8eEyHvCzA8+kadhir8
-
ஒருசமயம் பாரதியைச் சந்திக்க வேண்டுமென்று
கடிதம் மூலம் ஒருவர் விருப்பம் தெரிவித்திருந்தார்.
உண்மையில் இலக்கிய ரசிகர் அல்லர்.

ஆங்கிலேய அரசின் ரகசிய போலீஸ் பிரிவைச்
சேர்ந்தவர். அவர் துறவிபோல் வேடமிட்டு, ஒப்பனை
செய்துகொண்டு பாரதியாரைச் சந்தித்தார்.

ஆனால், பாரதியைப் பார்த்த உடனே பாரதிக்குத்
துறவி வணக்கம் செலுத்தினார். அதைக் கண்ட பாரதி
“முதலில் சந்நியாசிக்குத்தான் மற்றவர்கள் வணக்கம்
செலுத்துவர்’ என்று கூறினார்.

இதைக் கேட்டதும், உளவு பார்க்க வந்த போலீஸ்காரர்
தன் தவறை உணர்ந்து, தலையைத் தாழ்த்திக் கொண்டார்.

பாரதி அவரிடம், “”வேறு எதுவும் செய்ய முடியா
விட்டால் சாப்பிடுவதற்குப் பிச்சை எடு. பிரிட்டிஷ்
அரசாங்கத்திடம் ரகசிய போலீஸ் வேலை பார்ப்பதைவிட
அது உயர்ந்தது” என்று கூறி கடிந்து கொண்டார்.

—————————–

குடந்தை பாலு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 23, 2016 11:57 am

ayyasamy ram wrote:நெப்போலியன்...
-
புகழ் பெற்றவர்கள் வாழ்வில் ...தொடர் பதிவு CCPAZAS6TK21XqbfIuBO+20160319033941
மேற்கோள் செய்த பதிவு: 1198337

அதனால் தான் அவர் நெப்போலியன் தி கிரேட் !................. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
.
.
.
எல்லா தகவல்களுமே அருமையாக இருக்கு அண்ணா, இன்னும் நிறைய பகிருங்கள், படிக்க காத்திருக்கேன் ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக