புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
1 Post - 1%
Kavithas
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
1 Post - 1%
bala_t
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
1 Post - 1%
prajai
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
280 Posts - 42%
heezulia
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
25 Posts - 4%
sugumaran
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
5 Posts - 1%
prajai
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
4 Posts - 1%
manikavi
நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_m10நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதித்துறையைக் காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 1:22 pm

நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் B4S4eWtVRe6ES3dhZyA8+t_s_thakur_2826931c
-

நீதிமன்றங்களில் நீதிபதிகளை அதிகரித்து சாமானிய,
ஏழை மக்களுக்கும், விசாரணைக் கைதிகளாக சிறையில்
வாடுபவர்களுக்கும் நீதி வழங்க நீதித்துறையின்
சுமையைக் குறைத்து நீதித்துறையை காப்பாற்றுங்கள்
என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்
பிரதமர் மோடியிடம் கண்ணீர் மல்க உணர்ச்சிகர
வேண்டுகோள் விடுத்தார்.

புதுடெல்லியில் இன்று நடைபெற்ற வருடாந்திர முதல்வர்கள்
மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி
மேடையில் இருக்கும் போதே, நீதித்துறை விவகாரத்தில்
மத்திய அரசின் செயலற்ற தன்மையை தலைமை நீதிபதி
தீரத் சிங் தாக்கூர் கடுமையாகத் தாக்கிப் பேசினார்,

இடையிடையே அவர் குரல் உடைந்து நா தழுதழுக்கப் பேசினார்.
இதனையடுத்து அவர் பேசி முடித்தவுடன், நிகழ்ச்சி நிரலில்
பிரதமர் மோடி உரை இல்லாத போதும் மோடி எழுந்து பேச
வேண்டிய நிலை ஏற்பட்டது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 1:22 pm


இந்தக் கூட்டத்தில் தாக்கூர் பேசியதாவது:

நாட்டின் வளர்ச்சிக்காக நான் இந்தத் தருணத்தில் கெஞ்சிக்
கேட்பதெல்லாம், நீதித்துறையை விமர்சிக்காதீர்கள்.
ஒட்டுமொத்த சுமையையும் நீதித்துறை மீது சுமத்த வேண்டாம்.
மற்ற நாடுகளை ஒப்பிடும்போது நம் நாட்டு நீதிபதிகள் அதிகமாக,
கடினமாக உழைக்கிறார்கள். பல விஷயங்களில் உயர்ந்து
நிற்கிறார்கள்.

நீதிமன்ற வழக்கில் ஈடுபட்டுள்ளவர்கள்... சிறையில் வாடும்
ஏழை வழக்காளிகள், (இதனைக் கூறும் போது அவர் உணர்ச்சி
வசப்பட்டு குரல் உடைந்தது) ஆகியோருக்கு மட்டுமல்லாது.
.நாட்டின் முன்னேற்றம் கருதி கூறுகிறேன்,

நீதித்துறையை விமர்சிப்பது மட்டும் போதுமானதல்ல என்பதை
நீங்கள் உணருமாறு கேட்டுக் கொள்கிறேன். நீதித்துறை மீது
ஒட்டுமொத்த சுமையையும் ஏற்ற முடியாது.

நீதிக்கு வேறு எதுவும் உதவாத நிலையில் உணர்ச்சிகர முறையீடு
உதவும் என்று நான் உணர்கிறேன். உயர் நீதிமன்றங்களில்
454 நீதிபதி பதவிகள் நிரப்பப் படாமல் காலியாகவே உள்ளன.
இதற்குக் காரணம் தேசிய நீதித்துறை ஆணைய (என்.ஜே.ஏ.சி)
வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் இருந்ததே.

இந்த வழக்கு முடிந்தவுடன் 6 வாரங்களில் நீதிபதிகள்
நியமனத்திற்கான கொலீஜியம் நிலுவையில் உள்ள நியமன
பரிந்துரைகளுக்கு அனுமதி அளிக்க என்.ஜே.ஏ.சி. வழக்குக்கு
முன்னதாகவே நாங்கள் 54 உயர் நீதிமன்ற நீதிபதிகளை
நியமனம் செய்தோம்.

50 சதவீத பரிந்துரைகளை நாங்கள் நிராகரித்தோம்,
காரணம் நீதித்துறை மீது ஒரு சிறு களங்கம் கூட ஏற்பட்டுவிடக்
கூடாது என்பதற்காகவே.

ஆனால் மத்திய அரசிடம் இன்னும் 169 பரிந்துரைகள் அனுமதிக்காக
காத்திருக்கின்றன.

இதற்கு அனுமதி வழங்க எத்தனை நாட்கள் எடுத்துக் கொள்ளப்
போகிறீர்கள்? எத்தனை நாட்கள்? நாட்டில் உள்ள சிறைகள் நிரம்பி
வழிகின்றன. அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மட்டும் 10 லட்சம்
வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 1:22 pm



‘மக்கள் தொகைக்கேற்ற நீதிபதிகள் விகிதாசாரம் இல்லை’

கடந்த 1987-ம்ஆண்டு சட்ட கமிஷன், நீதிபதிகளின் எண்ணிக்கையை
அதிகரிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. 10 லட்சத்திற்கு
10 நீதிபதிகள் என்ற எண்ணிக்கையை, 50 ஆக உயர்த்த வேண்டும்
என கூறியுள்ளது.

இது தொடர்பாக பேசப்படுகிறது. நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்
படுகிறது. மக்கள் பேசுகிறார்கள். ஆனால் நடவடிக்கை எதுவும்
எடுக்கப்படவில்லை. சரி எனக்கூறும்,
மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் தான்
துவக்க வேண்டும் எனக் கூறுகிறது.

இதனால், ஏற்பட்ட சர்ச்சை நீண்டு கொண்டே செல்கிறது.
எப்டிஐ., மேக் இன் இந்தியா என பிரதமர் விரும்புகிறார். அது போல்
நீதிபதிகள் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்பதும்
முக்கியம்.

2013-ம் ஆண்டு நீதிபதிகள் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு
உறுதி மொழி அளித்தது, ஆனால் இன்று வரை நடவடிக்கை இல்லை.
மத்திய அரசு மாநில அரசுதான் முன்னெடுக்க வேண்டும் என்றும்
மாநில அரசுகளோ மத்திய அரசுதான் முன்னெடுக்க வேண்டும்
என்றும் மாறி மாறி கூறி வருகின்றனர்.

இப்படியான மோதல் போக்கு தொடர நீதிபதிகள் எண்ணிக்கை
அப்படியே தொடர்கிறது, பலர் சிறையில் தத்தளிக்கின்றனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 1:23 pm


ஒவ்வொரு ஆண்டும் 5 கோடி வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன,
ஆனால் நீதிபதிகளால் 2 கோடி வழக்குகளையே முடித்து வைக்க
முடிகிறது. வழக்குகளை முடித்து வைக்கும் எங்களது விகிதம் பற்றி
ஒருவரும் பேசுவதில்லை. நீதிபதிகள் தங்கள் திறமையைச்
செயலாக்கம் செய்வதற்கும் ஒரு வரம்பு உள்ளது.

ஐக்கிய உச்ச நீதிமன்றத்தில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு
ஆண்டொன்றுக்கு 81 வழக்குகளை முடித்துக் கொடுக்கிறது.
அயல்நாடுகளிலிருந்து வரும் நீதிபதிகள் உண்மையில் இந்திய
நீதிபதிகளைப் பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், இத்தகைய அழுத்தம்
நிரம்பிய சூழலில் இந்திய நீதிபதி எப்படி வேலை செய்கிறார் என்று
அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

நாங்கள் போராடுகிறோம் காரணம் மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும்
நம்பிக்கை. எங்களால் இயன்றவற்றை சிறப்பாகச் செய்கிறோம்.

இது குறித்து வாக்குறுதிகள் மேற்கொள்ளப்பட்டன, நாடாளுமன்றத்தில்
விவாதித்தனர், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை.

இவ்வாறு பேசி முடித்தார் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 1:23 pm



இவர் பேசி முடித்து அமர்ந்தவுடன் பிரதமர் மோடி உறுதி அளித்த போது,
“நம் அரசமைப்புச் சட்டத்தின் தூண்களின் ஒன்றான நீதித்துறையை
வலுப்படுத்த இதுவே சரியான தருணம்.

அரசும் நீதிபதிகளும் ஒன்றிணைந்து வலுவான எதிர்காலத்தை
வடிவமைக்க வேண்டுமே தவிர, 1987-ல் கூறியது என்று கடந்த
காலத்தில் உழல்தல் கூடாது.

சாமானிய மக்கள் நீதித்துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை
இழக்குமாறு அரசு நடந்து கொள்ளாது. ஏகப்பட்ட பழைய சட்டங்கள் உள்ளன.
அவற்றை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால்தான் வழக்குகள் தாமதமாகி வருகின்றன. இந்தச் சட்டங்களில்
சில 1880-ம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தது. இத்தகைய சட்டங்களை
அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார் மோடி.
-
---------------------------------------

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Apr 25, 2016 1:28 pm

ayyasamy ram wrote:நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் B4S4eWtVRe6ES3dhZyA8+t_s_thakur_2826931c
-

நீதிமன்றங்களில் நீதிபதிகளை அதிகரித்து சாமானிய,
ஏழை மக்களுக்கும், விசாரணைக் கைதிகளாக சிறையில்
வாடுபவர்களுக்கும் நீதி வழங்க நீதித்துறையின்
சுமையைக் குறைத்து நீதித்துறையை காப்பாற்றுங்கள்
என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்
பிரதமர் மோடியிடம் கண்ணீர் மல்க உணர்ச்சிகர
வேண்டுகோள் விடுத்தார்.

.
மேற்கோள் செய்த பதிவு: 1204521

கணக்குப்புலி குமாரசாமி தீர்ப்பு சொன்னபோது , இவர் கண்ணீர் வடித்திருந்தால் , இவரைப் பாராட்டியிருக்கலாம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 25, 2016 1:30 pm



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 25, 2016 2:14 pm

வீண்  விளம்பரத்திற்காக போடப்படும் பொது நலவழக்குகள் சினிமா தலைப்பை பார்த்தே ஜாதி இழிவு வழக்குகள் போன்றவற்றை தடுத்தாலே மீதமுள்ள வழக்குகளை வாய்தா இன்றி முடித்தாலே இருக்குற நீதிபதிகளே அதிகமாக இருக்கும் இதெல்லாம் விட்டுட்டு

என்னமா நீங்க இப்படி அழறீங்கலேமா

நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் Hqdefault




ஈகரை தமிழ் களஞ்சியம் நீதித்துறையைக்  காப்பாற்றுமாறு மோடியிடம் தலைமை நீதிபதி  டி.எஸ்.தாக்கூர் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 26, 2016 12:46 am

சாமானிய மக்கள் நீதித்துறையின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை
இழக்குமாறு அரசு நடந்து கொள்ளாது. ஏகப்பட்ட பழைய சட்டங்கள் உள்ளன.
அவற்றை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால்தான் வழக்குகள் தாமதமாகி வருகின்றன. இந்தச் சட்டங்களில்
சில 1880-ம் ஆண்டு காலத்தைச் சேர்ந்தது. இத்தகைய சட்டங்களை
அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என்றார் மோடி.


எக்கச்சக்கமாய் தேவை இல்லாத சட்டங்கள் இருக்கு, எல்லாத்தையும் ஒருவழியாக தூக்கிப் போடுங்கள் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக