புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
bala_t | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மக்களை தவறாக வழிநடத்தும் விளம்பர படங்களில் நடிக்கிற
Page 1 of 1 •
புதுடெல்லி,
உணவுப்பொருட்கள் தொடர்பான விளம்பரப்படங்களில்
நடித்து மக்களை தவறாக வழிநடத்துகிற பிரபலங்களுக்கு
கடிவாளம் தயாராகிறது.
அவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும்,
ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் பாராளுமன்ற
நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
தவறான விளம்பரப்படங்கள்
சினிமா, டி.வி., விளையாட்டு பிரபலங்கள் விளம்பரப்
படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். லட்சக்
கணக்கில், கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு
உணவுப்பொருட்கள் தொடர்பான விளம்பரப்படங்களில்
அவர்கள் தோன்றி நடிக்கிறபோது, அவர்கள் கூறுகிற
விளம்பர வாசகங்களை நம்பி, அந்தப் பொருட்களை
வாங்கி பயன்படுத்துகிறபோது சில சமயங்களில் பாதிப்பு
அடைய நேரிடுகிறது.
இதைத் தடுக்க வேண்டும் என்று குரல் எழுந்து
வருகிறது.
புதிய சட்ட மசோதா
இதற்காக 30 ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிற
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து விட்டு,
புதிய சட்டம் இயற்றுகிற வகையில் பாராளுமன்றத்தில்
‘நுகர்வோர் பாதுகாப்பு மசோதா–2015’ கடந்த ஆண்டு
ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா, பாராளுமன்ற நிலைக்குழுவின்
பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
அந்தக் குழு இதுபற்றி ஆராய்ந்து தனது அறிக்கையை
அளித்துள்ளது. அந்த அறிக்கை பாராளுமன்றத்தில்
நேற்று வைக்கப்பட்டது.
பொறுப்பு ஏற்க வைத்தல்
தெலுங்குதேசம் கட்சி எம்.பி., ஜே.சி. திவாகர் ரெட்டி
தலைமையிலான இந்த குழு அளித்துள்ள அறிக்கையில்,
‘‘பொதுமக்களை தவறாக வழிநடத்துகிற விளம்பரங்களை
கட்டுப்படுத்தவும், கடும் அபராதம், சிறைத்தண்டனை
விதிக்கவும் இந்திய விளம்பர தர கவுன்சிலுக்கு
(ஏ.எஸ்.சி.ஐ.) அதிகாரம் வழங்க வேண்டும் என்று
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உணவுப்பொருள் கலப்படத்தில் ஈடுபடுகிறவர்களின்
உரிமங்களை ரத்து செய்யவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
உணவுப்பொருட்கள் பற்றிய தவறான தகவல்களுடன்கூடிய
விளம்பர படங்களில் நடிக்கிற பிரபலங்கள், அவர்களை
நடிக்க வைக்கிற கம்பெனிகள் பற்றி தீவிரமாக எடுத்துக்
கொள்ள வேண்டும், தவறான விளம்பரங்களில் இடம்
பெறுகிறவர்கள், பிரபலங்களை பொறுப்பு ஏற்க வைக்க
வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
5 ஆண்டு சிறைத்தண்டனை
மேலும், முதல் தடவையாக குற்றம் செய்கிறவர்களுக்கு
ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 2 ஆண்டு சிறைத்தண்டனை
அல்லது இரண்டும் விதிக்கப்பட வேண்டும். இரண்டாவது
முறை தவறு செய்கிறபோது, ரூ.50 லட்சம் அபராதமும்,
5 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வேண்டும்.
தொடர்ந்து குற்றம் செய்கிறபோது ஒவ்வொரு முறையும்,
அந்த குறிப்பிட்ட பொருளின் விற்பனை அல்லது சேவையின்
தொகையின் விகிதாச்சாரப்படி அபராதம் அதிகரித்துக்கொண்டே
போக வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, மசோதா நிறைவேறி
சட்டமாகி விட்டால், தவறாக வழிநடத்தும் விளம்பரப்
படங்களில் நடிக்கிறவர்களுக்கு, நடிக்க வைப்பவர்களுக்கு
கடிவாளமாக அமையும்.
–
———————
தினத்தந்தி
உணவுப்பொருட்கள் தொடர்பான விளம்பரப்படங்களில்
நடித்து மக்களை தவறாக வழிநடத்துகிற பிரபலங்களுக்கு
கடிவாளம் தயாராகிறது.
அவர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும்,
ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கவும் பாராளுமன்ற
நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது.
தவறான விளம்பரப்படங்கள்
சினிமா, டி.வி., விளையாட்டு பிரபலங்கள் விளம்பரப்
படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். லட்சக்
கணக்கில், கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு
உணவுப்பொருட்கள் தொடர்பான விளம்பரப்படங்களில்
அவர்கள் தோன்றி நடிக்கிறபோது, அவர்கள் கூறுகிற
விளம்பர வாசகங்களை நம்பி, அந்தப் பொருட்களை
வாங்கி பயன்படுத்துகிறபோது சில சமயங்களில் பாதிப்பு
அடைய நேரிடுகிறது.
இதைத் தடுக்க வேண்டும் என்று குரல் எழுந்து
வருகிறது.
புதிய சட்ட மசோதா
இதற்காக 30 ஆண்டுகளாக அமலில் இருந்து வருகிற
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து விட்டு,
புதிய சட்டம் இயற்றுகிற வகையில் பாராளுமன்றத்தில்
‘நுகர்வோர் பாதுகாப்பு மசோதா–2015’ கடந்த ஆண்டு
ஆகஸ்டு மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதா, பாராளுமன்ற நிலைக்குழுவின்
பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது.
அந்தக் குழு இதுபற்றி ஆராய்ந்து தனது அறிக்கையை
அளித்துள்ளது. அந்த அறிக்கை பாராளுமன்றத்தில்
நேற்று வைக்கப்பட்டது.
பொறுப்பு ஏற்க வைத்தல்
தெலுங்குதேசம் கட்சி எம்.பி., ஜே.சி. திவாகர் ரெட்டி
தலைமையிலான இந்த குழு அளித்துள்ள அறிக்கையில்,
‘‘பொதுமக்களை தவறாக வழிநடத்துகிற விளம்பரங்களை
கட்டுப்படுத்தவும், கடும் அபராதம், சிறைத்தண்டனை
விதிக்கவும் இந்திய விளம்பர தர கவுன்சிலுக்கு
(ஏ.எஸ்.சி.ஐ.) அதிகாரம் வழங்க வேண்டும் என்று
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உணவுப்பொருள் கலப்படத்தில் ஈடுபடுகிறவர்களின்
உரிமங்களை ரத்து செய்யவும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
உணவுப்பொருட்கள் பற்றிய தவறான தகவல்களுடன்கூடிய
விளம்பர படங்களில் நடிக்கிற பிரபலங்கள், அவர்களை
நடிக்க வைக்கிற கம்பெனிகள் பற்றி தீவிரமாக எடுத்துக்
கொள்ள வேண்டும், தவறான விளம்பரங்களில் இடம்
பெறுகிறவர்கள், பிரபலங்களை பொறுப்பு ஏற்க வைக்க
வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
5 ஆண்டு சிறைத்தண்டனை
மேலும், முதல் தடவையாக குற்றம் செய்கிறவர்களுக்கு
ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 2 ஆண்டு சிறைத்தண்டனை
அல்லது இரண்டும் விதிக்கப்பட வேண்டும். இரண்டாவது
முறை தவறு செய்கிறபோது, ரூ.50 லட்சம் அபராதமும்,
5 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வேண்டும்.
தொடர்ந்து குற்றம் செய்கிறபோது ஒவ்வொரு முறையும்,
அந்த குறிப்பிட்ட பொருளின் விற்பனை அல்லது சேவையின்
தொகையின் விகிதாச்சாரப்படி அபராதம் அதிகரித்துக்கொண்டே
போக வேண்டும் என்று சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, மசோதா நிறைவேறி
சட்டமாகி விட்டால், தவறாக வழிநடத்தும் விளம்பரப்
படங்களில் நடிக்கிறவர்களுக்கு, நடிக்க வைப்பவர்களுக்கு
கடிவாளமாக அமையும்.
–
———————
தினத்தந்தி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இந்த பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, மசோதா நிறைவேறி
சட்டமாகி விட்டால், தவறாக வழிநடத்தும் விளம்பரப்
படங்களில் நடிக்கிறவர்களுக்கு, நடிக்க வைப்பவர்களுக்கு
கடிவாளமாக அமையும்.
வந்தால் நல்லா இருக்கும்
சட்டமாகி விட்டால், தவறாக வழிநடத்தும் விளம்பரப்
படங்களில் நடிக்கிறவர்களுக்கு, நடிக்க வைப்பவர்களுக்கு
கடிவாளமாக அமையும்.
வந்தால் நல்லா இருக்கும்
இதை விட முக்கிய பிரச்சனையாக இருப்பது. மருத்துவ துறை சார்ந்த தொழில்.
தரமற்ற, மற்றும் முறைகேடாக மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களை அரசு கண்டும் காணாமல் இருப்பது வேதனை.
டாக்டர் அன்புமணி அவர்கள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது மூடிய மருந்து நிறுவனங்கள் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திறக்கப்பட்டதாம். இன்னும் நிறைய போலி மருந்துகள் சந்தையில் இருக்கின்றது என்பது வேதனையிலும் வேதனை.....
தரமற்ற, மற்றும் முறைகேடாக மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களை அரசு கண்டும் காணாமல் இருப்பது வேதனை.
டாக்டர் அன்புமணி அவர்கள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது மூடிய மருந்து நிறுவனங்கள் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திறக்கப்பட்டதாம். இன்னும் நிறைய போலி மருந்துகள் சந்தையில் இருக்கின்றது என்பது வேதனையிலும் வேதனை.....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சரவணன் wrote:இதை விட முக்கிய பிரச்சனையாக இருப்பது. மருத்துவ துறை சார்ந்த தொழில்.
தரமற்ற, மற்றும் முறைகேடாக மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களை அரசு கண்டும் காணாமல் இருப்பது வேதனை.
டாக்டர் அன்புமணி அவர்கள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது மூடிய மருந்து நிறுவனங்கள் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திறக்கப்பட்டதாம். இன்னும் நிறைய போலி மருந்துகள் சந்தையில் இருக்கின்றது என்பது வேதனையிலும் வேதனை.....
அதுமட்டுமில்ல தம்பி , வெளிநாடுகளில் அபயாகரமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் மருந்துகள் என்று வகைபிரிக்கபட்டு தடைசெய்யப்பட்ட மருந்துகள் பல இந்தியாவில் தடையின்றி விற்பனை செய்யபடுகிறதாம்.
நான் , குழந்தைக்கு போனவருடம் (2014) குளிர்காலத்தில் வாங்கிய skin oinment , இப்ப டிசம்பரிலும் வாங்கலாம் என்று கடையில் கேட்டேன் , அது மருத்துவர் சீட்டு இல்லாமல் கொடுக்க முடியாது என்று உறுதி பட சொல்லிவிட்டார் இங்குள்ள மருந்துகடைகாரர் ஒருவர் , ஆச்சரியமாக இருந்தது.
நம்ம ஊர் மருந்துக்கடைகளில் எதை வேண்டுமானாலும் நாம் வாங்கலாம்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரவணன் wrote:இதை விட முக்கிய பிரச்சனையாக இருப்பது. மருத்துவ துறை சார்ந்த தொழில்.
தரமற்ற, மற்றும் முறைகேடாக மருந்து பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களை அரசு கண்டும் காணாமல் இருப்பது வேதனை.
டாக்டர் அன்புமணி அவர்கள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது மூடிய மருந்து நிறுவனங்கள் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திறக்கப்பட்டதாம். இன்னும் நிறைய போலி மருந்துகள் சந்தையில் இருக்கின்றது என்பது வேதனையிலும் வேதனை.....
நிஜம் சரவணன், 350 மருந்துகளை உபயோகிக்க வேண்டாம் என்று லிஸ்ட் கொடுத்துள்ளர்களாம்?...........யாரிடம் தந்திருக்காங்க தெரியலை ............படிக்காத கடைகோடி இந்தியனுக்கு எப்படித் தெரியும் எந்த எந்த மருந்துகள் என்று? .லிஸ்ட் போட்டவர்களுக்கு அதை பாக்டரி இல் உற்பத்தியே செய்யக்கூடாது என்று பூட்டு போட அல்லது band பண்ணத் தெரியாதா?...........
.
.
இதெல்லாம் வெறும் கண் துடைப்பு.........நூடுல்ச், கோக் போல இந்த மருந்து வகைகளும்.........படிக்கவே கொதிப்பாக இருக்கு.... என்ன செய்ய? ............
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|