புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
3 Posts - 3%
prajai
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
2 Posts - 2%
Pradepa
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
231 Posts - 22%
sugumaran
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
18 Posts - 2%
prajai
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
5 Posts - 0%
Rutu
இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_m10இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா?


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 11:01 pm

இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? Sj3cwcEgRVG7EUISlf7N+padi1

மதுரை மாவட்டம், மேலூர் அருகே மேலவளவு, சோமகிரிமலையின் மலையடிவாரத்தில் கிழக்கே அமைந்துள்ள சிறிய கோயில் அழகுநாச்சி அம்மன் கோயில் . இந்த கோயில் கூரைகள், பிரித்து எடுக்காத நெற்கதிர்களால் வேயப்பட்டுள்ளது . பொதுவாக கிராமங்களில், எல்லா கோயில்களிலும் விவசாயிகள் வயலில் அறுவடைக்குபின் கிடைக்கும் நெற்பயிரை, நெல் மணிகளாகதான் காணிக்கை அளிப்பார்கள் ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக அறுவடை செய்த நெற்பயிற்களை பிரித்தெடுக்காமல், அப்படியே கூரையாக வேய்ந்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி இளைஞரும் சமூக ஆர்வலருமான ஹிருது பிரபுவிடம் கேட்டபோது, " இது எனக்கு மிகவும் பிடித்த கோவில். எங்கள் கிராமம் ராசினாம்பட்டியில் இருந்து பக்கமாக இருப்பதால் நான் அடிக்கடி சென்று வருவதுண்டு. இந்த கோயிலுக்கு விவசாய பெருங்குடி மக்கள்தான் அதிகம் வருவார்கள் கார்த்திகை, தை மாதங்களில் சிறப்பாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் நாட்டில் விவசாய நிலங்கள் விளையாதபோது இங்கு உள்ள பகுதிகள் வளமையாக இருந்தது.

அதனால்தான் இங்கு வரும் பொதுமக்கள் பொங்கல் வைத்தும், விவசாய நிலங்கள் விளைந்த பின் நெற்கதிர்களை கோயிலுக்கு காணிக்கையாகவும் வழங்குகின்றனர். இக்கோயில் மேற்கூரையில், விளைந்த நெற்கதிர்களை அறுத்து அதை அப்படியே (நெற்கதிர்களை பிரிக்காமல்) கூரை மேயும் மரபு, பல வருடங்களாக உண்டு. எந்த காரணத்திற்காக இப்படி முன்னோர்கள் செய்தார்கள் என்று எனக்கு தற்போது தான் புரிந்தது.

முன்பெல்லாம் வீடுகளில் தினமும் காலையில் அரிசி மாவுக்கோலம் போடப்படும். அதனை சின்னஞ்சிறு எறும்புகளும் கண்ணுக்கு தெரியாத சிறிய ஜீவராசிகளும் உண்ணும். அதைப்போலத்தான் இப்படி ஒரு மரபை ஆன்மிகத்தின் மூலம் புகுத்தி உள்ளனர் எங்களது முன்னோர்கள். இங்கு வரும் பறவைகள் மற்றும் குரங்குகள் மற்றும் சிறு உயிரிகள் இந்த நெற்பயிற்களை உண்டு வளர்ந்திருக்கும். ஆனால் அவைகளுக்கு இது முழு நேர உணவாக இருந்திருக்காது. உணவு கிடைக்காத பட்சத்திலும், மாற்று உணவு தேடி அலையும்போதும் இந்த நெல் மணிகள் பயன்படும்.

தொடரும்.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 11:01 pm

இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? ZOhndyT8S5GFWNfUUaAm+padi2
மலைச்சரிவில் உள்ள பழ மரங்களை நம்பி சில குரங்குகள் வாழ்கின்றன. இந்த வெயில் காலத்தில் உணவு கிடைக்காமல் கோவிலின் மேற்கூரையில் உள்ள நெற்கதிர்களை உருவி அவை சாப்பிட்டன. எதுவுமே கிடைக்காமல் இருந்ததால், இதை உண்ணும் நிலைக்கு அவை வந்துவிட்டன. இது கட்டாயம் அவைகளின் பசியை தீர்த்துவிடாது.. இருந்தாலும் பஞ்சத்தில் இருக்கும் சிறு துளி நீர் கூட தேன் துளிகள் போல சுவையாக காட்சி அளிக்கும். அதைபோலதான் அந்த ஜீவராசிகளுக்கு இந்த கூரை காட்சி அளிக்கிறது.

கோவிலுக்கு பெரும்பாலும் மேலவளவு, இராசினாம்பட்டி, சென்னகரம்பட்டி, புலிப்பட்டி கிராம மக்களே வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களால் முடிந்த உணவு பொருட்களை, வாழைப்பழங்களை குரங்குகளுக்காக கொண்டு வரலாம்.

செய்தி மற்றும் படங்கள்: சே.சின்னதுரை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 07, 2016 11:02 pm

இந்த கோயிலின் கூரை ஏன் பறவைகளுக்கு பிடிக்கும் தெரியுமா? ZOhndyT8S5GFWNfUUaAm+padi2
மலைச்சரிவில் உள்ள பழ மரங்களை நம்பி சில குரங்குகள் வாழ்கின்றன. இந்த வெயில் காலத்தில் உணவு கிடைக்காமல் கோவிலின் மேற்கூரையில் உள்ள நெற்கதிர்களை உருவி அவை சாப்பிட்டன. எதுவுமே கிடைக்காமல் இருந்ததால், இதை உண்ணும் நிலைக்கு அவை வந்துவிட்டன. இது கட்டாயம் அவைகளின் பசியை தீர்த்துவிடாது.. இருந்தாலும் பஞ்சத்தில் இருக்கும் சிறு துளி நீர் கூட தேன் துளிகள் போல சுவையாக காட்சி அளிக்கும். அதைபோலதான் அந்த ஜீவராசிகளுக்கு இந்த கூரை காட்சி அளிக்கிறது.

கோவிலுக்கு பெரும்பாலும் மேலவளவு, இராசினாம்பட்டி, சென்னகரம்பட்டி, புலிப்பட்டி கிராம மக்களே வருகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள், தங்களால் முடிந்த உணவு பொருட்களை, வாழைப்பழங்களை குரங்குகளுக்காக கொண்டு வரலாம்.

செய்தி மற்றும் படங்கள்: சே.சின்னதுரை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக