புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_m10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10 
62 Posts - 57%
heezulia
சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_m10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_m10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_m10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_m10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10 
104 Posts - 59%
heezulia
சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_m10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_m10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_m10சூத்திரங்கள் மாறவேண்டாம் ! Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூத்திரங்கள் மாறவேண்டாம் !


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Mar 14, 2017 1:43 pm

பாத்திரங்கள் மாறலாம் ; பழுதில்லை
ஆனால்
சூத்திரங்கள் மாறினால் எல்லாம் சூன்யமே !

கணிதத்தில் மட்டுமல்ல
காவியங்களிலும் சூத்திரங்கள் மாறக்கூடாது !
ஒருவனுக்கு ஒருத்தி
என்ற சூத்திரம் மாறியதால்தான் சிலம்பு உதயமாயிற்று !
பிறன்மனை நோக்காதே
என்ற சூத்திரம் மாறியதால்தான் இராமாயணம் உதயமாயிற்று !

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
என்ற சூத்திரத்தை மறந்தவர்கள்தான்
இன்று
பரப்பன அக்கிரகாரத்தில்
ஊதுவத்திகளை உருட்டிக்கொண்டு இருக்கிறார்கள் .



காசுக்கு ஓட்டு என்ற
திருமங்கலம் formula வந்த பிறகுதான் அரசியல்
திருடர்கள் பாதையாயிற்று !


" பசித்தபின் புசி ' என்ற சூத்திரத்தை
மறந்தவர்கள்தான் இன்று
பாதி வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள் .


கவிதை எழுதும் சூத்திரத்தை மறந்தவர்கள்தான்
இன்று
புதுக்கவிதை , ஹைக்கூ என்ற பெயரில்
காகிதத்தைக் கறுப்பாக்கிக்கொண்டு இருக்கிறார்கள் !

காதலுக்குத் தேவை கண்கள் மட்டுமே
என்ற
சூத்திரத்தை மறந்தவர்கள்தான்
கருவிகளின் துணைகொண்டு
காதலிக்க நினைக்கிறார்கள் !

ஆத்திரம் கொண்டவனுக்கு சூத்திரம் இல்லை
ஆனால்
சூத்திரம் கொண்டவனே சுகவாழ்வு வாழ்கின்றான் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34989
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 14, 2017 5:58 pm

இதுவும் அருமையே!
நாணல் வளைவது போல் வளைவதும் 
காலத்தின் கட்டாயமாகவே கொள்ளப்படுகிறது.
ஆட்களுக்குத் தக்கபடி அவசியத்திற்கு தக்கபடி 
அளவுகோல்கள் மாற்றப்படுகின்றன.
கணித சூத்திரங்கள் மாற்றவே முடியாத ஒன்று.
இனிது வாழ, வாழ்க்கை சூத்திரங்கள்,
தற்காலிகமாக மறக்கப்படுகின்றன.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 15, 2017 10:54 pm

மிக அருமை ஐயா, சவுக்கை எடுத்து விளாசி விட்டீர்கள் ! .................எதற்குமே ஒரு சூத்திரம் தேவைதான், நமக்கு நாமே வகுத்துக்கொண்ட சூத்திரங்களைத் தாண்டாமல் இருந்தால்தான் நாம் நிம்மதியாக வாச முடியும் என்பது என்னுடைய கருத்ததும் கூட புன்னகை ............ அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மகேந்திரன்
மகேந்திரன்
பண்பாளர்

பதிவுகள் : 212
இணைந்தது : 15/12/2013
http://www.orupenavinpayanam.blogspot.in

Postமகேந்திரன் Thu Mar 16, 2017 10:44 am

M.Jagadeesan wrote:பாத்திரங்கள் மாறலாம் ; பழுதில்லை
ஆனால்
சூத்திரங்கள் மாறினால் எல்லாம் சூன்யமே !

கணிதத்தில் மட்டுமல்ல
காவியங்களிலும் சூத்திரங்கள் மாறக்கூடாது !
ஒருவனுக்கு ஒருத்தி
என்ற சூத்திரம் மாறியதால்தான் சிலம்பு உதயமாயிற்று !
பிறன்மனை நோக்காதே
என்ற சூத்திரம் மாறியதால்தான் இராமாயணம் உதயமாயிற்று !


" பசித்தபின் புசி ' என்ற சூத்திரத்தை
மறந்தவர்கள்தான் இன்று
பாதி வாழ்க்கையை தொலைத்துவிட்டு நிற்கிறார்கள் .


கவிதை எழுதும் சூத்திரத்தை மறந்தவர்கள்தான்
இன்று
புதுக்கவிதை , ஹைக்கூ என்ற பெயரில்
காகிதத்தைக் கறுப்பாக்கிக்கொண்டு இருக்கிறார்கள் !

காதலுக்குத் தேவை கண்கள் மட்டுமே
என்ற
சூத்திரத்தை மறந்தவர்கள்தான்
கருவிகளின் துணைகொண்டு
காதலிக்க நினைக்கிறார்கள் !

ஆத்திரம் கொண்டவனுக்கு சூத்திரம் இல்லை
ஆனால்
சூத்திரம் கொண்டவனே சுகவாழ்வு வாழ்கின்றான் !
மேற்கோள் செய்த பதிவு: 1235996


உண்மை, அருமை..
சிந்தை தெளிவாயிருப்பின் சூத்திரம்மாற்றத்தேவையில்லைதான்.




www.orupenavinpayanam.blogspot.in

முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Mar 16, 2017 11:11 am

மகேந்திரன் wrote:
உண்மை, அருமை..
சிந்தை தெளிவாயிருப்பின் சூத்திரம்மாற்றத்தேவையில்லைதான்.
மேற்கோள் செய்த பதிவு: 1236084

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக