புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
by mohamed nizamudeen Today at 12:01 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm
» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm
» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm
» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm
» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm
» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm
» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm
» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm
» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm
» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am
» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am
» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
D. sivatharan | ||||
M. Priya | ||||
kargan86 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Abiraj_26 | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தற்கொலை செய்து கொள்ள நினைப்பவரை ஏன் நம்மால் காப்பாற்ற முடிவதில்லை ?
Page 1 of 1 •
மாறிவரும் நம் சமூகச் சூழலில் தற்கொலை என்பது
அதிகரித்துக் கொண்டே வருகிறது . நவீன வாழ்க்கை
தரும் வேதனைகள்,துயரங்கள்,உறவுச் சிக்கல்கள்,
தனிமை ,தான் தேடியது கிடைக்கப் பெறாமல் போகும்
நிலை தான் ஒருவனை தற்கொலையை நோக்கி
இழுத்துச் செல்கிறது . பல கேள்விகள் நமக்குள்
எழுகிறது.
-
உண்மையில் எந்த ஒன்று ஒருவனை தற்கொலை
செய்ய வைக்கிறது ?அவன் தேடிய வாழ்க்கை கிடைக்கப்
பெறாமல் போனதாலா ? இல்லை இந்த வாழ்க்கையின்
மீதான சலிப்பும், வெறுப்புமா ? காதல் நிறைவேறாமல்
தற்கொலை செய்து கொள்கிறான்.
ஒருவேளை அவன் காதலை தவிர்த்து வாழ்க்கையில்
வேறு எதுவும் இல்லை என்று நினைத்திருப்பானா ?
கடன் தொல்லை, மற்ற சம கால வாழ்க்கை
நெருக்கடிகளும் ஒருவனை தற்கொலை நோக்கி இழுத்து
செல்கிறது .
தற்கொலை செய்து கொள்ள நினைப்பவனை ஏன்
நம்மால் காப்பாற்ற முடிவதில்லை ? தான் தற்கொலை
செய்து கொள்ளப் போவதை பற்றி யாரிடமாவது அவனால்
சொல்ல முடியுமா ? அப்படி சொல்ல முடியாத பட்சத்தில்
தற்கொலை எங்கிருந்து உருவாகிறது .
தற்கொலை என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றா ?
இல்லை தற்கொலை செய்யவேண்டும் என்ற எண்ணம்
தோன்றிய நொடியில் எடுக்கப்படும் முடிவா ? தற்கொலை
செய்து கொள்ள போகிறவனின் மனநிலை என்ன மாதிரியாக
இருக்கும் . நிச்சயமாக அவனின் இதயம் மௌனங்களால்
நிரம்பியிருக்கும் .அந்த மௌனம் தான் தற்கொலையின்
ஆரம்பப் புள்ளியாக இருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.
-
அதிகரித்துக் கொண்டே வருகிறது . நவீன வாழ்க்கை
தரும் வேதனைகள்,துயரங்கள்,உறவுச் சிக்கல்கள்,
தனிமை ,தான் தேடியது கிடைக்கப் பெறாமல் போகும்
நிலை தான் ஒருவனை தற்கொலையை நோக்கி
இழுத்துச் செல்கிறது . பல கேள்விகள் நமக்குள்
எழுகிறது.
-
உண்மையில் எந்த ஒன்று ஒருவனை தற்கொலை
செய்ய வைக்கிறது ?அவன் தேடிய வாழ்க்கை கிடைக்கப்
பெறாமல் போனதாலா ? இல்லை இந்த வாழ்க்கையின்
மீதான சலிப்பும், வெறுப்புமா ? காதல் நிறைவேறாமல்
தற்கொலை செய்து கொள்கிறான்.
ஒருவேளை அவன் காதலை தவிர்த்து வாழ்க்கையில்
வேறு எதுவும் இல்லை என்று நினைத்திருப்பானா ?
கடன் தொல்லை, மற்ற சம கால வாழ்க்கை
நெருக்கடிகளும் ஒருவனை தற்கொலை நோக்கி இழுத்து
செல்கிறது .
தற்கொலை செய்து கொள்ள நினைப்பவனை ஏன்
நம்மால் காப்பாற்ற முடிவதில்லை ? தான் தற்கொலை
செய்து கொள்ளப் போவதை பற்றி யாரிடமாவது அவனால்
சொல்ல முடியுமா ? அப்படி சொல்ல முடியாத பட்சத்தில்
தற்கொலை எங்கிருந்து உருவாகிறது .
தற்கொலை என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றா ?
இல்லை தற்கொலை செய்யவேண்டும் என்ற எண்ணம்
தோன்றிய நொடியில் எடுக்கப்படும் முடிவா ? தற்கொலை
செய்து கொள்ள போகிறவனின் மனநிலை என்ன மாதிரியாக
இருக்கும் . நிச்சயமாக அவனின் இதயம் மௌனங்களால்
நிரம்பியிருக்கும் .அந்த மௌனம் தான் தற்கொலையின்
ஆரம்பப் புள்ளியாக இருக்க நிறைய வாய்ப்பிருக்கிறது.
-
-
தற்கொலை செய்யப் போகிறவனின் மனநிலையை அழகாகப்
படம் பிடித்திருக்கிறது லூயி மால் இயக்கத்தில் வெளியான
ஃபயர் வித் இன் ( fire within) என்ற பிரெஞ்ச் திரைப்
படம். படத்தின் கதையைப் பார்ப்போம்.
-
-
தான் தேடிய வாழ்க்கை கிடைக்காமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஆலன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறான்.. நண்பர்கள், காதலி கூட அவனுக்கு இருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கையின் மீது எந்தப் பிடிப்பும் அவனிடம் இருப்பதாகத் தெரியவில்லை.தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்று முடிவு செய்த பின்னும் அவனால் முடிவெடுத்த உடனே தற்கொலை செய்து கொள்ள முடிவதில்லை . நண்பர்களை,நேசித்தவர்களை சந்திக்கச் செல்கிறான் .அவர்களைச் சந்தித்தால் மனம் மாறலாம் என்று நினைக்கிறான். தன் நண்பர்கள், உறவுகள் வழியாக வாழ்வில் மறுபடியும் ஒரு பிடிப்பு ஏற்படும் என்று நினைக்கிறான் .ஆனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது .யாருக்குமே அவனிடம் அன்பாக பேசுவதற்கோ ,அவனின் பிரச்னையை தெரிந்துகொள்வதற்கோ நேரமில்லை. இறுதியில் ஆலன் தற்கொலை செய்து கொள்வதோடு படம் நிறைவடைகிறது .
-
ஆலன் தற்கொலை செய்துகொள்ளப் போகும் முன்பு அவனின் மனநிலையை விவரிப்பதாக இருக்கிறது அவன் அங்கங்கே எழுதி வைத்த குறிப்புகள்
-
பழைய நண்பர்களைச் சந்தித்தேன். காதலைப்போல எந்தப் பயனும் இல்லை. மிலன்கூட இரண்டு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டாள். எல்லோருமே போலித்தனமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் சாகப்போகிறேன் என்றுகூட அவர்களிடம் சொன்னேன். யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆறுதலான நம்பிக்கை தருகிற ஒரு வார்த்தையும் என் காதில் விழவேயில்லை.
துபார்க் கூட ரொம்ப மாறிவிட்டான். வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டால் என்ன செய்வாய் என்று கேட்டேன். அவன் எனக்குத்தான் மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்களே என்று நான் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையை கேலி செய்கிறான்.
-
சும்மா ஒரு பேச்சுக்கு துபார்க்கிடம் இரவில் என்ன செய்வாய் என்று கேட்டுவிட்டேன். அவன் இரவில் தூங்காமல் எழுத்து வேலையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவன். இப்போதும் அப்படியா என்று அறிவதற்காக கேட்டேன்.அவனோ நான் என் மனைவியுடன் காதல் விளையாட்டில் ஈடுபடுவேன். மனைவியுடன் உடலுறவு கொள்ளும் ஒவ்வொரு வினாடியையும் கவிதையைப்போல என்னிடம் ஒப்புவித்தான். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றான்.
-
இவர்களிடம் ஒரு பூச்சியைப்போல உணர்கிறேன் நான். யாருடனாவது பேசினாலே சில நிமிடங்களில் ஒரு பூச்சியைப் போல உணர ஆரம்பித்து விடுகிறேன். ஒரு மனிதனாக என்னால் உணர முடியவில்லை. சுற்றியிருப்பவர்கள் நண்பர்கள் என்னை நரகத்தில் தள்ளுகிறார்கள். நான் சாகப்போகிறேன் என்று நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் நாங்கள் மகிழ்ச்சியுடன் மனைவியுடன் படுத்துக்கிடக்கிறேன் என்கிறார்கள்.
-
இழிவு. இழிவு. போதும் . நான் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டேன் என்று சொன்னேன். அதையும் யாரும் நம்பவில்லை. போலியானவர்கள், சுயநலமானவர்கள் ஒரு பூச்சியைப்போல என்னால் இந்த வாழ்க்கையை இனிமேலும் எதற்காக வாழ வேண்டும்?...
போதும்.போதும்…
-
என்னை மன்னித்துவிடு. ஈலா, நீ உன் நிலையைச் சொன்னபோது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. என்னால் உனக்கு உதவ முடியவில்லை. என்னை மன்னித்துவிடு. நான் போகிறேன். கடவுளைத்தேடிப் போகிறேன்.நீங்கள் யாரும் என்னை நேசிக்காததால், நானும் உங்களை நேசிக்காததால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன் .நம்முடைய உறவுகள் பிணைப்பில்லாமல் போலித்தனமாக இருந்ததால் நம்முடைய உறவுகளைக் கெட்டியாகப் பிணைக்கவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் .உங்கள் எல்லோரின் மீதும் நீங்கள் வெட்கப்படும்படியாக அழிக்கமுடியாத ஒரு கறையை விட்டுச் செல்வேன்
-
இந்தக் குறிப்பிலிருந்தே ஆலனின் தற்கொலைக்கான மன நிலையை நாம் கண்டுகொள்ளலாம் . ஆலனுக்கு வாழ வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருந்தாலும் அதற்கான பிடிப்பை அவனைச் சுற்றியிருக்கும் யாருமே அவனுக்குத் தரவில்லை என்பதே ஆலன் தற்கொலை செய்துகொள்ள முக்கிய காரணமாக இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் நட்பும் ,காதலும், மற்ற உறவுகளும் ,அவனுக்கு ஒரு நிராதரவான நிலையைத் தான் கொடுக்கிறது . தன் பிடிப்பில்லாத வாழ்க்கை , வெறுமை,யாருமற்ற தனிமை ,இறுதியாக உறவுகள், நண்பர்களின் மீதான நம்பிக்கை பயனற்றுப் போகும் போது தான் தற்கொலை என்ற தீர்க்கமான முடிவுக்கு செல்கிறான் ஆலன் .
-
நம்மைச் சுற்றியிருப்பவர்கள் யாராவது தற்கொலை செய்து கொள்ளும் போது நாமும் ஏதாவது ஒரு வகையில் பொறுப்பாளியாகிறோம் என்பதை இந்தப் படம் ஆழமாக நமக்கு உணர்த்துகிறது . முடிந்தவரை எல்லோரும் எல்லோருடனும் அன்பாக , நட்புடன் இருப்போம் . தவறுகளை மன்னிப்போம், தற்கொலையைத் தடுப்போம்
-
-சக்திவேல்-
நன்றி- விகடன்
தற்கொலை செய்யப் போகிறவனின் மனநிலையை அழகாகப்
படம் பிடித்திருக்கிறது லூயி மால் இயக்கத்தில் வெளியான
ஃபயர் வித் இன் ( fire within) என்ற பிரெஞ்ச் திரைப்
படம். படத்தின் கதையைப் பார்ப்போம்.
-
-
தான் தேடிய வாழ்க்கை கிடைக்காமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஆலன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கிறான்.. நண்பர்கள், காதலி கூட அவனுக்கு இருக்கிறார்கள். ஆனால் வாழ்க்கையின் மீது எந்தப் பிடிப்பும் அவனிடம் இருப்பதாகத் தெரியவில்லை.தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்று முடிவு செய்த பின்னும் அவனால் முடிவெடுத்த உடனே தற்கொலை செய்து கொள்ள முடிவதில்லை . நண்பர்களை,நேசித்தவர்களை சந்திக்கச் செல்கிறான் .அவர்களைச் சந்தித்தால் மனம் மாறலாம் என்று நினைக்கிறான். தன் நண்பர்கள், உறவுகள் வழியாக வாழ்வில் மறுபடியும் ஒரு பிடிப்பு ஏற்படும் என்று நினைக்கிறான் .ஆனால் ஏமாற்றமே மிஞ்சுகிறது .யாருக்குமே அவனிடம் அன்பாக பேசுவதற்கோ ,அவனின் பிரச்னையை தெரிந்துகொள்வதற்கோ நேரமில்லை. இறுதியில் ஆலன் தற்கொலை செய்து கொள்வதோடு படம் நிறைவடைகிறது .
-
ஆலன் தற்கொலை செய்துகொள்ளப் போகும் முன்பு அவனின் மனநிலையை விவரிப்பதாக இருக்கிறது அவன் அங்கங்கே எழுதி வைத்த குறிப்புகள்
-
பழைய நண்பர்களைச் சந்தித்தேன். காதலைப்போல எந்தப் பயனும் இல்லை. மிலன்கூட இரண்டு மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டாள். எல்லோருமே போலித்தனமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் சாகப்போகிறேன் என்றுகூட அவர்களிடம் சொன்னேன். யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. ஆறுதலான நம்பிக்கை தருகிற ஒரு வார்த்தையும் என் காதில் விழவேயில்லை.
துபார்க் கூட ரொம்ப மாறிவிட்டான். வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டால் என்ன செய்வாய் என்று கேட்டேன். அவன் எனக்குத்தான் மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்களே என்று நான் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையை கேலி செய்கிறான்.
-
சும்மா ஒரு பேச்சுக்கு துபார்க்கிடம் இரவில் என்ன செய்வாய் என்று கேட்டுவிட்டேன். அவன் இரவில் தூங்காமல் எழுத்து வேலையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்பவன். இப்போதும் அப்படியா என்று அறிவதற்காக கேட்டேன்.அவனோ நான் என் மனைவியுடன் காதல் விளையாட்டில் ஈடுபடுவேன். மனைவியுடன் உடலுறவு கொள்ளும் ஒவ்வொரு வினாடியையும் கவிதையைப்போல என்னிடம் ஒப்புவித்தான். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்றான்.
-
இவர்களிடம் ஒரு பூச்சியைப்போல உணர்கிறேன் நான். யாருடனாவது பேசினாலே சில நிமிடங்களில் ஒரு பூச்சியைப் போல உணர ஆரம்பித்து விடுகிறேன். ஒரு மனிதனாக என்னால் உணர முடியவில்லை. சுற்றியிருப்பவர்கள் நண்பர்கள் என்னை நரகத்தில் தள்ளுகிறார்கள். நான் சாகப்போகிறேன் என்று நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் நாங்கள் மகிழ்ச்சியுடன் மனைவியுடன் படுத்துக்கிடக்கிறேன் என்கிறார்கள்.
-
இழிவு. இழிவு. போதும் . நான் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டேன் என்று சொன்னேன். அதையும் யாரும் நம்பவில்லை. போலியானவர்கள், சுயநலமானவர்கள் ஒரு பூச்சியைப்போல என்னால் இந்த வாழ்க்கையை இனிமேலும் எதற்காக வாழ வேண்டும்?...
போதும்.போதும்…
-
என்னை மன்னித்துவிடு. ஈலா, நீ உன் நிலையைச் சொன்னபோது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. என்னால் உனக்கு உதவ முடியவில்லை. என்னை மன்னித்துவிடு. நான் போகிறேன். கடவுளைத்தேடிப் போகிறேன்.நீங்கள் யாரும் என்னை நேசிக்காததால், நானும் உங்களை நேசிக்காததால் நான் தற்கொலை செய்துகொள்கிறேன் .நம்முடைய உறவுகள் பிணைப்பில்லாமல் போலித்தனமாக இருந்ததால் நம்முடைய உறவுகளைக் கெட்டியாகப் பிணைக்கவே நான் தற்கொலை செய்து கொள்கிறேன் .உங்கள் எல்லோரின் மீதும் நீங்கள் வெட்கப்படும்படியாக அழிக்கமுடியாத ஒரு கறையை விட்டுச் செல்வேன்
-
இந்தக் குறிப்பிலிருந்தே ஆலனின் தற்கொலைக்கான மன நிலையை நாம் கண்டுகொள்ளலாம் . ஆலனுக்கு வாழ வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக இருந்தாலும் அதற்கான பிடிப்பை அவனைச் சுற்றியிருக்கும் யாருமே அவனுக்குத் தரவில்லை என்பதே ஆலன் தற்கொலை செய்துகொள்ள முக்கிய காரணமாக இருக்கிறது.
அதுமட்டுமில்லாமல் நட்பும் ,காதலும், மற்ற உறவுகளும் ,அவனுக்கு ஒரு நிராதரவான நிலையைத் தான் கொடுக்கிறது . தன் பிடிப்பில்லாத வாழ்க்கை , வெறுமை,யாருமற்ற தனிமை ,இறுதியாக உறவுகள், நண்பர்களின் மீதான நம்பிக்கை பயனற்றுப் போகும் போது தான் தற்கொலை என்ற தீர்க்கமான முடிவுக்கு செல்கிறான் ஆலன் .
-
நம்மைச் சுற்றியிருப்பவர்கள் யாராவது தற்கொலை செய்து கொள்ளும் போது நாமும் ஏதாவது ஒரு வகையில் பொறுப்பாளியாகிறோம் என்பதை இந்தப் படம் ஆழமாக நமக்கு உணர்த்துகிறது . முடிந்தவரை எல்லோரும் எல்லோருடனும் அன்பாக , நட்புடன் இருப்போம் . தவறுகளை மன்னிப்போம், தற்கொலையைத் தடுப்போம்
-
-சக்திவேல்-
நன்றி- விகடன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|