புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Yesterday at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
70 Posts - 48%
ayyasamy ram
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
62 Posts - 42%
mohamed nizamudeen
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
4 Posts - 3%
Kavithas
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
1 Post - 1%
bala_t
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
1 Post - 1%
prajai
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
293 Posts - 42%
heezulia
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
6 Posts - 1%
prajai
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
4 Posts - 1%
manikavi
இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_m10இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81961
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Apr 02, 2016 5:46 pm

மவுரிய சாம்ராஜ்யத்தின் மன்னர் அசோகர்
வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு
எதிரில் வந்துகொண்டிருந்த ஒரு வயோதிக புத்த
பிக்ஷூ மன்னரும் அவரது ஆட்களும்
செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக
ஒதுங்கி நின்றார்.

அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார்.
உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, இறங்கிச்
சென்று புத்த பிக்ஷூயின் காலில் நெடுஞ்சாண
கிடையாக விழுந்தார். அவரது சிரம் துறவியின்
காலில் பட்டது. துறவி தமது கைகளை உயர்த்தி
மன்னனை ஆசிர்வதித்தார். இதைப் பார்த்துக்
கொண்டிருந்த அமைச்சர் சங்கடப்பட்டார்

.”ஒரு மண்டலாதிபதி ஒரு பரதேசியின் காலில்
விழுவதா? அரச பாரம்பாரியக் கவுரவம் என்னாவது?’
என்ற எண்ணம் அவரை அலைக் கழித்தது.

அரண்மனைக்கு சென்றதும் அரசரிடம் தமது
வருத்தத்தை வெளிப்படுத்தினார். அமைச்சரின்
பேச்சைக் கேட்ட அசோக மன்னர் சிரித்தார்.

அமைச்சரின் கேள்விக்குப் பதிலளிக்காமல், ஒரு
விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார்.””ஒரு ஆட்டுத்
தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும்
எனக்கு உடனே வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள்
அமைச்சரே,” என்றார்.

மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது.
எனினும் அரச கட்டளையாயிற்றே! அதை நிறைவேற்ற
ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர்.

ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம்
இருக்கவில்லை. ஓர் இறைச்சிக் கடையில் அது
கிடைத்து விட்டது.
புலித் தலைக்கு அலைந்தனர். அது ஒரு
வேட்டைக்காரனிடம் கிடைத்தது. அன்றுதான் அவன்
ஒரு புலியைவேட்டையாடியிருந்தான்.

மனிதத் தலைக்கு எங்கே போவது? கடைசியில்
சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை
எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர் மூன்றையும்
பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம்,

“இம்மூன்றையும் சந்தையில் விற்றுப்பொருள் கொண்டு
வாருங்கள்.” என்றார். மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச்
சென்றவன் திணறினான்.

ஆட்டுத்தலை அதிகச் சிரமமின்றி விலை போனது.
புலியின் தலையை வாங்க ஆளில்லை. பலர் அதை
வேடிக்கைத் தான் பார்த்தனர்.

கடைசியில் ஒரு வேட்டைப் பிரியரான பிரபு அதனை
வாங்கித் தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி வைக்க
எடுத்துப் போனான்.

மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம்
அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின்வாங்கியது.
ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை.

அரண்மனை திரும்பிய அமைச்சர் ஆட்டுத் தலை
உடனே விலை போனதையும், புலித்தலை சற்றுச்
சிரமத்துடன் விலை போனதையும் மனிதத் தலையை
வாங்க ஆளில்லை என்பதையும் தெரிவித்தார்.

“”அப்படியானால் அதை யாருக்காவது
இலவசமாகக் கொடுத்து விடுங்கள்!” என்றார் அசோகர்.

இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே
முன்வரவில்லை. இப்போது அசோக மன்னர் கூறினார்…

“”பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய்விட்டால்,
இந்த உடம்பு கால் காசு கூடப் பெறாது.இலவசமாகக் கூட
இதனை யாரும் தொடமாட்டார்கள்.
இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம்
ஆடுகிறது!
செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத்
தெரியும்.
ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும்
இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் ஞானிகள்.

அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன
தவறு? சொல்லப்போனால் அதுதான் ஞான வாயிலின்
முதல் படி!”என்றார். தன் தவறை உணர்ந்தார் அமைச்சர்..

————————————–
வாட்ஸ் அப் பகிர்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக