புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_m10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_m10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_m10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_m10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_m10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 
1 Post - 1%
Kavithas
 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_m10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 
1 Post - 1%
bala_t
 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_m10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 
1 Post - 1%
prajai
 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_m10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_m10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 
280 Posts - 42%
heezulia
 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_m10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_m10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_m10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 
25 Posts - 4%
sugumaran
 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_m10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_m10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 
6 Posts - 1%
prajai
 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_m10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_m10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_m10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 
4 Posts - 1%
manikavi
 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_m10 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 11, 2016 3:52 pm


ஒரு ஊரில் உள்ள விவசாயிகள் ஓர் ஆட்டுப்பட்டி
வைத்திருந்தனர். அதைக்கண்டு அங்குவந்த
ஒரு ஓநாய் அந்த ஆடுகளை கொன்று திங்க
ஆரம்பித்தன.
-
அதைக்கண்ட விவசாயிகள் அந்த ஓநாயை விரட்டி
துரத்தினர். ஓநாயை விவசாயிகள் விரட்டிய நேரம்
ஆட்டுப்பட்டியின் ஆடுகளை அங்கு வந்த நரி
கொன்று தின்ன ஆரம்பித்தது.
-
இதை கேள்விபட்ட விவசாயிகள் துரத்தி வந்த
ஓநாயை விட்டுவிட்டு ஆட்டுப்பட்டிக்கு வந்து நரியை
விரட்டி துரத்த ஆரம்பித்தனர்.
-
நன்கு பசியாரிய நரியும் விவசாயிகளிடம் பிடிபடாமல்
ஓடியது. விவசாயிகள் நரியை தேடி ஓடியதை அறிந்த
ஓநாய் மீண்டும் ஆட்டுப்பட்டிக்குள் புகுந்து ஆடுகளை
கொன்று தின்றது.
-
இந்த முறை தன் குட்டிகளையும் ஓநாய் தன்னுடன்
அழைத்து வந்து குடும்பத்துடன் ஆடுகளை அடித்து
தின்றது.
-
இதை கேள்விபட்ட விவசாயிகள் நரியை விட்டு
ஓநாயையும் அதன் குட்டிகளையும் விரட்டத்தொடங்கினர்.
-
அந்த நேரத்தில் ஓய்விலிருந்த நரி தன் தோழியான
குள்ளநரியையும் கூட்டிவந்து ஆட்டினை அடித்து சாப்பிட
ஆரம்பித்தன.
-
இதே கதை தொடர்கதையாகி ஆடுகளையும் இழந்து,
சாப்பிடவும் வழியில்லாமல் ஓய்வு உறக்கம் இன்றி
தெம்பின்றி இருந்த விவசாயிகளை நன்கு தின்று கொழுத்த
ஓநாய் தன் குட்டி, அதனுடைய குட்டிகள் என எல்லாம்
சேர்ந்து ஆட்டுடன் சேர்த்து விவச்யிகளையும் கடித்துக்
குதற ஆரம்பித்தன.
-
ஓநாய்களே ஆட்டை எடுத்துக்கொண்டால் நாம் என்ன
செய்வது என யோசித்த நரி தந்திரமாக ஒரு காரியம்
செய்தது. விவசாயிகளிடம் தானே சென்று நான் திருந்தி
விட்டேன், எல்லா தவறுக்கும் காரணமான என் தோழி
குள்ள நரியையும் அவள் குடும்பத்தையும் துரத்திவிட்டேன்,
எனக்கு என யாருமே இல்லை,நான் இங்கு பட்டியிலேயே
இருந்து உங்கள் ஆடுகளை நான் பார்த்துக் கொள்கிறேன்,
நீங்கள் போய் ஓநாயையும் அதன் குடும்பத்தையும் விரட்டி
அடியுங்கள் என்றது.
-
இந்த நரியின் கபட நாடகத்தை உண்மை என நம்பிய
விவசாயிகளும் அந்த ஓநாய் குடும்பத்தை தூரமாக
துரத்தி விட்டு திரும்பி வந்து பார்த்தால் அந்த துரோகி
நரி தனது தோழி அதன் குட்டிகள் என பெருங்கூட்டத்துடன்
பட்டியிலுள்ள ஆடுகளை சாப்பிட்டுக் கொண்டிருப்பதை
பார்த்து எதுவும் செய்ய தெம்பில்லாமல் அழத் தொடங்கினர்
--
இப்பொழுது மீண்டும் ஆட்டுப்பட்டியை கைப்பற்ற பசியோடு
காத்திருக்கும் ஓநாய்குடும்பம் ஒருபக்கம், உண்டு களைத்து
ஓய்விலிருக்கும் நரியும், தோழியும் மறுபக்கம்.
-
என்ன செய்வான் விவசாயி மீண்டும் முட்டாள் தனமாக
நரியையோ, ஓநாயையோ துரத்தப்போகிறானா? அல்லது
ஆட்டுப்பட்டிக்கு வீரமான நல்ல காவலனை வைக்கப்
போகிறானா?
-
------------------
மே 19ல் பார்ப்போம்.யார் அந்த நல்ல காவலன்?
---------------------------------
வாட்ஸ் அப் பகிர்வு


T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Apr 11, 2016 4:24 pm

50 ஆண்டு தமிழக அரசியலை
உருவகப்படுத்திய கதை .
அருமை
காவலனும் கேவலமானவன் என்றே கூறுகிறார்கள்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 11, 2016 4:36 pm

 மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? 3838410834  மே 19ல் பார்ப்போம். யார் அந்த நல்ல காவலன்? 3838410834 ரசித்தேன் ....

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 11, 2016 6:27 pm

அருமை ... மிக பொருத்தமான பகிர்வு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Apr 11, 2016 7:25 pm

ஆட்டுப்பட்டிக்கு வீரமான நல்ல காவலனை வைக்கப்போகிறானா?

இவன் காவலனைத் தேடுவதற்குள் அங்கு ஆட்டுக்கூட்டமே காணாமல் போய்விடும் போல இருக்கே சோகம் .அருமையான பகிர்வு ராம் அண்ணா ! ....... நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக