புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Today at 1:24 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm
» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
viyasan | ||||
prajai | ||||
Baarushree | ||||
manikavi | ||||
Rutu | ||||
சிவா |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
mohamed nizamudeen | ||||
Rutu | ||||
manikavi | ||||
viyasan |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வீரபாண்டிய கட்டபொம்மன்
Page 1 of 1 •
1791ஆம்ஆண்டுவீரபாண்டியகட்டபொம்மன்தனது 30ஆவதுவயதில்பாஞ்சாலங்குறிச்சியின்அரியணைஏறுகிறார்.
இதேகாலத்தில்தான்பிரிட்டிஷ் கிழக்கிந்தியக்கம்பெனியின்நேரடிஆட்சிதிருநெல்வேலிச்சீமையிலும்ஏற்படுகிறது .வரிவசூலிப்பதற்காககலெக்டர்கள்எனப்படும்ஆங்கிலேயநிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.இந்திய அரசு வெளியிட்ட கட்டபொம்மன் நினைவு தபால் தலைகம்பெனியின்நிர்வாகிகளிடையேநடந்தகடிதப் பரிமாற்றங்களைப்பார்க்கும்போதுவரிவசூலிப்பதற்குப்பாளையக்காரர்களைத்தடைக் கற்களாகப்பார்த்ததும், அவர்களைஒழிக்கவேண்டும்என்றஅணுகுமுறையும்தெரிகிறது.
அதற்குத்தோதாக, அடங்கமறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப்போகும்அடிவருடிகளையும்ஒருவருக்குமற்றவர் எதிரிகளாக்கும்பிரித்தாளும்சூழ்ச்சியைமேற்கொள்கின்றனர்வெள்ளையர்.அடிவருடிகளுக்குஎலும்புத்துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத்தண்டனையும்அதிக வரியும்விதிக்கப்படுகின்றது .
இப்படித்தான்கிளர்ச்சியாளரான கட்டபொம்மனதுபாஞ்சாலங்குறிச்சிப்பாளையத்தின்சிலபகுதிகள், துரோகி எட்டப்பனுக்குத்தரப்படுகின்றன.
அதேபோன்றுவானம்பார்த்தபுஞ்சைப்பூமியான பாஞ்சாலங்குறிச்சிப்பாளையத்துக்குஓரளவுவருவாய்அளித்துவந்ததிருவைகுண்டம்,ஆழ்வார்த்திருநகர்போன்றவளமானபகுதிகளைக்கம்பெனிதனதுநேரடிஆட்சியின்கீழ்க் கொண்டுவருகிறது.
கட்டபொம்மன்முறையாகக்கப்பம் கட்டாததால்இந்தநடவடிக்கைகளைஎடுத்ததாகக்கூறியதுகம்பெனி. சினம்கொண்ட கட்டபொம்மன்இந்தப்பகுதிகளுக்குத்தனதுபடைகளைஅனுப்பிவரிவசூல் செய்கிறார்.
தனதுஆட்சிநிறுவப்பட்டஇடங்களிலெல்லாம் வரிவசூல்என்றபெயரில்வெளிப்படையானகொள்ளையைநடத்திவந்தகம்பெனி, கட்டபொம்மனது இந்தநடவடிக்கையை "கொள்ளை' என்றுகுற்றம்சாட்டியது.
இந்தக்காலகட்டத்தில்இராமநாதபுரம் ,திருநெல்வேலிப்பகுதிகளுக்குஜாக்சன்என்பவர்கலெக்டராகநியமிக்கப்படுகிறார்.
அழிவைத்தேடிக்கொள்ளவேண்டாமென்றால் இரண்டுநாட்களில்இராமநாதபுரத்தில்கட்டபொம்மன்தன்னைசந்திக்கவேண்டுமெனஜாக்சன் அனுப்பியகடிதத்தில்குறிப்பிடுகின்றார்.
நாள்குறித்தஜாக்சனோகட்டபொம்மனைதன் சுற்றுப்பிரயாணத்தில்ஊர்ஊராகச்அலைக்கழித்து, 23 நாட்கள்கழித்து இராமநாதபுரத்தில்சந்திக்கிறார்.
தன்னைஅவமானப்படுத்தியஜாக்சன்குறித்து சென்னைசென்றுவிளக்கம்அளிக்கிறார்கட்டபொம்மன். ஜாக்சன் மாற்றப்படுகிறார்.
கட்டபொம்மனதுவீரம்ஏனைய பாளையக்காரர்களிடம்புகழாய்ப்பரவுகிறது. இந்நிலையில்புதியகலெக்டராய்லூஷிங்டன் பதவியேற்கிறார். அதேசமயம்கம்பெனியுடனானகட்டபொம்மனதுமுரண்பாடுஅரசியல்ரீதியில் கூர்மையடைகிறது .
பிரிட்டிஷ்ஆதிக்கத்துக்குமாபெரும் சவாலாகவிளங்கிவந்ததிப்புசுல்தான்மேமாதம் 1799இல்வீரமரணம்எய்தவே,கம்பெனியின்பீரங்கிகள்கட்டபொம்மனைநோக்கித்திரும்புகின்றன
உடனேதன்னைவந்துசந்திக்குமாறு கட்டபொம்மனுக்குகட்டளையிடுகிறார்லூஷிங்டன். முறையானஅழைப்பு (கவுல்) இன்றி சந்திக்கஇயலாதெனகட்டபொம்மன்மறுக்கிறார்.
போர்த்தயாரிப்புக்குப்போதியஅவகாசம் பெறும்நோக்கத்துடன்அப்போதுநடந்தகடிதப்போக்குவரத்தில்கட்டபொம்மன்நிதானமான போக்கையேகடைப்பிடிக்கிறார் . ஆனால்கம்பெனியோஅவரதுநடவடிக்கைகளைமட்டும்வைத்து மதிப்பிடுகிறது.
நிமிர்ந்துநின்ற கட்டபொம்மன்
இறுதியில்செப் 1,1799 அன்றுபானர்மென் தலைமையில்ஆங்கிலேயப்படைபாஞ்சாலங்குறிச்சியைமுற்றுகையிடுகிறது. கடுமையாக எதிர்த்துப்போராடினார்கட்டபொம்மன். கோட்டக்குள்வெள்ளையர்படைகள் நுழைந்ததையடுத்துஅங்கிருந்துவெளியேறியகட்டபொம்மன்புதுக்கோட்டைஅரசரால் பிடித்துக்கொடுக்கப்பட்டுகைதாகிறார்.
மரத்தடியில்விசாரணைநடத்தி கட்டபொம்மனைகுற்றவாளியென்கிறான்வெள்ளையன். தன்மீதுசுமத்தப்பட்ட "குற்றங்களை'கட்டபொம்மன்மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சைகேட்கவுமில்லை. ஒருதேசபக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்குஎதிராகபாளையங்களைத்திரட்டினேன், போர் நடத்தினேன்"என்றுசுற்றிநின்றபாளையக்காரர்கள்வெட்கித்தலைகுனியும் வண்ணம்முழங்கியவாறுதூக்குமேடையேறினார்கட்டபொம்மன்.
விசாரணையின்போதுகூடியிருந்த பாளையக்காரர்அனைவர்முன்னிலையிலும்நின்றகட்டபொம்மனதுநடத்தை , வீரமும் பெருமிதமும்நிறைந்ததாகஇருந்தது.தன்னைப்பிடித்துக்கொடுக்கத்தீவிரமாக முனைந்தஎட்டயபுரம்பாளையக்காரன்மீதும், சிவகிரிபாளையக்காரன்மீதும்இகழ்ச்சியும் வெறுப்பும்நிறைந்தபார்வையைவீசிக்கொண்டிருந்தாராம்.கட்டபொம்மனின்இளவல்களானஊமைத்துரை,சிவத்தையாஆகியோருடன்பலஉறவினர்களும்வீரர்களும்பாளையங்கோட்டைச்சிறையில் அடைக்கப்பட்டனர் .
தூக்குமேடைஏறியபோது, "இப்படிச்சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சிகோட்டையைப்பாதுகாப்பதற்காகப்போரிட்டுச்செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன்மனம்நொந்துகூறினாராம்.
ஆங்கிலேயேத்தளபதிபேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799ஆம்ஆண்டுஅக்டோபர் 19ஆம்தேதியன்றுகட்டபொம்மன்கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
அடுத்துவந்தசிலஆண்டுகளில்தென்னிந்திய அளவில்ஆங்கிலேயரைஎதிர்த்துபாளையக்காரர்கள்நடத்தியவீரஞ்செறிந்தகிளர்ச்சிக்கு கட்டபொம்மனதுதியாகம்ஒருமுன்னறிவிப்பாய்இருந்தது.
கட்டபொம்மனதுநினைவும் பாஞ்சாலங்குறிச்சியின்வீரவரலாறும்மக்கள்மனங்களில்இன்றளவும்நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன்வரலாறு 16க்கும்மேற்பட்டகதைப்பாடல்களாய்பாடப்பட்டு வருகிறது.
இன்றைக்கும்சித்திரைமாதம்நடக்கும் சக்கதேவிதிருவிழாவின்இரண்டாம்நாள்இரவில்விடியவிடியநடக்கிறதுகட்டபொம்மன் நாடகம்.
'Divide and Rule' என்பதேஆங்கிலேயர்கள்நம்மைஅடிமைப்படுத்திவைத்திருந்த காலங்களில்அவர்களின்தாரகமந்திரமாகபலநேரங்களில்பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது என்பதைஅறிகிறோம்.
ஆனால், சுதந்திரம்அடைந்து 62 ஆண்டுகள் முடிவடைந்தநிலையில், இதேமந்திரம்பலஅரசியல்கட்சிகளால், அவற்றின்தலைவர்களால்,முதலாளிகளால், நிறுவனங்களின்நிர்வாகத்தால்தொடர்ந்துகடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றனஎன்பதைமறுக்கமுடியுமா?
என்னவேறுபாடு? முன்புஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்தோம். இப்போது...!?
- அரவிந்த்குமார்
இதேகாலத்தில்தான்பிரிட்டிஷ் கிழக்கிந்தியக்கம்பெனியின்நேரடிஆட்சிதிருநெல்வேலிச்சீமையிலும்ஏற்படுகிறது .வரிவசூலிப்பதற்காககலெக்டர்கள்எனப்படும்ஆங்கிலேயநிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.இந்திய அரசு வெளியிட்ட கட்டபொம்மன் நினைவு தபால் தலைகம்பெனியின்நிர்வாகிகளிடையேநடந்தகடிதப் பரிமாற்றங்களைப்பார்க்கும்போதுவரிவசூலிப்பதற்குப்பாளையக்காரர்களைத்தடைக் கற்களாகப்பார்த்ததும், அவர்களைஒழிக்கவேண்டும்என்றஅணுகுமுறையும்தெரிகிறது.
அதற்குத்தோதாக, அடங்கமறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப்போகும்அடிவருடிகளையும்ஒருவருக்குமற்றவர் எதிரிகளாக்கும்பிரித்தாளும்சூழ்ச்சியைமேற்கொள்கின்றனர்வெள்ளையர்.அடிவருடிகளுக்குஎலும்புத்துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத்தண்டனையும்அதிக வரியும்விதிக்கப்படுகின்றது .
இப்படித்தான்கிளர்ச்சியாளரான கட்டபொம்மனதுபாஞ்சாலங்குறிச்சிப்பாளையத்தின்சிலபகுதிகள், துரோகி எட்டப்பனுக்குத்தரப்படுகின்றன.
அதேபோன்றுவானம்பார்த்தபுஞ்சைப்பூமியான பாஞ்சாலங்குறிச்சிப்பாளையத்துக்குஓரளவுவருவாய்அளித்துவந்ததிருவைகுண்டம்,ஆழ்வார்த்திருநகர்போன்றவளமானபகுதிகளைக்கம்பெனிதனதுநேரடிஆட்சியின்கீழ்க் கொண்டுவருகிறது.
கட்டபொம்மன்முறையாகக்கப்பம் கட்டாததால்இந்தநடவடிக்கைகளைஎடுத்ததாகக்கூறியதுகம்பெனி. சினம்கொண்ட கட்டபொம்மன்இந்தப்பகுதிகளுக்குத்தனதுபடைகளைஅனுப்பிவரிவசூல் செய்கிறார்.
தனதுஆட்சிநிறுவப்பட்டஇடங்களிலெல்லாம் வரிவசூல்என்றபெயரில்வெளிப்படையானகொள்ளையைநடத்திவந்தகம்பெனி, கட்டபொம்மனது இந்தநடவடிக்கையை "கொள்ளை' என்றுகுற்றம்சாட்டியது.
இந்தக்காலகட்டத்தில்இராமநாதபுரம் ,திருநெல்வேலிப்பகுதிகளுக்குஜாக்சன்என்பவர்கலெக்டராகநியமிக்கப்படுகிறார்.
அழிவைத்தேடிக்கொள்ளவேண்டாமென்றால் இரண்டுநாட்களில்இராமநாதபுரத்தில்கட்டபொம்மன்தன்னைசந்திக்கவேண்டுமெனஜாக்சன் அனுப்பியகடிதத்தில்குறிப்பிடுகின்றார்.
நாள்குறித்தஜாக்சனோகட்டபொம்மனைதன் சுற்றுப்பிரயாணத்தில்ஊர்ஊராகச்அலைக்கழித்து, 23 நாட்கள்கழித்து இராமநாதபுரத்தில்சந்திக்கிறார்.
தன்னைஅவமானப்படுத்தியஜாக்சன்குறித்து சென்னைசென்றுவிளக்கம்அளிக்கிறார்கட்டபொம்மன். ஜாக்சன் மாற்றப்படுகிறார்.
கட்டபொம்மனதுவீரம்ஏனைய பாளையக்காரர்களிடம்புகழாய்ப்பரவுகிறது. இந்நிலையில்புதியகலெக்டராய்லூஷிங்டன் பதவியேற்கிறார். அதேசமயம்கம்பெனியுடனானகட்டபொம்மனதுமுரண்பாடுஅரசியல்ரீதியில் கூர்மையடைகிறது .
பிரிட்டிஷ்ஆதிக்கத்துக்குமாபெரும் சவாலாகவிளங்கிவந்ததிப்புசுல்தான்மேமாதம் 1799இல்வீரமரணம்எய்தவே,கம்பெனியின்பீரங்கிகள்கட்டபொம்மனைநோக்கித்திரும்புகின்றன
உடனேதன்னைவந்துசந்திக்குமாறு கட்டபொம்மனுக்குகட்டளையிடுகிறார்லூஷிங்டன். முறையானஅழைப்பு (கவுல்) இன்றி சந்திக்கஇயலாதெனகட்டபொம்மன்மறுக்கிறார்.
போர்த்தயாரிப்புக்குப்போதியஅவகாசம் பெறும்நோக்கத்துடன்அப்போதுநடந்தகடிதப்போக்குவரத்தில்கட்டபொம்மன்நிதானமான போக்கையேகடைப்பிடிக்கிறார் . ஆனால்கம்பெனியோஅவரதுநடவடிக்கைகளைமட்டும்வைத்து மதிப்பிடுகிறது.
நிமிர்ந்துநின்ற கட்டபொம்மன்
இறுதியில்செப் 1,1799 அன்றுபானர்மென் தலைமையில்ஆங்கிலேயப்படைபாஞ்சாலங்குறிச்சியைமுற்றுகையிடுகிறது. கடுமையாக எதிர்த்துப்போராடினார்கட்டபொம்மன். கோட்டக்குள்வெள்ளையர்படைகள் நுழைந்ததையடுத்துஅங்கிருந்துவெளியேறியகட்டபொம்மன்புதுக்கோட்டைஅரசரால் பிடித்துக்கொடுக்கப்பட்டுகைதாகிறார்.
மரத்தடியில்விசாரணைநடத்தி கட்டபொம்மனைகுற்றவாளியென்கிறான்வெள்ளையன். தன்மீதுசுமத்தப்பட்ட "குற்றங்களை'கட்டபொம்மன்மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சைகேட்கவுமில்லை. ஒருதேசபக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்குஎதிராகபாளையங்களைத்திரட்டினேன், போர் நடத்தினேன்"என்றுசுற்றிநின்றபாளையக்காரர்கள்வெட்கித்தலைகுனியும் வண்ணம்முழங்கியவாறுதூக்குமேடையேறினார்கட்டபொம்மன்.
விசாரணையின்போதுகூடியிருந்த பாளையக்காரர்அனைவர்முன்னிலையிலும்நின்றகட்டபொம்மனதுநடத்தை , வீரமும் பெருமிதமும்நிறைந்ததாகஇருந்தது.தன்னைப்பிடித்துக்கொடுக்கத்தீவிரமாக முனைந்தஎட்டயபுரம்பாளையக்காரன்மீதும், சிவகிரிபாளையக்காரன்மீதும்இகழ்ச்சியும் வெறுப்பும்நிறைந்தபார்வையைவீசிக்கொண்டிருந்தாராம்.கட்டபொம்மனின்இளவல்களானஊமைத்துரை,சிவத்தையாஆகியோருடன்பலஉறவினர்களும்வீரர்களும்பாளையங்கோட்டைச்சிறையில் அடைக்கப்பட்டனர் .
தூக்குமேடைஏறியபோது, "இப்படிச்சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சிகோட்டையைப்பாதுகாப்பதற்காகப்போரிட்டுச்செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன்மனம்நொந்துகூறினாராம்.
ஆங்கிலேயேத்தளபதிபேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799ஆம்ஆண்டுஅக்டோபர் 19ஆம்தேதியன்றுகட்டபொம்மன்கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
அடுத்துவந்தசிலஆண்டுகளில்தென்னிந்திய அளவில்ஆங்கிலேயரைஎதிர்த்துபாளையக்காரர்கள்நடத்தியவீரஞ்செறிந்தகிளர்ச்சிக்கு கட்டபொம்மனதுதியாகம்ஒருமுன்னறிவிப்பாய்இருந்தது.
கட்டபொம்மனதுநினைவும் பாஞ்சாலங்குறிச்சியின்வீரவரலாறும்மக்கள்மனங்களில்இன்றளவும்நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன்வரலாறு 16க்கும்மேற்பட்டகதைப்பாடல்களாய்பாடப்பட்டு வருகிறது.
இன்றைக்கும்சித்திரைமாதம்நடக்கும் சக்கதேவிதிருவிழாவின்இரண்டாம்நாள்இரவில்விடியவிடியநடக்கிறதுகட்டபொம்மன் நாடகம்.
'Divide and Rule' என்பதேஆங்கிலேயர்கள்நம்மைஅடிமைப்படுத்திவைத்திருந்த காலங்களில்அவர்களின்தாரகமந்திரமாகபலநேரங்களில்பயன்படுத்தப்பட்டுவந்துள்ளது என்பதைஅறிகிறோம்.
ஆனால், சுதந்திரம்அடைந்து 62 ஆண்டுகள் முடிவடைந்தநிலையில், இதேமந்திரம்பலஅரசியல்கட்சிகளால், அவற்றின்தலைவர்களால்,முதலாளிகளால், நிறுவனங்களின்நிர்வாகத்தால்தொடர்ந்துகடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றனஎன்பதைமறுக்கமுடியுமா?
என்னவேறுபாடு? முன்புஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக்கிடந்தோம். இப்போது...!?
- அரவிந்த்குமார்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|