புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
manikavi | ||||
Kavithas |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மண்மணம் மாறாமல் மாட்டு வண்டியில் பயணம் செய்து வழிபாடு...
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விதவிதமான விரைவு கார்கள்,சொகுசுபஸ்கள்,குளு குளு வசதி ரயில்கள் என்று போக்குவரத்து பல்வேறு விதங்களில் விரைவும்,நவீனத்துவம் பெற்றுவிட்ட இந்தக்காலத்தில் பராம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் பயணம் செய்து குலதெய்வத்தை வழிபடுபவர்களின் கதை இது.
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே பாராப்பட்டி பண்ணை, அழகாபுரி, காமணம்பட்டி, ஆலந்துார் ஆகிய கிராமங்கள் உள்ளன.இந்தப்பகுதியில் வசிக்கும் ஒரே வகுப்பைச் சேர்ந்த குடும்பத்தினர் அனைவருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்தான் குலதெய்வம்.
.........................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பெரும்பாலனோர் விவசாயிகள், இவர்கள் அனைவரும் தங்களது நிலத்தில் இருந்து கிடைக்கும் விளைபொருளில் இருந்து ஒரு பங்கை ரொக்கமாகவோ,தானியமாகவோ வருடத்திற்கு ஒரு முறை ரங்கநாதருக்கு என்று எடுத்து வைத்துவிடுவர்.
இப்படியே ஐந்து வருடங்களானதும் தங்களது கிராமத்தில் இருந்து மாட்டு வண்டியில் குடும்பத்தோடு கிளம்பி ரங்கநாதரை தரிசிக்கவந்துவிடுவர்.எப்போது கிளம்பலாம் என்பதை வடசேரி மேல்புரம் கருப்பசாமி கோவில் கவுலியை கேட்டு பயணத்தேதி முடிவு செய்யப்படுகிறது.
......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பயணத்தேதி அன்று அலங்காரம் செய்யப்பட்ட தம்பட்டம் மாடு(கோவில் மாடு) முன் செல்ல அதை தொடர்ந்து, கூண்டு கட்டிய மாட்டு வண்டிகளில் யாத்திரை கிளம்புகிறது.
ரங்கநாருக்கு தொட்டில் கட்டி வருவது மிகவும் பிடித்த விசயம் என்பதால், ஸ்ரீரங்கம் ரங்கநாதரை வேண்டிக் கொண்ட பின் பிறந்த குழந்தைகளை, மாட்டு வண்டியில் தொட்டில் கட்டி அழைத்து வருகின்றனர்.இன்றைய சூழலில் எல்லோர் குடும்பத்திலும் மாட்டு வண்டி இல்லை என்பதால் இல்லாதவர்கள் வாடகைக்கு எடுத்து வருகின்றனர்.
.......................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பல காலமாக நடந்துவரும் இந்த பராம்பரிய பழக்கப்படி கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்டு சுமார் 22 கிலோமீட்டர் துாரத்தில் உள்ள ஸ்ரீரங்கத்திற்கு வந்து இங்கு ஒரு தோப்பில் வந்து தங்கியுள்ளனர்.
மொத்தம் 32 டயர் பொருத்திய மாட்டு வண்டிகளில் ஆண்,பெண்,பெரியவர்கள்,குழந்தைகள் என சுமார் 600 பேர் பயணம் செய்து வந்துள்ளனர்.விவசாயம் செழிக்க வேண்டும் வம்சம் தழைக்கவேண்டும் என்ற வேண்டுதலோடு விரதமிருந்து ரங்கநாதரை தரிசித்தனர்.
பின்னர் ஐந்து வருட சேமிப்பை வைத்து வடை,பாயசத்துடன் அன்னதானம் செய்தனர்.இன்று இரவு புறப்பட்டு விடிவதற்குள் ஊர் போய் சேர்ந்துவிடுவர்.
................................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஐந்து வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் இந்த பிரார்த்னை பயணம் எங்களுக்கு புதிய சக்தியையும், நம்பிக்கையையும்.ஒற்றுமையையும் தந்து வருகிறது.வரக்கூடிய சந்ததியினரும் வாழையடி வாழையாக இந்த பாரம்பரிய வழிபாட்டை கடைபிடிக்கவேண்டும் என்று ஒரு சேர கூறினர்.
நன்றி தகவல் தந்த இனியன் சம்பத்திற்கும்,படங்கள் வழங்கிய திருச்சி மணிகண்டனுக்கும்.
எல்.முருகராஜ்
தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அருமை அருமை அருமை!...தொடரட்டும் இவர்களது வழக்கம் ....................
மாட்டு வண்டி பயணம் இப்பொழுது அரிதாகி விட்ட
ஒன்று...!
-
பழக்க வழக்கத்தை மாற்றாமல் இறை பக்தி மற்றும்
தொண்டு செய்யும் அந்த கிராமத்தினரை பாராட்டுவோம்!
-
வடலூரில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பத்து
நாட்கள் இப்படியாக மாட்டு வண்டியில் பயணம் செய்து
வரும் கிராமத்தினரை அங்கு காணலாம்...
-
பரந்த திடல் இருப்பதால் அங்கு வண்டிகளை நிறுத்துவார்கள்
-
வள்ளலலார் தொண்டர்களின் பிரசங்கம் நாள் முழுதும்
நடந்தவாறு இருக்கும்...
-
அன்னதானம் குறைவில்லாம் நடந்து கொண்டிருக்கும்...
-
ஓராண்டுக்கு ஒரு முறை உறவினர்களுடன் கூடி
களித்து உறவை மேம்படுத்தும் திருவிழாக்கள்
நாட்டுக்கு அத்தியாவசியான ஒன்று...!
-
ஒன்று...!
-
பழக்க வழக்கத்தை மாற்றாமல் இறை பக்தி மற்றும்
தொண்டு செய்யும் அந்த கிராமத்தினரை பாராட்டுவோம்!
-
வடலூரில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பத்து
நாட்கள் இப்படியாக மாட்டு வண்டியில் பயணம் செய்து
வரும் கிராமத்தினரை அங்கு காணலாம்...
-
பரந்த திடல் இருப்பதால் அங்கு வண்டிகளை நிறுத்துவார்கள்
-
வள்ளலலார் தொண்டர்களின் பிரசங்கம் நாள் முழுதும்
நடந்தவாறு இருக்கும்...
-
அன்னதானம் குறைவில்லாம் நடந்து கொண்டிருக்கும்...
-
ஓராண்டுக்கு ஒரு முறை உறவினர்களுடன் கூடி
களித்து உறவை மேம்படுத்தும் திருவிழாக்கள்
நாட்டுக்கு அத்தியாவசியான ஒன்று...!
-
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1209073ayyasamy ram wrote:மாட்டு வண்டி பயணம் இப்பொழுது அரிதாகி விட்ட
ஒன்று...!
-
பழக்க வழக்கத்தை மாற்றாமல் இறை பக்தி மற்றும்
தொண்டு செய்யும் அந்த கிராமத்தினரை பாராட்டுவோம்!
-
வடலூரில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பத்து
நாட்கள் இப்படியாக மாட்டு வண்டியில் பயணம் செய்து
வரும் கிராமத்தினரை அங்கு காணலாம்...
-
பரந்த திடல் இருப்பதால் அங்கு வண்டிகளை நிறுத்துவார்கள்
-
வள்ளலலார் தொண்டர்களின் பிரசங்கம் நாள் முழுதும்
நடந்தவாறு இருக்கும்...
-
அன்னதானம் குறைவில்லாம் நடந்து கொண்டிருக்கும்...
-
ஓராண்டுக்கு ஒரு முறை உறவினர்களுடன் கூடி
களித்து உறவை மேம்படுத்தும் திருவிழாக்கள்
நாட்டுக்கு அத்தியாவசியான ஒன்று...!
-
ஒ, அப்படியா அண்ணா, சூப்பர் .....கேட்கவே நல்லா இருக்கு, ஆமாம் நீங்கள் சொல்வது போல முன்பெல்லாம் உறவுகளை கண்டு களிக்கவே திருவிழாக்கள் நடத்தப்பட்டன............ஆனால் இப்போது????????????
- Sponsored content
Similar topics
» ரூ.3 லட்சம் செலவு செய்து நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்த வெளிநாட்டு புதுமண தம்பதி
» காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்
» 50 நாடுகளில் 1.43 லட்சம் கி.மீ. பயணம் செய்து ரஷியா வந்தடைந்த கால்பந்து உலக கோப்பை
» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி
» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
» காளகஸ்தி கோவிலில் கருணாநிதி-கனிமொழிக்கு ராகு-கேது சர்ப்ப தோஷ பூஜை: குடும்பத்தினர் நடத்தினர்
» 50 நாடுகளில் 1.43 லட்சம் கி.மீ. பயணம் செய்து ரஷியா வந்தடைந்த கால்பந்து உலக கோப்பை
» இந்தியாவின் முதல் கடல் விமானத்தில் பயணம் செய்து மகிழ்ந்த பிரதமர் மோடி
» ரெயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்ய ‘மொபைல் ஆதார்’ அடையாள அட்டை ஆகிறது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|