புதிய பதிவுகள்
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm
» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm
» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm
» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm
» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm
» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm
» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm
» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm
» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm
» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
90 வயது: எலிசபெத் ராணியின் ஆடை அழகு ரகசியங்கள்
Page 1 of 1 •
இவர், எவ்வளவு காலமாக அரச பீடத்தில் இருக்கிறார் என்பதை ஒப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், இவரது காலத்தில் இங்கிலாந்து 18 பிரதமர்களைக் கண்டிருக்கிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் 11 அதிபர்கள் ஆட்சி செலுத்தியிருக்கிறார்கள்.
ராணி எலிசபெத்தை அறிந்தவர்கள், அவர் ஒரு இனிய முரண்பாடுகளின் தொகுப்பு என்கிறார்கள்.
அரச குடும்பத்துக்கே உரிய அந்தஸ்து, அதேநேரம் தன்மை, எல்லோரும் அறிந்தவராக இருப்பது, அதேநேரம் கொஞ்சம் ரகசியம் கொண்டவர் போலத் தோன்றுவது, அரச கம்பீரம், அதேநேரம் எளிமை... இப்படி எதிரெதிர் அம்சங்களின் கூட்டணிதான், இரண்டாம் எலிசபெத்.
உலகத்தின் புகழ்பெற்ற பெண்மணிகளில் ஒருவராக, எப்போதும் கவனிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும் நெருக்கடி ராணி எலிசபெத்துக்கு இருக்கிறது. ஆனால் அந்தச் சவாலை இவர் லாவகமாகவே கையாண்டு வருகிறார்.
இங்கிலாந்தின் அடையாளங்களில் ஒன்றாக, பணத்தாள்கள், நாணயங்கள், ஸ்டாம்புகள், நினைவுப்பரிசுப் பொருட்கள் என்று எல்லாவற்றிலும் ராணியின் முகம் இடம்பெற்றுவருகிறது.
பழமையையும் பாரம்பரியத்தையும் போற்றும் இங்கிலாந்து மக்களின் ராஜ பிரதிநிதி என்ற முறையில் எப்போதும் அழகாகவும் கம்பீரமாகவும் ராணி தோன்ற வேண்டி இருக்கிறது. அதற்காகவே அவர் தனது ஆடை, அணிகலன்களில் ஆழ்ந்த கவனம் செலுத்துகிறார்.
ராணியின் வசிப்பிடமான பக்கிங்காம் அரண்மனையில், விதவிதமான ஆடைகள் அணிவகுத்திருக்கும் பல ஆடை அலமாரிகள் இருக்கின்றன. (அனைத்து விஷயங்களையும் அலசி, பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த ஆடைகள் விரைவில் கண்காட்சியாகவும் வைக்கப்பட இருக்கின்றன.)
எல்லா ஆடைகளுமே ஆடம்பரத்தையும் அரச கம்பீரத்தையும் வெளிப்படுத்துபவை அல்ல. பல ஆடைகள், ஒரு சாதாரண இங்கிலாந்து பெண்மணி அணியக்கூடியவை. குதிரையேற்றத்திற்கும், நாய்களைப் பராமரிக்கும் நேரத்துக்கும் உரிய ஆடைகளும் அங்கே இடம்பிடித்திருக்கின்றன.
அதேநேரம், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஹார்ட்னெல்லின் கைவண்ணத்தில் உருவான ‘பார்மல்’ ஆடைகளும் உள்ளன. தான், ராணி எலிசபெத்தை முதன்முதலில் சந்தித்த நாளை ஹார்ட்னெல் தனது நூலில் நினைவுகூர்கிறார். வெகு காலத்துக்கு முன்பு, அதாவது 1935–ம் ஆண்டில் ஹார்ட்னெல்லின் கடைக்கு வந்திருந்தார், குட்டி எலிசபெத். அப்போது, திருமணம் காணும் உறவுப் பெண் ஒருவருக்கு மணப்பெண் தோழியாகச் செல்லவிருந்த எலிசபெத்துக்கு, ஹார்ட்னெல் ஆடை வடிவமைத்துக் கொடுத்தாராம். தங்களின் பாரம்பரிய கம்பீரத்தைப் பிரதிபலிப்பதாக தங்களுக்கான ஆடைகள் இருக்கவேண்டும் என்பதில் அரச குடும்பத்தினரும் அவ்வளவு அக்கறையாக இருப்பார்களாம். அதற்காகவே இவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்று முந்தைய ராஜா, ராணிகளின் படங்களைக் காண்பிப்பார்களாம்.
ராணி எலிசபெத்துக்காக தான் பல ஆடைகளை வடிவமைத்திருந்தாலும், 1947–ல் அவரது திருமணத்துக்கு தான் உருவாக்கிய ஆடையும், 1953–ல் அவரது முடிசூட்டு விழாவுக்கு தான் வடிவமைத்த ஆடையும் தனது நினைவில் சிறப்பிடம் பெற்றிருப்பதாகச் சொல்கிறார், ஹார்ட்னெல்.
அதிலும் ராணியின் திருமண ஆடை வடிவமைப்புக்குப் பின்னே சில சம்பவங்கள் நடந்தன என்று அவர் விவரிக்கிறார்...
‘ராணியின் திருமண ஆடைக்காக நான் ஸ்காட்லாந்து நிறுவனம் ஒன்றுடன் பேசினேன். அந்த விஷயம் வெளியே கசிந்தபோது பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது. இங்கிலாந்து இளவரசிக்கு எப்படி ஸ்காட்லாந்து துணியைப் பயன்படுத்தலாம்? அதிலும், அந்தப் பட்டாடையின் தோற்றத்தின் பின்னணியில் இருக்கும் பட்டுப்புழுக்கள் இத்தாலியைச் சேர்ந்ததாகவோ, ஜப்பானைச் சேர்ந்ததாகவோ இருக்கக்கூடும் என்று சிலர் எதிர்ப்புக்குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். (உலகப் போர் சமயத்தில் இங்கிலாந்தின் எதிரி நாடுகளாக இருந்தவை இத்தாலியும், ஜப்பானும்!) வேண்டும் என்றேவா நான் எதிரிநாட்டு பட்டுப்புழுக்கள் தந்த பட்டிழைகளில் உருவான துணியைப் பயன்படுத்துகிறேன் என்று நான் வேதனைப்பட்டேன். கடைசியாக நல்லவேளையாக அந்த ஆடையின் பட்டிழைகளின் பிறப்பிடம் சீனா என்று தெரியவந்தது. எல்லோரும் ஒருவழியாக ஏற்றுக்கொண்டார்கள்!’ என்கிறார்.
மறைந்த இளவரசி டயானா உள்பட ராஜ குடும்ப மணப்பெண்கள் அனைவரது மண ஆடை ரகசியத்தையும் பாதுகாக்க ஹார்ட்னெல் போன்ற ஆடை வடிவமைப்பாளர்கள் ரொம்பவே சிரமப்பட்டிருக்கிறார்கள்.
இளவரசி எலிசபெத்தின் திருமண ஆடை எப்படி இருக்கும் என்பதை அறிய அப்போது உலகமே பெரும் ஆர்வத்தோடு முட்டிமோதி யிருக்கிறது.
அந்த ரகசியத்தைக் காக்க ஹார்ட்னெல்லும் அவரது சக ஊழியர்களும் ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார்கள். அவரது ஆடை வடிவமைப்பகத்தின் ஜன்னல் கண்ணாடிகளுக்கு எல்லாம் வண்ணம் பூசி மறைத்திருக்கிறார்கள். மெல்லிய திரைச்சீலைகளை மாற்றி கனமான திரைச்சீலைகளை போட்டிருக்கிறார்கள்.
இளவரசி எலிசபெத்தின் திருமணத்துக்குப் பின் ஆறாண்டுகள் கழித்து அவரது முடிசூட்டு விழாவுக்கான ஆடையையும் தான் வெகு கவனமாக உருவாக்கியதாகக் கூறுகிறார், ஹார்ட்னெல். நீண்ட நெடிய ஆராய்ச்சிக்குப் பின், நுணுக்கமான அலங்காரங்கள், நகாசு வேலைகளுடன் தான் அந்த ஆடையை உருவாக்கி முடித்தேன் என்கிறார். இங்கிலாந்து அரச குடும்பம் சம்பந்தப்பட்ட அனைத்து இலச்சினைகளும் அந்த ஆடையில் இடம்பெற்றிருந்தனவாம்.
ராணியின் ஆடைக்குப் பொருத்தமான வண்ணம் மற்றும் அலங்காரத்திலான தொப்பியை தயாரித்து வழங்குவதும் ஆடை வடிவமைப்பாளரின் பொறுப்பு ஆகிறது.
ஹார்ட்னெல்லுக்குப் பிறகு ஹார்டி அமீஸ் என்பவர் ராணியின் பிரதான ஆடை வடிவமைப்பாளராக இருந்திருக்கிறார். இவர், தான் ராணிக்காக வடிவமைத்த ஆடைகளில், 2008–ல் அவரது பேரன் பீட்டர் பிலிப்சின் திருமணத்துக்காக தான் உருவாக்கிய நீல நிற ஆடை தனக்கு ரொம்பப் பிடித்தது என்கிறார்.
ஹார்டி அமீஸுக்குப் பிறகு தற்போது அரச ஆடை வடிவமைப்பாளராக இருப்பவர், ஏஞ்சலா கெல்லி. ராணியின் ஆடைகள் தொடர்பாக சொல்வதற்கு இவருக்கும் நிறையக் கதைகள் உண்டு.
இவர்கள் அனைவருமே தங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதன்படி செயல்படுகிறார்கள்.
அதனால்தான் அரச குடும்பத்தின், குறிப்பாக ராணி இரண்டாம் எலிசபெத்தின் நம்பிக்கையையும், பாராட்டுதலையும் ஒரு சேரப் பெற்றிருக்கிறார்கள்!
தினதந்தி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
கொடுத்து வைத்தவர்கள்.. ம்ம்
நாமலாம் புடவையை சுற்றினாலே ராணி மாதிரி இருப்போம்.
நாமலாம் புடவையை சுற்றினாலே ராணி மாதிரி இருப்போம்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
சசி wrote:கொடுத்து வைத்தவர்கள்.. ம்ம்
நாமலாம் புடவையை சுற்றினாலே ராணி மாதிரி இருப்போம்.
மேற்கோள் செய்த பதிவு: 1205523 ஆமாம் எனக்கும் புடவை என்றால் பிரியம்....சசி wrote:கொடுத்து வைத்தவர்கள்.. ம்ம்
நாமலாம் புடவையை சுற்றினாலே ராணி மாதிரி இருப்போம்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல பகிர்வு மது ......ரெண்டு உடைகள் படம் போட்டிருக்கலாம் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205523சசி wrote:கொடுத்து வைத்தவர்கள்.. ம்ம்
நாமலாம் புடவையை சுற்றினாலே ராணி மாதிரி இருப்போம்.
ம்ம்.. அப்படி சொல்லுங்கோ சசி
- shobana sahasவி.ஐ.பி
- பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015
எனக்கு அவர்கள் அணியும் உடையை விட , தொப்பிகள் தான் மிகவும் பிடிக்கும் . ரொம்ப விதம் விதமா இருக்கும் ...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1205775shobana sahas wrote:எனக்கு அவர்கள் அணியும் உடையை விட , தொப்பிகள் தான் மிகவும் பிடிக்கும் . ரொம்ப விதம் விதமா இருக்கும் ...
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|