புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Today at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
29 ஆண்டுகளாக முழு தேர்ச்சி... தனியார் பள்ளிகளை தவிக்க வைக்கும் மகளிர் பள்ளி!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
கடந்த 29 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முழுத்தேர்ச்சி பெற்று வருகிறது ஈரோடு குமரப்பா செங்குந்தர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி. பொதுவாக தனியார் பள்ளிகள்தான் முழுத்தேர்ச்சி விகிதம் தரும். ஆனால் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளி தொடர்ந்து பொதுத் தேர்வில் முதல் இடம் பெற்று வருவது அப்பகுதி பெற்றோர்களை அசர வைக்கிறது.
எப்படி சாத்தியமானது இந்த சாதனை... கற்பிக்கும் முறையில் என்ன வித்தியாசம்? என்ற கேள்விகளுக்கு விடை சொல்கிறார் அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை எஸ்.ரேவதி
" 1976ல் தொடங்கிய எங்கள் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ளது. மொத்தம் 696 மாணவிகள் படிக்கிறார்கள். இதில் 186 மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார்கள். கடந்த 29 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முழு தேர்ச்சியை எங்கள் பள்ளி பெற்று வருகிறது. பலதரப்பில் இருந்து பாராட்டுகள் வருவது, எங்கள் ஆசிரியர்களுக்கு மேலும் உற்சாகத்தை தருகிறது. இந்த வருடம், எங்கள் பள்ளியில் 489 மதிபெண் முதல் இடம். கடைசி மதிப்பெண் 290.
மாணவிகளை நான்கு விதமாக தரம் பிரிப்போம். நன்கு படிப்பவர்கள், சராசரி, மெல்ல கற்போர், மிக மெல்ல கற்போர் என நான்கு வகையில் பிரிப்போம். இதில் மெல்ல கற்கும் மாணவிகள்தான் பாஸ் மார்க் வாங்கக்கூட சிரமப்படுவார்கள். அவர்களுக்கு அதிக கவனம் செலுத்துவோம். அவர்களுக்கு புரியும் படியும், புரியும் வரையும் பாடம் சொல்லிக்கொடுப்போம்.
நல்ல படிக்கும் மாணவிக்கு , எதனால் மதிபெண் குறைகிறது என கவனித்து, அதை சரிசெய்வோம். முக்கியமாக ஒன்பதாவது வகுப்பில் அந்த ஆண்டு பாடத்தை மட்டும்தான் எடுப்போம்.
தனியார் பள்ளிகளில்தான் பெயில் மார்க் எடுக்கும் மாணவர்களை தவிர்த்துவிட்டு, நல்ல படிக்கும் மாணவர்களை மட்டுமே தேர்வு செய்வார்கள். பாஸ் மார்க் எடுக்க முடியாத மாணவர்களை ஒதுக்கி அனுப்பிவிடுவார்கள். ஆனால் அரசு பள்ளியில் அதை செய்ய முடியாது. அதை பள்ளிகள் செய்யவும் கூடாது. எங்கள் பள்ளியில் எல்லா தரத்தில் இருக்கும் மாணவிகளையும் சேர்த்துக்கொண்டு, அவர்களை தேர்வு பெறச் செய்வோம். அதுதான் ஒரு பள்ளியின் கடமை.
தொடரும்....................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு, பள்ளி நேரம் தவிர ஸ்பெஷல் கிளாஸ் வைப்போம். போன வருஷம் மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்தார்கள். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வைக்காமல், விளையாட்டு மற்றும் இதரப் போட்டிகள், தனித்திறமைகள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துவோம்.
எங்கள் பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவிகள்தான் அதிக அளவில் இருக்கிறார்கள். அவர்களின் அன்றாட வாழ்வு நிலையில், படிப்பது சிரமம். அன்றாடம் அவர்கள் சந்திக்கும் பொருளாதார சிரமத்திற்கிடையே, படிப்பு மேல் கவனம் செலுத்த முடியாமல் திணறுகிறார்கள். எனவே அந்த மாணவிகளின் நிலையை புரிந்துகொண்டு. ஒவ்வொரு மாணவி மீதும் தனி அக்கறை எடுத்துக்கொண்டு அவர்களை படிக்க வைப்போம்.
எந்த மாணவிக்கும் படிப்பு வராது என்பது கிடையாது. எல்லா மாணவர்களுக்கும் புரியும்படி ஆசிரியர்களுக்கு நடத்த தெரியணும்.. இதை தனியார் பள்ளிகள் உணர வேண்டும்.” என்கிறார் ரேவதி.
கே. அபிநயா
விகடன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல முயற்சி. ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள், முயற்சி தொடரட்டும்.......
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மாணவர்களை நன்னூலார் மூன்று வகையாகப் பிரிக்கின்றார் .
அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடம்ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.
- நன்னூல்
1.அன்னம், பசு (தலை மாணவர்)
2.மண், கிளி (இடை மாணவர்)
3.இல்லிக்குடம், ஆடு, எருமை, சல்லடை (கடை மாணவர்)
1. இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள கற்பனைப் பறவையாகிய அன்னத்திடம் நீர் கலந்த பாலை வைத்தால் அது நீரை விலக்கிப் பாலை மட்டும் பருகுமாம்.”நீரொழியப் பாலுண் குருகு” என்றார் நாலடியார். அன்னத்தைப் போன்ற மணவர், ஆசிரியர் கற்பித்தவற்றுள் தேவையற்றதைத் தவிர்த்து முக்கிய பகுதியை நினைவில் இருத்துவர்.
புல் கண்ட இடத்தில் பசு , வயிறார மேய்ந்து, நிழல் கண்ட நிலத்தில் படுத்து அசை போடும். முதல் வகை மாணவரும் ஆசிரியர் சொன்ன யாவையும் உள்வாங்கி ஓய்வுநேரத்தில் நினைவுக்குக் கொண்டுவந்து அலசி ஆய்ந்து மூளையில் பதித்துக் கொள்வார்.
2. மண் என்பது இங்கு நிலத்தைக் குறிக்கிறது. உழைப்புக்கேற்ற பலனை வயல் வழங்குவதுபோல் ஆசிரியர் எந்த அளவு சிரமப்பட்டுப் போதிக்கிறாரோ அந்த அளவு மாத்திரம் இடை மாணவரிடம் பயன் (ரிசல்ட்) காண்பார்.
கிளியானது சொல்லித் தந்ததைத் திருப்பிச் சொல்லுமே ஒழியப் புதியவற்றைச் சொல்லாது. இடை மாணவரும் ஆசிரியர் கற்பித்ததை மட்டும் அறிவர், தாமாகச் சிந்தித்து மேம்பாடு அடையார்.
3. இல்லிக்குடம் – ஓட்டைக்குடம். இதையொத்த மாணவர் தம் நினைவாற்றல் குறைபாடு காரணமாக எல்லாம் மறப்பர். மூளையில் எதுவுந்தங்காது.
ஓரு செடியின் இலைகளுள் சிலவற்றை மட்டும் தின்றுவிட்டு அடுத்த செடியை அணுகும் ஆடு போன்றார் எந்த ஆசிரியரிடமும் நிலையாகக் கல்லார்.
குட்டையைக் கலக்கி நீர் குடிக்கும் எருமை, ஆசிரியரை வருத்திப் பாடங்கற்கும் மாணவர்க்கு உவமை.
உணவுப்பொருளைக் கீழே விட்டுவிட்டு மண்கட்டி, கல், குச்சி முதலியவற்றைப் பிடித்து வைத்துக்கொள்ளும் சல்லடை போல் சில மாணவர் பாடத்தின் முக்கிய பகுதியைக் கவனத்தில் கொள்ளாமல் ஆசிரியர் சொன்ன குட்டிக்கதை, நகைச்சுவைத் துணுக்கு முதலியவற்றை நினைவிற்கொள்வர்.
இவ்வாறு மூன்று வகை மாணவர்களை இனம் கண்டு , அவர்களின் அறிவுத் திறனுக்கு ஏற்ப கற்பிக்க வேண்டும் .
அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடம்ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.
- நன்னூல்
1.அன்னம், பசு (தலை மாணவர்)
2.மண், கிளி (இடை மாணவர்)
3.இல்லிக்குடம், ஆடு, எருமை, சல்லடை (கடை மாணவர்)
1. இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள கற்பனைப் பறவையாகிய அன்னத்திடம் நீர் கலந்த பாலை வைத்தால் அது நீரை விலக்கிப் பாலை மட்டும் பருகுமாம்.”நீரொழியப் பாலுண் குருகு” என்றார் நாலடியார். அன்னத்தைப் போன்ற மணவர், ஆசிரியர் கற்பித்தவற்றுள் தேவையற்றதைத் தவிர்த்து முக்கிய பகுதியை நினைவில் இருத்துவர்.
புல் கண்ட இடத்தில் பசு , வயிறார மேய்ந்து, நிழல் கண்ட நிலத்தில் படுத்து அசை போடும். முதல் வகை மாணவரும் ஆசிரியர் சொன்ன யாவையும் உள்வாங்கி ஓய்வுநேரத்தில் நினைவுக்குக் கொண்டுவந்து அலசி ஆய்ந்து மூளையில் பதித்துக் கொள்வார்.
2. மண் என்பது இங்கு நிலத்தைக் குறிக்கிறது. உழைப்புக்கேற்ற பலனை வயல் வழங்குவதுபோல் ஆசிரியர் எந்த அளவு சிரமப்பட்டுப் போதிக்கிறாரோ அந்த அளவு மாத்திரம் இடை மாணவரிடம் பயன் (ரிசல்ட்) காண்பார்.
கிளியானது சொல்லித் தந்ததைத் திருப்பிச் சொல்லுமே ஒழியப் புதியவற்றைச் சொல்லாது. இடை மாணவரும் ஆசிரியர் கற்பித்ததை மட்டும் அறிவர், தாமாகச் சிந்தித்து மேம்பாடு அடையார்.
3. இல்லிக்குடம் – ஓட்டைக்குடம். இதையொத்த மாணவர் தம் நினைவாற்றல் குறைபாடு காரணமாக எல்லாம் மறப்பர். மூளையில் எதுவுந்தங்காது.
ஓரு செடியின் இலைகளுள் சிலவற்றை மட்டும் தின்றுவிட்டு அடுத்த செடியை அணுகும் ஆடு போன்றார் எந்த ஆசிரியரிடமும் நிலையாகக் கல்லார்.
குட்டையைக் கலக்கி நீர் குடிக்கும் எருமை, ஆசிரியரை வருத்திப் பாடங்கற்கும் மாணவர்க்கு உவமை.
உணவுப்பொருளைக் கீழே விட்டுவிட்டு மண்கட்டி, கல், குச்சி முதலியவற்றைப் பிடித்து வைத்துக்கொள்ளும் சல்லடை போல் சில மாணவர் பாடத்தின் முக்கிய பகுதியைக் கவனத்தில் கொள்ளாமல் ஆசிரியர் சொன்ன குட்டிக்கதை, நகைச்சுவைத் துணுக்கு முதலியவற்றை நினைவிற்கொள்வர்.
இவ்வாறு மூன்று வகை மாணவர்களை இனம் கண்டு , அவர்களின் அறிவுத் திறனுக்கு ஏற்ப கற்பிக்க வேண்டும் .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மாணவிகளைப் பொருத்தமட்டில் கட்டுப்பாடுகள் அதிகம்.
வீட்டை விட்டால் பள்ளி
பள்ளியை விட்டால் வீடு
வேறு எங்கும் பெற்றோர் அனுமதியின்றி செல்லமுடியாது .
எனவே படிப்பிலே கவனம் செலுத்தியே ஆகவேண்டும் .
ஆனால் மாணவர்கள் அப்படியில்லை அவனுக்கு
ஆயிரம் ஜோலி - அதிலே
காண்கிறான் ஜாலி
இல்லை அவனுக்கு வேலி - எனவே
தேர்ச்சி என்பது காலி .
வீட்டை விட்டால் பள்ளி
பள்ளியை விட்டால் வீடு
வேறு எங்கும் பெற்றோர் அனுமதியின்றி செல்லமுடியாது .
எனவே படிப்பிலே கவனம் செலுத்தியே ஆகவேண்டும் .
ஆனால் மாணவர்கள் அப்படியில்லை அவனுக்கு
ஆயிரம் ஜோலி - அதிலே
காண்கிறான் ஜாலி
இல்லை அவனுக்கு வேலி - எனவே
தேர்ச்சி என்பது காலி .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ayyasamy ram wrote:மாணவிகளை தேர்ச்சி பெற வைப்பது
முடிகிற காரியம்தான்...
-
மக்கு மாணவியா இருந்தாலும் 290 மதிப்பெண்
பெற்று பாசாகி விடுகிறாள்...!!
-
இதே போல பள்ளியில் படித்த ஆண் மாணாக்கர்களை
தேர்ச்சி பெற வைத்த பள்ளி உள்ளதா..?...
நல்ல கேள்வி அண்ணா, இதே போல எனக்கும் ஒரு கேள்வி எப்பவும் எழும்............+2 வில் இந்த ஸ்டேட் first வாங்கும் பசங்க எல்லோரும் அடுத்த வருடம் , என்ன மார்க்குகள் வாங்கறாங்க என்று யாராவது கேட்டு வாங்கிப் போட்டால் தேவலை ...............அது தான் நிஜமான மார்க்கு, +2 வில் வாங்கினது படித்து மனப்பாடம் செய்து , உரு ஏற்றி பேப்பரில் அப்படியே கொட்டுவது என்பது என் கருத்து ...........
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1208638M.Jagadeesan wrote:மாணவிகளைப் பொருத்தமட்டில் கட்டுப்பாடுகள் அதிகம்.
வீட்டை விட்டால் பள்ளி
பள்ளியை விட்டால் வீடு
வேறு எங்கும் பெற்றோர் அனுமதியின்றி செல்லமுடியாது .
எனவே படிப்பிலே கவனம் செலுத்தியே ஆகவேண்டும் .
ஆனால் மாணவர்கள் அப்படியில்லை அவனுக்கு
ஆயிரம் ஜோலி - அதிலே
காண்கிறான் ஜாலி
இல்லை அவனுக்கு வேலி - எனவே
தேர்ச்சி என்பது காலி .
ஹா...ஹா..ஹா.... அது சரி ஐயா........என்றாலும் இன்று பெண் குழந்தைகளும் நிறைய வெளியே சுற்றுகிறார்கள்
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
ஈரோடு குமரப்பா செங்குந்தர் பெண்கள் உயர் நிலைப்பள்ளிக்கு ஆசிரியர்களுக்கு ஓஓஓஓஓஓஓஓஓஓ போடாங்க பா
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
- ஸ்ரீரங்காஇளையநிலா
- பதிவுகள் : 320
இணைந்தது : 08/08/2014
மேற்கோள் செய்த பதிவு: 1208687krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1208638M.Jagadeesan wrote:மாணவிகளைப் பொருத்தமட்டில் கட்டுப்பாடுகள் அதிகம்.
வீட்டை விட்டால் பள்ளி
பள்ளியை விட்டால் வீடு
வேறு எங்கும் பெற்றோர் அனுமதியின்றி செல்லமுடியாது .
எனவே படிப்பிலே கவனம் செலுத்தியே ஆகவேண்டும் .
ஆனால் மாணவர்கள் அப்படியில்லை அவனுக்கு
ஆயிரம் ஜோலி - அதிலே
காண்கிறான் ஜாலி
இல்லை அவனுக்கு வேலி - எனவே
தேர்ச்சி என்பது காலி .
ஹா...ஹா..ஹா.... அது சரி ஐயா........என்றாலும் இன்று பெண் குழந்தைகளும் நிறைய வெளியே சுற்றுகிறார்கள்
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
அன்பு எதையும் எதிர்பார்க்காது
என்றும் அன்புடன்
ஸ்ரீரங்கா
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு 2019க்குள், 'டெட்' தேர்ச்சி கட்டாயம்
» ஜெனரேட்டர் டீசலுக்கு மாணவர்களிடம் தலா ரூ.150 கேட்கும் தனியார் பள்ளி
» என்று தணியும் இந்த தனியார் பள்ளி மோகம்
» எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி
» சோலார், காற்றாலை மின் உற்பத்தி முறை அமைப்பு : முன்மாதிரியான விருத்தாசலம் தனியார் பள்ளி
» ஜெனரேட்டர் டீசலுக்கு மாணவர்களிடம் தலா ரூ.150 கேட்கும் தனியார் பள்ளி
» என்று தணியும் இந்த தனியார் பள்ளி மோகம்
» எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் முறைகேடு: தனியார் பள்ளி மீது கடும் நடவடிக்கை- அமைச்சர் சிவபதி
» சோலார், காற்றாலை மின் உற்பத்தி முறை அமைப்பு : முன்மாதிரியான விருத்தாசலம் தனியார் பள்ளி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|