புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்
Page 1 of 1 •
மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்
#1198214மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்து விட்டது. அது திருவிளையாடல் புராணத்தில் சொல்லப்பட்டது போல், உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக, பக்தர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் “நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை“ ஆண்டு தோறும் ஆவணி மாதம் நடைபெறும்.
திருவிளையாடல் புராணத்தில் சொல்லப்பட்டது போல் இந்த லீலை நடத்தப்படுகிறது.
இந்த லீலையில் சொல்வது போல், கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்திற்கு நாரை ஒன்று வந்தது. அது பொற்றாமரைக்குளத்தை வலம் வந்தபடி இருந்தது. அதைப் பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர். அந்த நாரை, குளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சிவலிங்கத்தின் எதிரே நின்றிருந்தது, சிவனை நோக்கி தவம் செய்து போல் இருந்ததாக, பக்தர்கள் வியந்து பார்த்தனர்.
நிழல் தந்த குடை
இந்நிலையில், தற்போது வெயில் கடுமையாக கொளுத்துவதால், நாரைக்கு நிழல் வேண்டும் என்ற எண்ணத்தில் பக்தர் ஒருவர் குடையை விரித்து வைத்தார். உடனே அந்த நாரை குடையின் கீழ் ஒதுங்கி நின்றது.
மேலும் அந்த நாரை எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருப்பதை பார்த்த பக்தர்கள் உணவு கொடுத்தனர். ஆனால் நாரை பட்டினியாகவே அந்த குளத்தின் கரையை சுற்றிச்சுற்றி வந்தது.
இந்த நிலையில் அந்த நாரை திடீரென்று நேற்றுமுன்தினம் பரிதாபமாக இறந்தது.
இதை அறிந்ததும் கோவில் நிர்வாகத்தினர், இறந்த நாரையை மீட்டு நல்லடக்கம் செய்தனர். பக்தர்கள் அந்த பகுதிக்கு வந்து வணங்கிச் சென்றனர்.
திருவிளையாடல் புராணம் சொல்வது என்ன?
“முன்னொரு காலத்தில் பாண்டிய நாட்டின் தென்பகுதியில் இருந்த பெரியகுளத்தில் வாழ்ந்த மீன்களை உண்டு, நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. சில ஆண்டுகளில் வறட்சியின் காரணமாக குளம் வற்றிப்போனது. இதனால் உணவு கிடைக்காமல் அலைந்த நாரை, ஒரு வனப்பகுதியில் இருந்த குளத்திற்கு சென்றது. அங்கு முனிவர்கள் தவம் செய்து, குளத்தில் நீராடினார்கள். அவர்கள் மீது, மீன்கள் நீந்தியபடிசென்றதால், அவற்றை உண்பது பாவம் என்று நாரை கருதியது. அந்த சமயத்தில் சத்தியன் என்ற முனிவர் மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் புகழ் பற்றியும், அங்குள்ள பொற்றாமரைக் குளத்தின் பெருமை பற்றியும் சக முனிவர்களிடம் எடுத்துக்கூறினார். இதை கேட்ட நாரை, நேராக மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்திற்கு வந்தது.
அங்கிருந்த மீன்களை சாப்பிடுவதற்கும் மனமின்றி, கோவிலின் சுந்தர விமானத்தையே சுற்றிச்சுற்றிப் பறந்து கொண்டு இருந்தது. இப்படியே 15 நாட்களாக உணவு அருந்தாமலேயே அந்த குளத்தின் கரையில் தங்கி இருந்தது. இதனை அறிந்த சுந்தரேசுவரர், நாரை முன்பு தோன்றி, “பல நாட்களாக உணவு உண்ணாமல் விரதம் இருக்கிறாயே, உனக்கு என்ன வரம் வேண்டும்?“ என்று கேட்டார்.
அதற்கு நாரை, “அய்யனே எங்கள் இனத்தவர்கள் மீன்களை உண்டு வாழும் சுபாவம் உள்ளவர்கள். இந்த புண்ணிய குளத்தில் இருக்கும் மீன்களை அறியாமல் கூட சாப்பிட்டுவிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் அது பாவம். அதை செய்யாமல் இருக்க இங்கு மீன்களே இல்லாதநிலையையும், எனக்கு சிவலோகம் தங்கும் பாக்கியத்தையும் தந்தருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டது. அவ்வாறே சுந்தரேசுவரரும் நாரைக்கு முக்தி அளித்தார்.”
இவ்வாறு சொல்லப்பட்டது போலவே, “நாரை உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்துள்ளது“ என்று பக்தர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
- தினத்தந்தி
நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் “நாரைக்கு முக்தி அளிக்கும் லீலை“ ஆண்டு தோறும் ஆவணி மாதம் நடைபெறும்.
திருவிளையாடல் புராணத்தில் சொல்லப்பட்டது போல் இந்த லீலை நடத்தப்படுகிறது.
இந்த லீலையில் சொல்வது போல், கடந்த சில தினங்களுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்திற்கு நாரை ஒன்று வந்தது. அது பொற்றாமரைக்குளத்தை வலம் வந்தபடி இருந்தது. அதைப் பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர். அந்த நாரை, குளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சிவலிங்கத்தின் எதிரே நின்றிருந்தது, சிவனை நோக்கி தவம் செய்து போல் இருந்ததாக, பக்தர்கள் வியந்து பார்த்தனர்.
நிழல் தந்த குடை
இந்நிலையில், தற்போது வெயில் கடுமையாக கொளுத்துவதால், நாரைக்கு நிழல் வேண்டும் என்ற எண்ணத்தில் பக்தர் ஒருவர் குடையை விரித்து வைத்தார். உடனே அந்த நாரை குடையின் கீழ் ஒதுங்கி நின்றது.
மேலும் அந்த நாரை எதுவும் சாப்பிடாமல் பட்டினியாக இருப்பதை பார்த்த பக்தர்கள் உணவு கொடுத்தனர். ஆனால் நாரை பட்டினியாகவே அந்த குளத்தின் கரையை சுற்றிச்சுற்றி வந்தது.
இந்த நிலையில் அந்த நாரை திடீரென்று நேற்றுமுன்தினம் பரிதாபமாக இறந்தது.
இதை அறிந்ததும் கோவில் நிர்வாகத்தினர், இறந்த நாரையை மீட்டு நல்லடக்கம் செய்தனர். பக்தர்கள் அந்த பகுதிக்கு வந்து வணங்கிச் சென்றனர்.
திருவிளையாடல் புராணம் சொல்வது என்ன?
“முன்னொரு காலத்தில் பாண்டிய நாட்டின் தென்பகுதியில் இருந்த பெரியகுளத்தில் வாழ்ந்த மீன்களை உண்டு, நாரை ஒன்று வாழ்ந்து வந்தது. சில ஆண்டுகளில் வறட்சியின் காரணமாக குளம் வற்றிப்போனது. இதனால் உணவு கிடைக்காமல் அலைந்த நாரை, ஒரு வனப்பகுதியில் இருந்த குளத்திற்கு சென்றது. அங்கு முனிவர்கள் தவம் செய்து, குளத்தில் நீராடினார்கள். அவர்கள் மீது, மீன்கள் நீந்தியபடிசென்றதால், அவற்றை உண்பது பாவம் என்று நாரை கருதியது. அந்த சமயத்தில் சத்தியன் என்ற முனிவர் மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் புகழ் பற்றியும், அங்குள்ள பொற்றாமரைக் குளத்தின் பெருமை பற்றியும் சக முனிவர்களிடம் எடுத்துக்கூறினார். இதை கேட்ட நாரை, நேராக மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்திற்கு வந்தது.
அங்கிருந்த மீன்களை சாப்பிடுவதற்கும் மனமின்றி, கோவிலின் சுந்தர விமானத்தையே சுற்றிச்சுற்றிப் பறந்து கொண்டு இருந்தது. இப்படியே 15 நாட்களாக உணவு அருந்தாமலேயே அந்த குளத்தின் கரையில் தங்கி இருந்தது. இதனை அறிந்த சுந்தரேசுவரர், நாரை முன்பு தோன்றி, “பல நாட்களாக உணவு உண்ணாமல் விரதம் இருக்கிறாயே, உனக்கு என்ன வரம் வேண்டும்?“ என்று கேட்டார்.
அதற்கு நாரை, “அய்யனே எங்கள் இனத்தவர்கள் மீன்களை உண்டு வாழும் சுபாவம் உள்ளவர்கள். இந்த புண்ணிய குளத்தில் இருக்கும் மீன்களை அறியாமல் கூட சாப்பிட்டுவிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால் அது பாவம். அதை செய்யாமல் இருக்க இங்கு மீன்களே இல்லாதநிலையையும், எனக்கு சிவலோகம் தங்கும் பாக்கியத்தையும் தந்தருள வேண்டும்” என்று வேண்டிக்கொண்டது. அவ்வாறே சுந்தரேசுவரரும் நாரைக்கு முக்தி அளித்தார்.”
இவ்வாறு சொல்லப்பட்டது போலவே, “நாரை உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்துள்ளது“ என்று பக்தர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
- தினத்தந்தி
Re: மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்
#1198216பகிர்வுக்கு நன்றி
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்
#1198233- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
ஆச்சர்யம் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்
#1198238- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மிகவும் வியப்பான செய்தி .
அதுசரி ; தற்போது திருக்கழுக் குன்றத்தில் கழுகுகள் வருவதில்லை என்று சொல்கிறார்களே ! உண்மையா ?
அதுசரி ; தற்போது திருக்கழுக் குன்றத்தில் கழுகுகள் வருவதில்லை என்று சொல்கிறார்களே ! உண்மையா ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Re: மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்
#1198330- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிகவும் வியப்பாக இருக்கிறது .பகிர்வுக்கு நன்றி மது !
Re: மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்
#1198331- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
M.Jagadeesan wrote:மிகவும் வியப்பான செய்தி .
அதுசரி ; தற்போது திருக்கழுக் குன்றத்தில் கழுகுகள் வருவதில்லை என்று சொல்கிறார்களே ! உண்மையா ?
வெகு காலமாகவே அவைகள் வருவதில்லை ஐயா ......நாங்கள் 90 களில் செங்கல்பட்டில் இருந்தோம் அப்போ
திருக்கழுக்குன்றம் போய் இருக்கிறோம், அப்போவே சொன்னார்கள் ரொம்ப நாட்களாய் கழுகுகள் வருவதில்லை என்று
Re: மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்
#1198336- Hari Prasathதளபதி
- பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015
ஆச்சரியமான விஷயம்
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு | அன்புடன், உ.ஹரி பிரசாத் முகநூலில் தொடர................ |
Re: மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக்குளத்தை வலம் வந்த நாரை இறந்தது “உண்ணாநோன்பு இருந்து முக்தி அடைந்ததாக” பக்தர்கள் கண்ணீர்
#0- Sponsored content
Similar topics
» மீனாட்சி அம்மன் கோவில்: பக்தர்கள் நெரிசலை தவிர்க்க, 'ஆன்லைன்' பதிவு வசதி
» மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை
» மீனாட்சி அம்மன் கோவில்- குடமுழுக்கு படங்கள்
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு 2 வேளை “ஷவர்பாத்” குளியல்: தினமும் சத்தான உணவு வழங்கப்படுகிறது
» மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம்
» மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை
» மீனாட்சி அம்மன் கோவில்- குடமுழுக்கு படங்கள்
» மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு 2 வேளை “ஷவர்பாத்” குளியல்: தினமும் சத்தான உணவு வழங்கப்படுகிறது
» மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|