புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:48 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:55 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» கருத்துப்படம் 28/03/2024
by mohamed nizamudeen Today at 3:30 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:19 pm

» ஹோலி ஸ்பெஷல் ரெசிபி - கடலைப்பருப்பு சுய்யம் !
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:03 pm

» பொன்முடி பதவிப்பிரமாணம்: ஆளுநர் ரவி மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி.. நாளை வரை கெடு
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:52 pm

» வெளியானது பாஜக வேட்பாளர் பட்டியல்!
by ayyasamy ram Thu Mar 21, 2024 9:41 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by T.N.Balasubramanian Thu Mar 21, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
46 Posts - 78%
mohamed nizamudeen
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
3 Posts - 5%
prajai
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
1 Post - 2%
Pradepa
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
1 Post - 2%
natayanan@gmail.com
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
1 Post - 2%
Rutu
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
403 Posts - 39%
ayyasamy ram
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
293 Posts - 28%
Dr.S.Soundarapandian
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
219 Posts - 21%
sugumaran
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
18 Posts - 2%
prajai
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
5 Posts - 0%
Rutu
இயற்கை எனும் பெண் ! Poll_c10இயற்கை எனும் பெண் ! Poll_m10இயற்கை எனும் பெண் ! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை எனும் பெண் !


   
   
seltoday
seltoday
பண்பாளர்

பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013
http://jselvaraj.blogspot.in/

Postseltoday Sat Jun 11, 2016 5:56 pm

இயற்கைக்கு அளவிடமுடியாத சக்தி இருப்பதை நாம் எல்லோரும் உணர்ந்தே இருக்கிறோம்.ஆனால் அதே அளவு சக்தி பெண்ணுக்கு இருப்பதை நாம் உணர்வதில்லை. அந்த சக்தி பெண்ணாலேயே மறைக்கப்பட்டு வருகிறது. பெண்ணை ஆணுடன் ஒப்பிடுவது முரணாகவே உள்ளது. எப்போதும் பெண் ஆணுக்குச் சமமில்லை; ஆணை விட ஒரு படி மேல். பெண்ணை இயற்கையுடன் மட்டுமே ஒப்பிட முடியும். இயற்கையை எப்படி முழுமையாக புரிந்து கொள்ள முடியாதோ அதே போலவே பெண்ணையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது.

தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் சக்தி இயற்கையிடமும் இருக்கிறது; பெண்ணிடமும் இருக்கிறது. இயற்கையை நெருக்கமாக அவதானித்து கொண்டாடுபவர்கள் , பெண்களையும் கொண்டாடுகிறார்கள். எப்படி இயற்கை இல்லாத பூமியைக் கற்பனை கூட செய்ய முடியாதோ அது போலவே பெண்கள் இல்லாத உலகையும் கற்பனை கூட செய்யமுடியாது.பூமியில் கிடந்து உருளும் ஏறக்குறைய எல்லா உயிரினங்களும் பெண்ணுயிரிகளின் துணையுடன் உருவானவை தான். உயிருள்ளதாக நாம் நம்பும் ஒவ்வொரு இயற்கை வடிவத்திலும் பெண்ணுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. பெண்ணின் ஒவ்வொரு செயல்பாட்டையும் இயற்கையுடன் பொருந்திப் பார்க்க முடியும் .
பூக்களை எப்படி ரசிக்கிறோமோ அது போலவே பெண்களையும் ரசிக்கிறோம். ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பெண்களை கவனிக்கவும் ரசிக்கவும் செய்கிறார்கள். பூக்களுக்கு வாசம் இருப்பது போலவே பெண்ணுக்கென்றும் தனி வாசம் இருக்கிறது. இரண்டுமே மனித ஆணை கிறங்கச் செய்கிறது.

பெண்களின் மாதவிடாய் காலத்தை ஒரு செடியிலிருந்து ஒரு பூ உதிர்வதுடன் ஒப்பிட முடியும் .வளர்ச்சியடைந்த செடியிலிருந்து அந்த பூ உதிராமல் இருந்திருந்தால் காயாகி,கனியாகி,விதையாகி மீண்டும் செடியாகியிருக்கும். அது போல வளர்ச்சியடைந்த கருமுட்டை உடைந்து மாதவிடாய் ஆகாமல் இருந்தால் உள்ளே ஒரு உயிர் உருவாகி ,பெண்ணாகி அல்லது ஆணாகி பிறக்கும். பூ மலர்ந்து உதிர்வது செடிக்கு எவ்வளவு வலியைத் தரும் என்று தெரியவில்லை. ஆனால் பெண்ணுக்கு கருமுட்டை வளர்ந்து உடைந்து மாதவிடாய் என்னும் பூ உதிர்வது வலி நிரம்பியது . எல்லாச் செடிகளும் வருடம் முழுவதும் பூக்கும் என்று சொல்ல முடியாது . ஆனால் மனிதப் பெண்ணில் இந்த வலி தரும் பூ மலர்ந்து உதிர்வது முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தேவை இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து நிகழ்கிறது. பாறையின் அல்லது கட்டிட இடிபாட்டுக்குள் தனது இருப்பை நிலை நிறுத்த முளைக்கும் செடியைப் போல பெண் தனக்கு கிடைக்கும் மிகச் சிறிய வாய்ப்பையும் பயன்படுத்தி தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயல்வாள். இப்படி இயற்கையின் ஒவ்வொரு செயல்பாட்டையும் நாம் பெண்ணுடன் பொருத்திப் பார்க்க முடியும்.மனித ஆண் வேட்டை சமூகமாக இருந்தவரை பெண்களையும் மதித்தான்; இயற்கையையும் மதித்தான். நாகரிக மனிதனாக மாற மாற பெண்களையும் அடிமை படுத்தினான் ; இயற்கையையும் அழித்தான்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jun 11, 2016 6:28 pm

ஆரம்பமே அமர்க்களம் . இயற்கை எனும் பெண் ! 103459460 இயற்கை எனும் பெண் ! 3838410834

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 12, 2016 12:26 am

இயற்கை எனும் பெண் ! 3838410834 இயற்கை எனும் பெண் ! 3838410834 இயற்கை எனும் பெண் ! 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9618
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jun 12, 2016 10:08 am

இயற்கை எனும் பெண் ! 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக