புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகு என்பது உடல்.. நடிப்பு என்பது உயிர்.
Page 1 of 1 •
-
‘‘நான் நடிகையாக காரணமாக இருந்தவர்
பிரியங்கா சோப்ரா. எனக்கு சினிமாவில்
நடிக்கும் ஆசையெல்லாம் இருந்ததில்லை.
ஆனால் என்னை தேடி வந்த வாய்ப்பை பயன்படுத்திக்
கொள்ள நினைத்தேன். அதன் விளைவு, நடிகையாகி
விட்டேன்’’ என்று மனதில் இருப்பதை பட்டென்று
சொல்கிறார், பிரபல இந்தி நடிகை பரினிதி சோப்ரா.
அவரிடம் சில கேள்விகள்:
நீங்கள் சினிமாவிற்கு வர பிரியங்கா சோப்ரா எப்படி
உதவினார்?
-
“நான் லண்டனில் ஒரு வங்கியில் பணிபுரிந்து
கொண்டிருந்தேன். அந்த வேலையை விட்டுவிட்டு
மும்பை வந்து உறவினரான பிரியங்கா சோப்ராவுடன்
தங்கியிருந்தேன்.
மும்பையில் வேலை தேடினேன். பிரியங்கா அப்போது
என்னை தயாரிப்பாளர் யஷ்ராஜூவிடம் அறிமுகப்
படுத்தி வைத்தார். நான் வேலை தேடுவதாய் அறிந்த
அவர், அவரது நிறுவனத்தில் என்னை மக்கள் தொடர்பு
அதிகாரியாக நியமித்தார்.
நான் அந்த வேலையை பார்த்துக்கொண்டிருந்தபோது
ஒருநாள், என்னை சந்தித்த மனிஷா சர்மா தான்
படமெடுக்கப்போவதாகவும் அதில் நடிக்க விருப்பமா
என்றும் கேட்டார்.
நான் தயங்கி நிற்க, பிரியங்கா என்னை உற்சாகப்படுத்தி,
‘சரி என்று கூறி நீ ஸ்கிரீன் டெஸ்ட்டுக்கு போ..!
நீ தேர்வானால் நடிப்பதா? வேண்டாமா? என்று முடிவு
செய்யலாம்’ என்று அனுப்பிவைத்தார்.
முதல் முயற்சியிலேயே தேர்வான நான் முழுநேர
நடிகையாகிவிட்டேன்’’
-
முதலில் உங்களுக்கு நடிக்க தயக்கம் இருந்ததற்கு
என்ன காரணம்?
‘‘எனக்கு அடர்த்தியான மேக்கப் போட்டு கொள்ள
எரிச்சலாக இருக்கும். இதுவரை நான் அப்படி மேக்கப்
போட்டதேயில்லை. அதுதான் என் தயக்கத்திற்கு
முதல் காரணம்.
ஆனால் இப்போது சினிமா என்னை தன்வசப்படுத்தி
விட்டது. சினிமா இழுத்த இழுப்புக்கெல்லாம் நான்
ஆடிக்கொண்டிருக்கிறேன்’’
உங்கள் உடல் எடை ஏறி, இறங்கிக் கொண்டிருக்கிறதே
அதற்கு என்ன காரணம்?
‘‘நான் நடிக்கவந்த பின்புதான் என் உடல் எடை
கூடிவிட்டது. அதனால் ரொம்ப தவித்துப்போனேன்.
எனக்குப் பிடித்த உடைகள் எதையும் அணிய முடிய
வில்லை. எல்லோரும் என்னை பார்த்து கேலி
செய்ததால் கடுமையான மன உளைச்சலுக்கு
ஆளானேன்.
இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என்பதை
உணர்ந்து, இழந்த தன்னம்பிக்கையை முதலில்
மீட்டெடுத்தேன். உணவு, உடற்பயிற்சி, ஓய்வு
மூன்றிலும் முழுகவனம் செலுத்தி மீண்டும் உடல்
எடையை குறைத்துவிட்டேன்.
இப்போது நிம்மதியாக இருக்கிறேன்’’
-
------------------------
என்ன காரணம்?
‘‘எனக்கு அடர்த்தியான மேக்கப் போட்டு கொள்ள
எரிச்சலாக இருக்கும். இதுவரை நான் அப்படி மேக்கப்
போட்டதேயில்லை. அதுதான் என் தயக்கத்திற்கு
முதல் காரணம்.
ஆனால் இப்போது சினிமா என்னை தன்வசப்படுத்தி
விட்டது. சினிமா இழுத்த இழுப்புக்கெல்லாம் நான்
ஆடிக்கொண்டிருக்கிறேன்’’
உங்கள் உடல் எடை ஏறி, இறங்கிக் கொண்டிருக்கிறதே
அதற்கு என்ன காரணம்?
‘‘நான் நடிக்கவந்த பின்புதான் என் உடல் எடை
கூடிவிட்டது. அதனால் ரொம்ப தவித்துப்போனேன்.
எனக்குப் பிடித்த உடைகள் எதையும் அணிய முடிய
வில்லை. எல்லோரும் என்னை பார்த்து கேலி
செய்ததால் கடுமையான மன உளைச்சலுக்கு
ஆளானேன்.
இப்படியே இருந்தால் வேலைக்கு ஆகாது என்பதை
உணர்ந்து, இழந்த தன்னம்பிக்கையை முதலில்
மீட்டெடுத்தேன். உணவு, உடற்பயிற்சி, ஓய்வு
மூன்றிலும் முழுகவனம் செலுத்தி மீண்டும் உடல்
எடையை குறைத்துவிட்டேன்.
இப்போது நிம்மதியாக இருக்கிறேன்’’
-
------------------------
இடையில் படவாய்ப்புகள் குறைந்ததும்,
திடீரென்று வெளிநாட்டிற்கு ஓடிவிட்டீர்களே?
--
‘‘ஆமாம். அதற்காக நான் கவலைப்படவில்லை.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஓய்வின்றி உழைத்துக்
கொண்டிருந்தேன். அதனால் என் உடல்நிலை பாதிக்கப்
பட்டது. என்னை கவனித்துக் கொள்ள நேரம்
கிடைக்கவில்லை.
72 மணிநேர தொடர் படப்பிடிப்பைக் கூட முடித்துக்
கொடுத்திருக்கிறேன். இதனால் மிகவும் சோர்ந்து
போனேன். சற்று இடைவெளியை விரும்பினேன்.
இடைப்பட்ட காலத்தில் ஓய்வெடுத்து, உடல் நிலையை
கவனித்தேன். அப்போது விளம்பரப்படங்களில் நடித்துக்
கொண்டிருந்தேன். பின்னர் இடைவெளியை சரிசெய்து
நடிக்கத் தொடங்கிவிட்டேன்’’
-
தற்போது நிறைய நடிகைகள் வருகிறார்கள். வந்த
வேகத்திலே காணாமலும் போய்விடுகிறார்களே?
--
‘‘அதற்கு காரணம் ரசிகர்கள்தான். அவர்களது ரசனை
காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. புதிது
புதிதாக அவர்கள் நடிகைகளை எதிர்பார்க்கிறார்கள்.
இன்னொரு பக்கம் நடிகைகளிடம் மிகுந்த போட்டி
ஏற்பட்டிருக்கிறது. நடிகைகள் அந்த போட்டியை சமாளித்து
முன்னேறவேண்டும். சினிமாவில் புதியவர்களுக்கு
வாய்ப்பு தரவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
அப்போதுதான் வித்தியாசமான நடிப்பை பார்க்கமுடியும்’’
-
--------------
திடீரென்று வெளிநாட்டிற்கு ஓடிவிட்டீர்களே?
--
‘‘ஆமாம். அதற்காக நான் கவலைப்படவில்லை.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஓய்வின்றி உழைத்துக்
கொண்டிருந்தேன். அதனால் என் உடல்நிலை பாதிக்கப்
பட்டது. என்னை கவனித்துக் கொள்ள நேரம்
கிடைக்கவில்லை.
72 மணிநேர தொடர் படப்பிடிப்பைக் கூட முடித்துக்
கொடுத்திருக்கிறேன். இதனால் மிகவும் சோர்ந்து
போனேன். சற்று இடைவெளியை விரும்பினேன்.
இடைப்பட்ட காலத்தில் ஓய்வெடுத்து, உடல் நிலையை
கவனித்தேன். அப்போது விளம்பரப்படங்களில் நடித்துக்
கொண்டிருந்தேன். பின்னர் இடைவெளியை சரிசெய்து
நடிக்கத் தொடங்கிவிட்டேன்’’
-
தற்போது நிறைய நடிகைகள் வருகிறார்கள். வந்த
வேகத்திலே காணாமலும் போய்விடுகிறார்களே?
--
‘‘அதற்கு காரணம் ரசிகர்கள்தான். அவர்களது ரசனை
காலத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. புதிது
புதிதாக அவர்கள் நடிகைகளை எதிர்பார்க்கிறார்கள்.
இன்னொரு பக்கம் நடிகைகளிடம் மிகுந்த போட்டி
ஏற்பட்டிருக்கிறது. நடிகைகள் அந்த போட்டியை சமாளித்து
முன்னேறவேண்டும். சினிமாவில் புதியவர்களுக்கு
வாய்ப்பு தரவேண்டிய கட்டாயம் இருக்கிறது.
அப்போதுதான் வித்தியாசமான நடிப்பை பார்க்கமுடியும்’’
-
--------------
நடிகை என்றால் தொடர்ந்து ரசிகர்களின்
பார்வையில் இருந்துகொண்டிருக்க வேண்டுமா?
‘‘அப்படித்தான் எல்லா நடிகைகளும் நினைக்கிறார்கள்.
ஆனால் நடிகை எப்போதும் ரசிகர் களின் கண்களில்
பட்டுக்கொண்டிருப்பதைவிட, அவரது நடிப்பு எப்போதும்
ரசிகர்களின் மனதில் பதிந்துகொண்டே இருக்கவேண்டும்.
சிறந்த நடிப்பை யாராலும் மறக்க முடியாது.
நடிகைகளுக்கும்–ரசிகர்களுக்கும்
இடையே உள்ள பந்தம் உறுதியானது. இடைவெளி
விட்டு மீண்டும் நடிக்க வந்தாலும் அவர்கள் ஏற்றுக்
கொள்வார்கள்.
விட்ட இடத்திலிருந்து தொடர முடிகிறது. திருமணமாகி
திரையை விட்டு விலகிய நடிகைகள்கூட மீண்டும்
நடிக்க வந்து வரவேற்பை பெறுகிறார்களே..!’’
லட்சியவாதியாக நடிக்கும் நடிகைகளுக்கு மக்கள்
மத்தியில் செல்வாக்கு உயரும் என்பது சரியா?
‘‘அப்படி ஒரு எண்ணத்தை நான் வளர்த்துக்கொள்ள
வில்லை. அந்த கருத்தை நான் நம்பவில்லை. பெண்ணை
மையப்படுத்திய பிரதான கதாபாத்திரம் கிடைத்தால்
மகிழ்ச்சி.
கிடைக்காவிட்டால் கவலையில்லை. கிடைக்கும்
எந்தவொரு கதாபாத்திரத்திலும் நம் திறமையை பதிவு
செய்யவேண்டும். குறிப்பிட்ட ஒன்றிற்காக காத்திருந்து
இருப்பதை இழக்கக் கூடாது’’
-
-------------------
பார்வையில் இருந்துகொண்டிருக்க வேண்டுமா?
‘‘அப்படித்தான் எல்லா நடிகைகளும் நினைக்கிறார்கள்.
ஆனால் நடிகை எப்போதும் ரசிகர் களின் கண்களில்
பட்டுக்கொண்டிருப்பதைவிட, அவரது நடிப்பு எப்போதும்
ரசிகர்களின் மனதில் பதிந்துகொண்டே இருக்கவேண்டும்.
சிறந்த நடிப்பை யாராலும் மறக்க முடியாது.
நடிகைகளுக்கும்–ரசிகர்களுக்கும்
இடையே உள்ள பந்தம் உறுதியானது. இடைவெளி
விட்டு மீண்டும் நடிக்க வந்தாலும் அவர்கள் ஏற்றுக்
கொள்வார்கள்.
விட்ட இடத்திலிருந்து தொடர முடிகிறது. திருமணமாகி
திரையை விட்டு விலகிய நடிகைகள்கூட மீண்டும்
நடிக்க வந்து வரவேற்பை பெறுகிறார்களே..!’’
லட்சியவாதியாக நடிக்கும் நடிகைகளுக்கு மக்கள்
மத்தியில் செல்வாக்கு உயரும் என்பது சரியா?
‘‘அப்படி ஒரு எண்ணத்தை நான் வளர்த்துக்கொள்ள
வில்லை. அந்த கருத்தை நான் நம்பவில்லை. பெண்ணை
மையப்படுத்திய பிரதான கதாபாத்திரம் கிடைத்தால்
மகிழ்ச்சி.
கிடைக்காவிட்டால் கவலையில்லை. கிடைக்கும்
எந்தவொரு கதாபாத்திரத்திலும் நம் திறமையை பதிவு
செய்யவேண்டும். குறிப்பிட்ட ஒன்றிற்காக காத்திருந்து
இருப்பதை இழக்கக் கூடாது’’
-
-------------------
நடிகையாக இருப்பதால் என்ன லாபம்?
‘‘நடிப்பை தவிர்த்து மற்ற வேலைகளிலும்
பணம் சம்பாதிக்கலாம். ஆனால் எப்போதும்
ஒரு நடிகை விழிப்புடன் இருக்கவேண்டும்.
எப்போதும் வெளிச்சத்தில் இருக்கிறோம் என்ற
உணர்வு நம்மை ஒழுங்காக இயங்க வைக்கும்.
இரண்டு வருடகால இடைவிடாத ஓட்டத்தில்
என்னை நான் கவனிக்க மறந்துவிட்டேன்.
இப்போது பயிற்சி செய்து எடையை குறைத்து
விட்டேன். எப்போதும் ஆரோக்கியமாகவும்
அழகாகவும் இருக்கவேண்டும் என்ற உணர்வு
நடிகையாக இருப்பதால் கிடைத்த லாபம்.
ஒரு நடிகைக்கு நடிப்பு என்பது உயிர். அழகு
என்பது உடல். இரண்டும் சேர்ந்ததுதான் நடிப்புத்
தொழில். பொதுவாகவே கதாநாயகி என்றால்
அழகாக இருக்கவேண்டும் என்பது அவசியமாகி
விட்டது’’
-
----------------
தினத்தந்தி
‘‘நடிப்பை தவிர்த்து மற்ற வேலைகளிலும்
பணம் சம்பாதிக்கலாம். ஆனால் எப்போதும்
ஒரு நடிகை விழிப்புடன் இருக்கவேண்டும்.
எப்போதும் வெளிச்சத்தில் இருக்கிறோம் என்ற
உணர்வு நம்மை ஒழுங்காக இயங்க வைக்கும்.
இரண்டு வருடகால இடைவிடாத ஓட்டத்தில்
என்னை நான் கவனிக்க மறந்துவிட்டேன்.
இப்போது பயிற்சி செய்து எடையை குறைத்து
விட்டேன். எப்போதும் ஆரோக்கியமாகவும்
அழகாகவும் இருக்கவேண்டும் என்ற உணர்வு
நடிகையாக இருப்பதால் கிடைத்த லாபம்.
ஒரு நடிகைக்கு நடிப்பு என்பது உயிர். அழகு
என்பது உடல். இரண்டும் சேர்ந்ததுதான் நடிப்புத்
தொழில். பொதுவாகவே கதாநாயகி என்றால்
அழகாக இருக்கவேண்டும் என்பது அவசியமாகி
விட்டது’’
-
----------------
தினத்தந்தி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|