புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Today at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்தை தூற்றுபவர்கள் எதிர்காலத்தில் போற்றுவார்கள் : எழுத்தாளர் பாலகுமாரன்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
இப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்தை தூற்றுபவர்கள்
வருங்காலத்தில் அவரை போற்றுவார்கள் என்று எழுத்தாளர்
பாலகுமாரன் கருத்து தெரிவித்துள்ளார்.
=
அவர் தன்னுடைய முகநூலில் பதிவுட்டுள்ள செய்தியில்
“விஜயகாந்தை பல பெரிய மனிதர்கள் காரணமின்றி தூற்றுகிறார்கள்.
கம்யூனிஸ்டுகள் அவரோடு சேர்ந்தது தவறு என்கிறார்கள்.
-
தமிழ்நாடு கம்யூனிஸ்டுகளுக்கு எந்த அடையாளமும் இல்லை.
எந்த தேர்தலிலும் போட்டியிடுகின்ற வலுவு இல்லை.
-
சென்னை மாநகராட்சியை கைப்பற்றி, திமுக முதல் வெற்றியை பெற்ற
போது பொறுக்கிகள், ரெளடிகள் மற்றும் சில்லுண்டிகள் என
விமர்சிக்கப்பட்டாரகள். அதன்பின், பேரறிஞர், மூதறிஞர், இனமானக்
காவலர் என்பது பிற்பாடு கண்ட வளர்ச்சி.
-
விஜயகாந்த் வளரமுடியாதா? எம்ஜியாரை ‘அட்டைக் கத்தி’
‘டோபா தலையன்’ என்றெல்லாம் தமிழ்நாடு வர்ணித்ததை நான்
அறிவேன். இன்று அவர் லெஜண்ட். தெய்வமாக கருதப்படுகிறார்.
-
எம்.ஜி.ஆர் உளறவில்லையா? எச்சில் வழிய பேசவில்லையா?. தமிழகம்
அவருக்காக பரிதாபப்பட்டது. அவரை இழிவு படுத்தவில்லை.
-
இன்றைய விஜயகாந்த் வளர்ச்சியே அபாரமானது. இந்த டிமாண்ட்
அவருக்கு இருப்பதே ஆச்சர்யமானது. இந்தக் கூட்டணியில் அவர்
இருப்பதும் தனித்து நிற்பது போன்றதே. இது தில்லான முடிவு. கடந்த
பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா எடுத்த முடிவு போன்றது.
-
ஆக, எல்லாம் சரியாகத்தான் போய்கொண்டிருக்கிறது. நீங்கள்
விஜயகாந்தை கேலி செய்யும் அளவைவிட அதிக அளவு
‘அன்பு அண்ணன் விஜயகாந்த்’ என்று பின்னாலில் கூவுவீர்கள்.
-
நான் அரசியல் அறிஞன் அல்ல. எந்தக் கட்சியிலும உறுப்பினர்
இல்லை. பொதுஜனமாய் பேசுகிறேன் அவ்வளவே” என்று
குறிப்பிட்டுள்ளார்.
-
----------------------------
வருங்காலத்தில் அவரை போற்றுவார்கள் என்று எழுத்தாளர்
பாலகுமாரன் கருத்து தெரிவித்துள்ளார்.
=
அவர் தன்னுடைய முகநூலில் பதிவுட்டுள்ள செய்தியில்
“விஜயகாந்தை பல பெரிய மனிதர்கள் காரணமின்றி தூற்றுகிறார்கள்.
கம்யூனிஸ்டுகள் அவரோடு சேர்ந்தது தவறு என்கிறார்கள்.
-
தமிழ்நாடு கம்யூனிஸ்டுகளுக்கு எந்த அடையாளமும் இல்லை.
எந்த தேர்தலிலும் போட்டியிடுகின்ற வலுவு இல்லை.
-
சென்னை மாநகராட்சியை கைப்பற்றி, திமுக முதல் வெற்றியை பெற்ற
போது பொறுக்கிகள், ரெளடிகள் மற்றும் சில்லுண்டிகள் என
விமர்சிக்கப்பட்டாரகள். அதன்பின், பேரறிஞர், மூதறிஞர், இனமானக்
காவலர் என்பது பிற்பாடு கண்ட வளர்ச்சி.
-
விஜயகாந்த் வளரமுடியாதா? எம்ஜியாரை ‘அட்டைக் கத்தி’
‘டோபா தலையன்’ என்றெல்லாம் தமிழ்நாடு வர்ணித்ததை நான்
அறிவேன். இன்று அவர் லெஜண்ட். தெய்வமாக கருதப்படுகிறார்.
-
எம்.ஜி.ஆர் உளறவில்லையா? எச்சில் வழிய பேசவில்லையா?. தமிழகம்
அவருக்காக பரிதாபப்பட்டது. அவரை இழிவு படுத்தவில்லை.
-
இன்றைய விஜயகாந்த் வளர்ச்சியே அபாரமானது. இந்த டிமாண்ட்
அவருக்கு இருப்பதே ஆச்சர்யமானது. இந்தக் கூட்டணியில் அவர்
இருப்பதும் தனித்து நிற்பது போன்றதே. இது தில்லான முடிவு. கடந்த
பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா எடுத்த முடிவு போன்றது.
-
ஆக, எல்லாம் சரியாகத்தான் போய்கொண்டிருக்கிறது. நீங்கள்
விஜயகாந்தை கேலி செய்யும் அளவைவிட அதிக அளவு
‘அன்பு அண்ணன் விஜயகாந்த்’ என்று பின்னாலில் கூவுவீர்கள்.
-
நான் அரசியல் அறிஞன் அல்ல. எந்தக் கட்சியிலும உறுப்பினர்
இல்லை. பொதுஜனமாய் பேசுகிறேன் அவ்வளவே” என்று
குறிப்பிட்டுள்ளார்.
-
----------------------------
- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
இதற்குத்தானே ஆசைப் பட்டாய் பாலகுமாரா ! !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
இது இவர் கருத்து, பொறுத்துப் பார்ப்போம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
MGR -ஐப்போல் பிறருக்கு உதவுகின்ற தயாளகுணம் விஜயகாந்துக்கு இருந்தாலும் , அவரைப்போன்ற கரிஸ்மா ( Charisma ) இவருக்குக் கிடையாது .
வேறு Option இல்லை என்று மக்கள் நினைத்தால் , இவர் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
வேறு Option இல்லை என்று மக்கள் நினைத்தால் , இவர் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
விஜயகாந்த் நிர்வாகத் திறமை உள்ளவர் என்பதற்கு அவர் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற பிறகு சங்க கடனை அடைப்பதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளே உதாரணம்.
அவர் எதிர்க்கட்சி தலைவராக செயல்படவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு கூறுகிறார்கள். இதுவரை அமைந்த எதிர்கட்சிகள் கூப்பாடு போடுவதையும் வெளிநடப்பு செய்வதையும் தவிர்த்து என்ன பெரிதாக செய்துவிட்டார்கள். எந்த ஆளுங்கட்சியும் அப்படி செயல்பட விட்டதில்லை என்பது நிதர்சனம்.
சரி..வெளியில் என்ன போராட்டம் விஜயகாந்த் நடத்தியிருக்கிறார். சிறை சென்றிருக்கிறார் என்ற கருத்து கூட அவர் தனித்தன்மையைத்தான் காட்டுகிறது. எல்லோரையும் போல போலி போராட்டங்களை அவர் நடத்தவில்லைதான். இங்கு ஆட்சி அதிகாரம் இல்லை என்றால் எந்த காரியமும் செய்துவிடமுடியாது. ஆனால் விஜயகாந்த் கட்சி துவங்குவதற்கு முன்பே ரசிகர் மன்றங்கள் மூலும் பல நற்பணிகள் பல செய்துள்ளார். அவர் என்ன செய்வார் என்பது அவருக்கு ஆட்சி அதிகாரத்தை மக்கள் கொடுத்தால்தான் தெரியும்..
அவரை தேர்ந்தெடுப்பதும் நிராகரிப்பதும் மக்களுடைய உரிமை. ஆனால் அவர் பலவீனங்களை (குளறலாக பேசுவது, பத்திரிகையாளர்களிடம் கோபப்படுவது போன்றவை.) நாம் கேலி செய்யாமல் இருப்பது நாகரிகமான செயலே..
இந்த தேர்தலை பொருத்தவரை அதிமுக, திமுக கட்சிகளை நிராகரிப்பது ஒன்றே மக்களுடைய குறிக்கோளாக இருந்தால் தமிழகத்தில் ஒரு மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. அந்த மாற்று யார் என்பதை மக்கள் சக்தி மே 16 தீர்மானித்துவிடும்... ஒருவேளை பெரிய கட்சிகளையே மீண்டும் தேர்ந்தெடுக்க கூடிய நிகழ்வுகளும் பல முனைப்போட்டியால் நிகழலாம்..
மே 19 வரை காத்திருப்போம்...
அவர் எதிர்க்கட்சி தலைவராக செயல்படவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு கூறுகிறார்கள். இதுவரை அமைந்த எதிர்கட்சிகள் கூப்பாடு போடுவதையும் வெளிநடப்பு செய்வதையும் தவிர்த்து என்ன பெரிதாக செய்துவிட்டார்கள். எந்த ஆளுங்கட்சியும் அப்படி செயல்பட விட்டதில்லை என்பது நிதர்சனம்.
சரி..வெளியில் என்ன போராட்டம் விஜயகாந்த் நடத்தியிருக்கிறார். சிறை சென்றிருக்கிறார் என்ற கருத்து கூட அவர் தனித்தன்மையைத்தான் காட்டுகிறது. எல்லோரையும் போல போலி போராட்டங்களை அவர் நடத்தவில்லைதான். இங்கு ஆட்சி அதிகாரம் இல்லை என்றால் எந்த காரியமும் செய்துவிடமுடியாது. ஆனால் விஜயகாந்த் கட்சி துவங்குவதற்கு முன்பே ரசிகர் மன்றங்கள் மூலும் பல நற்பணிகள் பல செய்துள்ளார். அவர் என்ன செய்வார் என்பது அவருக்கு ஆட்சி அதிகாரத்தை மக்கள் கொடுத்தால்தான் தெரியும்..
அவரை தேர்ந்தெடுப்பதும் நிராகரிப்பதும் மக்களுடைய உரிமை. ஆனால் அவர் பலவீனங்களை (குளறலாக பேசுவது, பத்திரிகையாளர்களிடம் கோபப்படுவது போன்றவை.) நாம் கேலி செய்யாமல் இருப்பது நாகரிகமான செயலே..
இந்த தேர்தலை பொருத்தவரை அதிமுக, திமுக கட்சிகளை நிராகரிப்பது ஒன்றே மக்களுடைய குறிக்கோளாக இருந்தால் தமிழகத்தில் ஒரு மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. அந்த மாற்று யார் என்பதை மக்கள் சக்தி மே 16 தீர்மானித்துவிடும்... ஒருவேளை பெரிய கட்சிகளையே மீண்டும் தேர்ந்தெடுக்க கூடிய நிகழ்வுகளும் பல முனைப்போட்டியால் நிகழலாம்..
மே 19 வரை காத்திருப்போம்...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாங்கோ நேசன், நிறைய பேர் உங்களுக்காக காத்திருக்கிரர்கள் .....பார்த்தீங்களா?
.
.
.
.
நீங்கள் சொல்வது போல ஒருவேளை விஜயகாந்தத்தை மக்கள் தேர்ந்து எடுத்தாலும் எடுப்பார்கள் .....காத்திருப்ப்போம்.............
.
.
.
.
நீங்கள் சொல்வது போல ஒருவேளை விஜயகாந்தத்தை மக்கள் தேர்ந்து எடுத்தாலும் எடுப்பார்கள் .....காத்திருப்ப்போம்.............
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
மேற்கோள் செய்த பதிவு: 1199618krishnaamma wrote:வாங்கோ நேசன், நிறைய பேர் உங்களுக்காக காத்திருக்கிரர்கள் .....பார்த்தீங்களா?
.
.
.
.
நீங்கள் சொல்வது போல ஒருவேளை விஜயகாந்தத்தை மக்கள் தேர்ந்து எடுத்தாலும் எடுப்பார்கள் .....காத்திருப்ப்போம்.............
நான் தினம் ஒருமுறையாவது ஈகரைக்கு வந்து கொண்டிருக்கிறேன் அம்மா...
பதிவுகளை பார்வையிட்டு செல்லவே நேரம் அமைகிறது..
இந்த ஒரு வரியை தவிர , உங்களின் மற்ற வரிகளில் எனக்கு உடன்பாடு இல்லை தமிழ்நேசன்.தமிழ்நேசன்1981 wrote:விஜயகாந்த் நிர்வாகத் திறமை உள்ளவர் என்பதற்கு அவர் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற பிறகு சங்க கடனை அடைப்பதற்கு அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளே உதாரணம்.
விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருக்கும் போது அவர் எடுக்கும் முடிவுகளில் ஒரு தனித்துவம் இருக்கும். ஆனால் இப்ப நிலைமையே வேற (நான் சொல்வது அவரின் தனிப்பட்ட உடல்நல குறைகளை அல்ல)
மனைவியும் , மைத்துனனும் பண்ணும் ஆர்ப்பாட்டமும் அட்டகாசமும் இவரின் மீது நம்பிக்கை வைத்து கட்சியில் இணைந்த மூத்த உறுப்பினர்களுக்கே முகசுளிப்பை ஏற்படுத்துகிறது என்பது தான் உண்மை.
இப்ப இவரும் இவரின் கட்சியும் இவர் கட்டுபாட்டில் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். என்ன பண்ணுவது திமுக / அதிமுக திருடர்களை விட இவர் தேவலாம் என்ற நிலையில் தான் மக்கள் உள்ளனர்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|