புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
44 Posts - 43%
heezulia
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
43 Posts - 42%
prajai
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
4 Posts - 4%
Jenila
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
1 Post - 1%
M. Priya
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
1 Post - 1%
kargan86
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
1 Post - 1%
jairam
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
8 Posts - 5%
prajai
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
6 Posts - 4%
Jenila
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
4 Posts - 3%
Rutu
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
2 Posts - 1%
manikavi
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_m10தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 1:54 am

தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.!

தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! Vjcc5vucTLKvovUrUl3L+12235049_181789442164460_6477928178557486482_n

1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்

2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்

3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்

4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்

5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்

6. நெய் தானம் தர நோயைப் போக்கும்

7. பால் தானம் தர துக்கநிலை மாறும்

8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்

9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்

10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்

11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்

12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்

13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்

14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்

15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.

ஹலோசேலம்.காம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Apr 12, 2016 5:11 am

தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! 3838410834 தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! 103459460 தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! 1571444738

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 12, 2016 10:39 am

நன்றி ஷோபனா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 12, 2016 10:46 am

பலனை எதிர்பார்த்து செய்தால் அது வியாபாரம் எதையும் எதிர்பாராமல் ஆத்ம திருப்தியோடு கொடுக்கும் தானமே பலனளிக்கும்

12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்

இதை தானம் பெற்றவர் விற்றாலோ அல்லது கொன்றாலோ தானம் கொடுத்தவருக்கும் அந்த பாவம் வருமுன்னு சொல்றாங்களே நிஜமா (கருடபுரானதுல படிச்சதா நியாபகம்)



ஈகரை தமிழ் களஞ்சியம் தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 12, 2016 11:07 am

balakarthik wrote:பலனை எதிர்பார்த்து செய்தால் அது வியாபாரம் எதையும் எதிர்பாராமல் ஆத்ம திருப்தியோடு கொடுக்கும் தானமே பலனளிக்கும்

12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்

இதை தானம் பெற்றவர் விற்றாலோ அல்லது கொன்றாலோ தானம் கொடுத்தவருக்கும் அந்த பாவம் வருமுன்னு சொல்றாங்களே நிஜமா (கருடபுரானதுல படிச்சதா நியாபகம்)
மேற்கோள் செய்த பதிவு: 1202343

ஆமாம் பாலா, அதனால் தான் நாம் சரியான ஆள் பார்த்துத்தரணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 12, 2016 11:13 am

krishnaamma wrote:ஆமாம் பாலா, அதனால் தான் நாம் சரியான ஆள் பார்த்துத்தரணும் புன்னகை


இப்பொழுது கோ தானம் வெள்ளியில் செய்து கொடுக்கிறாங்களே அதில் பலனுண்டா



ஈகரை தமிழ் களஞ்சியம் தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 12, 2016 11:20 am

balakarthik wrote:
krishnaamma wrote:ஆமாம் பாலா, அதனால் தான் நாம் சரியான ஆள் பார்த்துத்தரணும் புன்னகை


இப்பொழுது கோ தானம் வெள்ளியில் செய்து கொடுக்கிறாங்களே அதில் பலனுண்டா
மேற்கோள் செய்த பதிவு: 1202362

ம்ம்.. தெரியலை பாலா, வாத்யார் மாமா ஓகே சொன்ன செஞ்சுடலாம் புன்னகை .........நாங்கள் கிருஹப்பிரவேசத்தின் போது , 7 வது மாடிக்கு பசுமாடும் கன்றும் எப்படி அழைத்துப் போவது என்று யோசித்து வெள்ளி இல் வாங்கி எடுத்துப் போகலாமா என்று கேட்டோம், அவரும் OK சொன்னார், இது போல தானத்துக்கும் கேட்டுவிட்டு கொடுக்கலாம் புன்னகை
.
.
எங்க அப்பா அம்மா 'போன' போது, மாடுக்கு பதில் நாங்கள் பணமாய் கொடுத்துவிட்டோம்.! .இங்கு நகரத்தில் அதை வைத்து பராமரிக்க சரியான ஆள் கிடைக்கவிட்டால்........ நாம் தானம் தந்தும் நமக்கு பாவமே சேரும் என்கிற பயம் தான் காரணம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Apr 12, 2016 11:27 am

krishnaamma wrote:ம்ம்.. தெரியலை பாலா, வாத்யார் மாமா ஓகே சொன்ன செஞ்சுடலாம் புன்னகை .........நாங்கள் கிருஹப்பிரவேசத்தின் போது , 7 வது மாடிக்கு பசுமாடும் கன்றும் எப்படி அழைத்துப் போவது என்று யோசித்து வெள்ளி இல் வாங்கி எடுத்துப் போகலாமா என்று கேட்டோம், அவரும் OK சொன்னார், இது போல தானத்துக்கும் கேட்டுவிட்டு கொடுக்கலாம் புன்னகை
.
.
எங்க அப்பா அம்மா 'போன' போது, மாடுக்கு பதில் நாங்கள் பணமாய் கொடுத்துவிட்டோம்.! .இங்கு நகரத்தில் அதை வைத்து பராமரிக்க சரியான ஆள் கிடைக்கவிட்டால்........ நாம் தானம் தந்தும் நமக்கு பாவமே சேரும் என்கிற பயம் தான் காரணம் புன்னகை


சாஸ்திரத்தில் உள்ளதான்னு தெரியல அவாவா வசதிக்கு தகுந்தபடி இப்போ செய்யுறாங்க எங்க தாத்தாவுக்கும் நாங்க வெள்ளியில்தான் கொடுத்தோம்

இப்பொழுதுள்ள வாத்தியார்கள் பணத்துக்குதான் முக்கியத்துவம் கொடுக்குறாங்க சிரத்தையா செய்யுறவங்க யாருமே இல்லை எங்க தாத்தா இருந்தபொழுது ஒரு வாத்தியார் உதகசாந்தி 10 நிமிஷத்துல சொல்லி முடிக்க பெரிய சண்டையே போட்டார் உதகசாந்தி சொல்ல குறைந்தது 1.30 மணிநேரமாவது ஆகும் இவ்வுளவு சீக்கிரம் சொல்ல்றாங்கலேன்னு மிகவும் வருதபட்டார் இப்பொழுதுள்ள வாத்தியார்களுக்கு சாஸ்திரப்படி எதுவும் தெரிவதில்லை



ஈகரை தமிழ் களஞ்சியம் தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 12, 2016 11:40 am

balakarthik wrote:
krishnaamma wrote:ம்ம்.. தெரியலை பாலா, வாத்யார் மாமா ஓகே சொன்ன செஞ்சுடலாம் புன்னகை .........நாங்கள் கிருஹப்பிரவேசத்தின் போது , 7 வது  மாடிக்கு பசுமாடும்  கன்றும் எப்படி அழைத்துப் போவது என்று யோசித்து வெள்ளி இல் வாங்கி எடுத்துப் போகலாமா என்று கேட்டோம், அவரும் OK சொன்னார், இது போல தானத்துக்கும்   கேட்டுவிட்டு கொடுக்கலாம் புன்னகை
.
.
எங்க அப்பா அம்மா 'போன' போது, மாடுக்கு பதில் நாங்கள் பணமாய் கொடுத்துவிட்டோம்.! .இங்கு நகரத்தில் அதை வைத்து பராமரிக்க சரியான ஆள் கிடைக்கவிட்டால்........ நாம் தானம் தந்தும் நமக்கு பாவமே சேரும் என்கிற பயம் தான் காரணம் புன்னகை


சாஸ்திரத்தில் உள்ளதான்னு தெரியல அவாவா வசதிக்கு தகுந்தபடி இப்போ செய்யுறாங்க எங்க தாத்தாவுக்கும் நாங்க வெள்ளியில்தான் கொடுத்தோம்

இப்பொழுதுள்ள வாத்தியார்கள் பணத்துக்குதான் முக்கியத்துவம் கொடுக்குறாங்க சிரத்தையா செய்யுறவங்க யாருமே இல்லை எங்க தாத்தா இருந்தபொழுது ஒரு வாத்தியார் உதகசாந்தி 10 நிமிஷத்துல சொல்லி முடிக்க பெரிய சண்டையே போட்டார் உதகசாந்தி சொல்ல குறைந்தது 1.30 மணிநேரமாவது ஆகும் இவ்வுளவு சீக்கிரம் சொல்ல்றாங்கலேன்னு மிகவும் வருதபட்டார் இப்பொழுதுள்ள வாத்தியார்களுக்கு சாஸ்திரப்படி எதுவும் தெரிவதில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1202369

வாஸ்த்தவம் பாலா, நிறைய வாத்தியார்களின் குழந்தைகள் இன்று நல்லா படித்து வெளிநாடுகளுக்கு போய்விடுகிறார்கள்...........என்றாலும் எங்களுக்கு தொடர்ந்து ஒரே வாத்தியார் மாமா இருப்பதால் பிரச்சனை இல்லை இது வரை புன்னகை .ஆனாலும் அவர் பிள்ளையும் இப்போ ஆபீஸ் போறான்....எதிர்காலத்தில்   என்ன பண்ணுவானோ தெரியலை ............

எங்க ஒர்படி ஆத்து வாத்தியார் தன் பிள்ளையை சூப்பராக ரெடி பண்ணிட்டார், +2 முடித்ததுமே போஸ்ட்டலில்   டிகிரி படி போறும் என்னுடன்  வா என்று கூட்டி வந்தார், (2005 இல் )  இப்போ அந்த பையன் ரொம்ப  நன்னா சிரத்தையா புரோகிதம் செய்து வைக்கிறார்........... இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள் புன்னகை

சில கார்யங்கள் செய்து வைக்க கல்யாணம் ஆகி இருக்கணும் எனவே, ரொம்ப சீக்கிரம் கல்யாணமும் செய்து வைத்து விட்டார், அப்போ ஒருநாள் நான் போனில் , 'அவனைக் கொஞ்சம் கூப்பிடுமா' என்று அவன் மனைவி இடம் சொல்கிறேன்...........'இல்லமாமி' என்று இழுத்தாள்..............

'என்ன சொல்லு' என்கிறேன், 'அவர் கிரிக்கெட் விளையாட போயிருக்கார் மாமி, அது தான்!' என்கிறாள்....நான் சிரித்து விட்டேன் ....

' மாமி இது அப்பாக்கு ( அதாவது எங்க வாத்தியாருக்கு ) தெரியாது, நீங்க சொல்லிடாதீங்கோ' என்கிறாள் .......'நானும் அவன் இன்னும் சின்னவன் தானே, நான் சொல்ல மாட்டேன் அப்புறம் போன் செய்கிறேன்' என்றுசொல்லி வைத்து விட்டேன்...இப்படியும் ஒரு கூத்து புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Apr 12, 2016 11:51 am

தெனாலிராமன் தானம் கொடுத்த கதை
(நகைச்சுவைக்காக மட்டுமே)

-
மன்னரின் தாயார் இறப்பதற்கு முன்
மாங்கனி கேட்டார்..கொண்டு வருவதற்குள்
மூச்சை விட்டு விட்டார்
-
அவரது ஆன்மா சாந்தி அடைய தங்க மாங்கனி
108 பேருக்கு தானம் செய்ய வேண்டும் என்று
மன்னரை நம்ப வைத்து தானம் பெற்றனர்
புரோகிதர்கள்
-
தனது தாயாரின் ஆன்மாவும் சாந்தி அடைய
தானம் பெற அவர்களை அழைத்து எல்லோருக்கும்
சூடு வைத்தான் தெனாலிராமன்...
-
தாயார் வலிப்பு நோய் குணமாக, சூடு வைக்க
சொன்னதையும், அதை செய்வதற்குள்
அவர, காலமாகி விட்டார் என்றானாம்...!!
-

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக