புதிய பதிவுகள்
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:16 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:15 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_m10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10 
16 Posts - 55%
heezulia
நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_m10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10 
11 Posts - 38%
T.N.Balasubramanian
நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_m10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10 
1 Post - 3%
rajuselvam
நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_m10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_m10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10 
294 Posts - 45%
ayyasamy ram
நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_m10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10 
278 Posts - 43%
mohamed nizamudeen
நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_m10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_m10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10 
17 Posts - 3%
prajai
நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_m10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_m10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10 
9 Posts - 1%
jairam
நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_m10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_m10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10 
4 Posts - 1%
Jenila
நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_m10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_m10நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82265
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 19, 2016 3:55 pm

யாரும் நகைகடை அடைப்புக்கு ஆதரவு தரவேண்டாம்
ஆதங்கமும் படவேண்டாம் விஷேசம் வைச்சிருக்கோமேன்னு
பதறவேண்டாம்
விஷேசம் வைத்திருப்பவர்கள் தயவு செய்து பொருத்து
கொள்ளுங்கள்
--
-நாட்டின் வளர்ச்சிக்காக
இதில் என்ன நாட்டு வளர்ச்சி இருக்கு
இது எப்பிடி நாட்டை வளர்க்கும் என்று எண்ணினால்
மேலும் படியுங்கள் விவரம் புரியும்

2 லட்சதுக்கு மேல் நகை வாங்கினால் பான் கார்டு
அவசியம்
அது போக இந்த அரசு போட்ட கலால் வரி அவர்களை
கலங்கடித்து உள்ளது
அது எப்பிடி எல்லாதிலும் தான் வரி இருக்கு என்று
நினைக்கலாம்
இதுல அவங்களுக்கு என்ன கலக்கம் என்று நினைக்கலாம்
நம்மகிட்ட தானே வாங்கி கொடுக்க போறான் என்று
நினைக்கிலாம்
-
நம்மகிட்ட வாங்கி அரசுக்கு வரி கட்டுவதற்க்கு எவனாச்சும்
போறாடுவானா யோசித்து பாருங்கள்
விலை கிராம் 3000 விற்ற போதும் மக்கள் நகை வாங்கதானே
செய்தார்கள் இந்த 1% சதவிகிதத்தால் மக்கள் நகை
வாங்குவதை விட்டா விடுவார்கள்

கண்டிப்பாக கிடையாது உண்மையான நோக்கம் வேற...
-

மக்களுக்காகவா இவர்கள் இவ்வளோ ஆதங்கம் அடைகிறார்கள்
போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள், கிடையவே கிடையாது

அப்பறம் எங்கே இருக்கு ஆப்பு எங்கே இவங்களுக்கு வலிக்குது

அதான் கலால் வரி அது என்ன பண்ணும் என்று நினைக்கிறார்கள்

இதற்கு முன் தங்கம் இறக்குமதிக்கு தான் வரி
அப்பிடி என்றால் ஓரு கடை காரான் எவ்வாறு இறக்குமதி
செய்கிறானோ அதற்கு மட்டும் வரி
அந்த நகை கடைகாரர் எவ்வளவு விற்பனை செய்கிறார் என்று
மத்திய அரசுக்கு தெரியாது அது மாநில அரசுக்கு தான்
விற்பனை வரி (vat)
எவ்வளோ விற்கிறான் என்று.அந்த விற்பனைக்கு மட்டும்
வரி கட்டிருவான் ஆனால் எவ்வாளோ இறக்குமதி செஞ்சான்
என்று மாநில அரசுக்கு தெரியாது
-
இங்கே தான் இப்போது ஆப்பு
-
ஓரு நகை கடை காரன் 10 கிலோ நகை வாங்கினால்
விற்பனையும் 10 கிலோவாக தானே இருக்கனும்
ஆனால் அந்த கடையின் விற்பனை 12 கிலோவாகவோ
15 கிலோவாக இருந்தால் கலால் வரி மூலம் மத்திய அரசுக்கு
தெரிந்து விடும் எப்பிடி இறக்குமதி செய்தது 10 கிலோ
விற்பனை செய்வது எப்பிடி 15 கிலோவாக வரும் என்று
ஆராய்ந்தால் இவனுகளோட குட்டு வெளி வந்திரும்கிற
பதற்றம் தான் இவனுங்களுக்கு

என்னது அது முதலாவதாக சேதாரத்தின் பின்னனி அடிபடும்
நீங்கள் நகைவாங்கும் போது பில்லில் அவன் உங்கள் நகைக்கு
உண்டான சேதாரத்தை தனியாக காட்டமாட்டான்
உங்கள் நகையின் எடையோடு கூட்டிதான் பில்போடுவான்
-
உதாரணம்:
10கிராம் சேதாரம் 10% அதாவது 1 கிராம் இதையும் சேர்த்து
10+1=11கிராம் விற்பனை செய்தாக பில் போட்டு அதுக்கு
vat போட்டு வாங்கிருவான் மாநில அரசின் தேவையோ
என்னா விற்பனை ஆகுதோ அதற்க்கு தான் வரி அவன்களுக்கு
அதனாலே இப்ப வரைக்கும் பிரச்சனை இல்லை
-
ஆனா கலால் வரியால் என்னாகும் 11கிராம் விற்பனை என்று
பில் அதற்கு 1% விதம் கலால் வரி கட்டினாலும் அவன்
நமக்கு கொடுத்தது 10 கிராம்
மீதி 1 கிராம் அவனிடம் தான் இருக்கு இப்பிடியே சேதாரத்தின்
தங்கம் அவனிடம் சேர சேர அவன் வாங்கியதிற்கு விற்றதிற்கும்
கடையில் இருக்கும் இருப்புக்கும் சேர்த்தா அவன் வாங்கியதை
விட அதிகமாக இருக்கும்
-
அப்போ அரசு அந்த கடையின் மீது எந்த விதமான நடவடிக்கையும்
எடுக்க அரசுக்கு உரிமை உண்டு
-
அடுத்து தங்க கடத்தல் இதுதான் இப்ப இவைங்களுக்கு பேரிடி...
கருப்புபணம் உருவாக்குவதே இவைங்கதான் அதுக்கு உடைந்தயாக
போவதும் இவங்கதான் அதான் இப்ப இவைங்களுக்கு புளியை
கரைக்கிறது

தங்கத்தை யாரும் கரைத்து குடித்து விட முடியாது
அப்ப கடத்தி வரும் தங்கம் பிடிபட்டது போக பிடிபடாமல் வருவது
யார் கைக்கு வரும் இந்த மொடமுழூங்கி நகை கடைகாரரிடம்
தான் வரும்
இவன் அதற்கு 10% இறக்குமதி வரி இல்லாமல் இந்த நகையை
கொள்ளை லாபத்திற்க்கு விற்பான்

இப்போ மேற்கூறிய அதே பிரச்சனை தான் இந்த கலால்
வரியால் ஓரு நகை கடை காரன் வாங்கியது எவ்வளோ விற்றது
எவ்வளோன்னு இப்ப மத்திய அரசின் நேரடி கண் பார்வைக்கு
வந்துவிடும் போது
இவனால் கடத்தல் தங்கத்தையும் விற்க முடியாது சேதாரத்தில்
மிஞ்சிய தங்கத்தையும் விற்க முடியாது

சேதார தங்கத்தை கூட அவன் வாடிக்கையாளர்களுக்கு தரும்
நிலை வந்துவிடும் இப்போது நகை கடை காரண்களுக்கு சேதார
நகையை விட கடத்தல் தங்கம் வாங்கினால் பிரச்சினை என்பதே
அவனுக்கு மிகப்பெரிய அடி

இப்ப தெரியுதா ஏன் இவ்வளோ பெரிய போராட்டம் என்று.
-
----------------
வாட்ஸ் அப் பகிர்வு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 7:35 pm

நம்மகிட்ட வாங்கி அரசுக்கு வரி கட்டுவதற்க்கு எவனாச்சும்
போறாடுவானா யோசித்து பாருங்கள்
விலை கிராம் 3000 விற்ற போதும் மக்கள் நகை வாங்கதானே
செய்தார்கள் இந்த 1% சதவிகிதத்தால் மக்கள் நகை
வாங்குவதை விட்டா விடுவார்கள்

கண்டிப்பாக கிடையாது உண்மையான நோக்கம் வேற...


கரெக்ட், ரொம்ப சரி........நான் முதலில் எழுதியத்தான் இப்பவும் சொல்கிறேன், இது 'ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத' கதை தான்!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 19, 2016 7:39 pm

ஆனா கலால் வரியால் என்னாகும் 11கிராம் விற்பனை என்று
பில் அதற்கு 1% விதம் கலால் வரி கட்டினாலும் அவன்
நமக்கு கொடுத்தது 10 கிராம்
மீதி 1 கிராம் அவனிடம் தான் இருக்கு இப்பிடியே சேதாரத்தின்
தங்கம் அவனிடம் சேர சேர அவன் வாங்கியதிற்கு விற்றதிற்கும்
கடையில் இருக்கும் இருப்புக்கும் சேர்த்தா அவன் வாங்கியதை
விட அதிகமாக இருக்கும்
-
அப்போ அரசு அந்த கடையின் மீது எந்த விதமான நடவடிக்கையும்
எடுக்க அரசுக்கு உரிமை உண்டு
-
அடுத்து தங்க கடத்தல் இதுதான் இப்ப இவைங்களுக்கு பேரிடி...
கருப்புபணம் உருவாக்குவதே இவைங்கதான் அதுக்கு உடைந்தயாக
போவதும் இவங்கதான் அதான் இப்ப இவைங்களுக்கு புளியை
கரைக்கிறது

தங்கத்தை யாரும் கரைத்து குடித்து விட முடியாது
அப்ப கடத்தி வரும் தங்கம் பிடிபட்டது போக பிடிபடாமல் வருவது
யார் கைக்கு வரும் இந்த மொடமுழூங்கி நகை கடைகாரரிடம்
தான் வரும்
இவன் அதற்கு 10% இறக்குமதி வரி இல்லாமல் இந்த நகையை
கொள்ளை லாபத்திற்க்கு விற்பான்

இப்போ மேற்கூறிய அதே பிரச்சனை தான் இந்த கலால்
வரியால் ஓரு நகை கடை காரன் வாங்கியது எவ்வளோ விற்றது
எவ்வளோன்னு இப்ப மத்திய அரசின் நேரடி கண் பார்வைக்கு
வந்துவிடும் போது
இவனால் கடத்தல் தங்கத்தையும் விற்க முடியாது சேதாரத்தில்
மிஞ்சிய தங்கத்தையும் விற்க முடியாது

சேதார தங்கத்தை கூட அவன் வாடிக்கையாளர்களுக்கு தரும்
நிலை வந்துவிடும் இப்போது நகை கடை காரண்களுக்கு சேதார
நகையை விட கடத்தல் தங்கம் வாங்கினால் பிரச்சினை என்பதே
அவனுக்கு மிகப்பெரிய அடி

இப்ப தெரியுதா ஏன் இவ்வளோ பெரிய போராட்டம் என்று.



நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... 3838410834 நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... 3838410834 நகைகடைக்காரர்களின் போராட்டமும் அதன் காரணமும்... 3838410834 அருமையாக புட்டு புட்டு வெச்சிட்டீங்க ராம் அண்ணா புன்னகை............உதைக்கணும் அவங்களை ! உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Mar 21, 2016 4:24 pm

அருமையான விளக்கம் பகிர்வுக்கு நன்றீ ஐயா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக