புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu | ||||
bala_t | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜயகாந்த்தை பற்றி நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான்
Page 1 of 1 •
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
விஜயகாந்த்தை பற்றி நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான்
தேமுதிக தனித்து போட்டி என்று விஜயகாந்த் அறிவித்ததும், தமிழக அரசியலில் பற்றிக்கொண்ட பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார், மாற்று அரசியலை நோக்கி எப்போதும் சிந்தித்துக்கொண்டு இருக்கும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவிமணியன்.
அவர் விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டி இது...
" 234 தொகுதிகளிலும் தேமுதிக தனியாக நிற்கும் என்று விஜயகாந்த் அறிவித்திருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த அறிவிப்பில் ஒரு மிகப்பெரிய குழப்பம் மறைந்திருப்பதை நாம் உணராமல் இருக்க முடியாது. 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று சொன்ன விஜயகாந்த், தேமுதிக தலைமையில் கூட்டணி அமையும்; அந்தக் கூட்டணியை நாடி வரக்கூடியவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றும் சொல்லியிருக்கிறார். அவருடைய மனைவியும் இதே கருத்தை, அவரைவிட இன்னும் அழுத்தமாக வலிறுத்தியிருக்கிறார். இதன் மூலம், நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான். விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுகிற கட்சிகள், தேமுதிக தலைமையில் கூட்டணி அமைப்பதற்கு ஒரு வாய்ப்பை விஜயகாந்த் உருவாக்கியிருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே தனித்துவிடப்பட்ட நிலையில், அவமானகரமான தோல்வியை எல்லாத் தொகுதிகளிலும் சந்திக்கக்கூடிய நிலையைத் தவிர்ப்பதற்காக, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, விஜயகாந்தோடு கூட்டணி அமைப்பதற்கு இன்னமும் வாய்ப்பு இருப்பதாக நான் நம்புகிறேன். அதேபோன்று விஜயகாந்த் தலைமை தாங்க வருவதாக இருந்தாலும், வரவேற்பதற்கு மக்கள் நலக் கூட்டணி தயாராகிவிட்ட மனோநிலையைத்தான் , கடந்த சில நாட்களாக வைகோவும், திருமாவளவனும் தந்திருக்கின்ற வாக்குமூலங்கள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. எனவே, வைகோவும், திருமாவளவனும், இடதுசாரிகளும் எப்படியாவது விஜயகாந்தை, தாங்கள் இழுக்கலாம் என்ற முயற்சியில் தோல்வியுற்றிருந்தாலும், விஜயகாந்தினுடைய தலைமையை ஏற்று, விஜயகாந்த்துக்கு கீழே.. அவர்கள் அந்த அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பையும் நாம் மறுக்க முடியாது. எனவே, இதில் மிகத் தெளிவாக தெரியக்கூடிய உண்மை ஒன்றுதான். 234 தொகுதிகளிலும் தேமுதிக தனியாகப் போட்டியிடப்போவதில்லை.
தேமுதிக ஒரு கூட்டணியை உருவாக்கும். அந்தக் கூட்டணிக்கு தேமுதிக தலைமை வகிக்கும். தேமுதிகவின் தலைவராக உள்ள விஜயகாந்த்தை, முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார்கள். அந்த முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் என்று ஒப்புக்கொள்ளக்கூடிய கட்சிகளை வரவேற்பார்கள். எனவே, இப்பொழுது தேமுதிக தனியாக நிற்கிறது என்று அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் யாரும் வரவேண்டியதில்லை. தேமுதிக தலைமையில் ஒரு கூட்டணி அமைய இருக்கிறது. அந்தக் கூட்டணியில் பாஜகவும், மக்கள் நலக் கூட்டணியும் இடம் பெறலாம். எனவே, இந்த இரண்டுக்குமே வாய்ப்புகள் இருப்பதாகவும் நான் நம்புகிறேன்.
'கிங்காக இருப்பேனே தவிர, கிங் மேக்கராக இருக்கமாட்டேன்' என்று தேமுதிக சார்பில் நடைபெற்ற காஞ்சிபுரம் மாநாட்டில், விஜயகாந்த் தெளிவுபட எடுத்துச்சொல்லிவிட்டார். அதன் பிறகும், விஜயகாந்த் எங்கள் அணிக்கு வருவார்.. வருவார்.. என்ற நம்பிக்கையை வைகோவும், திருமாவளவனும் வெளிப்படுத்திக்கொண்டே இருந்த நிலையில், அவர்களுக்கு முன்னால் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது. "கிங்காக இருப்பதுதான் எனக்கு பொருத்தமே தவிர, கிங் மேக்கராக என்னால் இருக்க இயலாது. என்னுடைய கட்சி தொண்டர்களது விருப்பமும், நான் கிங்காக இருப்பதுதான்" என்று அவர் அறிவித்தவிட்ட பிறகும், மீண்டும்.. மீண்டும்.. விஜயகாந்த் எங்கள் அணிக்கு வருவார் என்று வைகோவும், திருமாவளவனும் வெளிப்படுத்துகிற பொழுதே, அவரை கிங்காக இருப்பதற்கு, இவர்கள் இசைவு தெரிவிக்கிறார்கள் என்பதுதான் அதன் பொருள். எனவே கிங்காக இருப்பார், அப்படி கிங்காக இருப்பதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற நிலைப்பாட்டில் நிற்கக்கூடிய வைகோவும், திருமாவளவனும் தங்களது மக்கள் நலக்கூட்டணியுடன் விஜயகாந்த்தை நோக்கி போகலாம்.
படுத்த பிறகு போர்வையை எடுத்துப் போர்த்திக்கொள்வது என்பது ஒன்று. போர்வை போர்த்திக்கொண்ட பிறகு, படுக்கையில் படுப்பது என்பது ஒன்று. ஆக, இரண்டிலும் மிகப்பெரிய வேறுபாடு கிடையாது. எனவே, போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு படுப்பதா அல்லது படுத்த பிறகு போர்வையை எடுத்துப் போர்த்திக்கொள்வதா என்று நேற்று வரை யோசித்துக்கொண்டு இருந்த மக்கள் நலக் கூட்டணி, இப்பொழுது போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு, அந்தப் படுக்கையில் படுப்பதற்கும் தயாராக இருக்கலாம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது."
எதுவும் நடக்கலாம்... பொறுத்திருந்து பார்க்கலாம்.
தேமுதிக தனித்து போட்டி என்று விஜயகாந்த் அறிவித்ததும், தமிழக அரசியலில் பற்றிக்கொண்ட பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார், மாற்று அரசியலை நோக்கி எப்போதும் சிந்தித்துக்கொண்டு இருக்கும் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவிமணியன்.
அவர் விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டி இது...
" 234 தொகுதிகளிலும் தேமுதிக தனியாக நிற்கும் என்று விஜயகாந்த் அறிவித்திருப்பது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த அறிவிப்பில் ஒரு மிகப்பெரிய குழப்பம் மறைந்திருப்பதை நாம் உணராமல் இருக்க முடியாது. 234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று சொன்ன விஜயகாந்த், தேமுதிக தலைமையில் கூட்டணி அமையும்; அந்தக் கூட்டணியை நாடி வரக்கூடியவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்றும் சொல்லியிருக்கிறார். அவருடைய மனைவியும் இதே கருத்தை, அவரைவிட இன்னும் அழுத்தமாக வலிறுத்தியிருக்கிறார். இதன் மூலம், நாம் அறிந்துகொள்ளக்கூடிய செய்தி ஒன்றே ஒன்றுதான். விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுகிற கட்சிகள், தேமுதிக தலைமையில் கூட்டணி அமைப்பதற்கு ஒரு வாய்ப்பை விஜயகாந்த் உருவாக்கியிருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சி ஏற்கனவே தனித்துவிடப்பட்ட நிலையில், அவமானகரமான தோல்வியை எல்லாத் தொகுதிகளிலும் சந்திக்கக்கூடிய நிலையைத் தவிர்ப்பதற்காக, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டு, விஜயகாந்தோடு கூட்டணி அமைப்பதற்கு இன்னமும் வாய்ப்பு இருப்பதாக நான் நம்புகிறேன். அதேபோன்று விஜயகாந்த் தலைமை தாங்க வருவதாக இருந்தாலும், வரவேற்பதற்கு மக்கள் நலக் கூட்டணி தயாராகிவிட்ட மனோநிலையைத்தான் , கடந்த சில நாட்களாக வைகோவும், திருமாவளவனும் தந்திருக்கின்ற வாக்குமூலங்கள் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. எனவே, வைகோவும், திருமாவளவனும், இடதுசாரிகளும் எப்படியாவது விஜயகாந்தை, தாங்கள் இழுக்கலாம் என்ற முயற்சியில் தோல்வியுற்றிருந்தாலும், விஜயகாந்தினுடைய தலைமையை ஏற்று, விஜயகாந்த்துக்கு கீழே.. அவர்கள் அந்த அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பையும் நாம் மறுக்க முடியாது. எனவே, இதில் மிகத் தெளிவாக தெரியக்கூடிய உண்மை ஒன்றுதான். 234 தொகுதிகளிலும் தேமுதிக தனியாகப் போட்டியிடப்போவதில்லை.
தேமுதிக ஒரு கூட்டணியை உருவாக்கும். அந்தக் கூட்டணிக்கு தேமுதிக தலைமை வகிக்கும். தேமுதிகவின் தலைவராக உள்ள விஜயகாந்த்தை, முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார்கள். அந்த முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் என்று ஒப்புக்கொள்ளக்கூடிய கட்சிகளை வரவேற்பார்கள். எனவே, இப்பொழுது தேமுதிக தனியாக நிற்கிறது என்று அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் யாரும் வரவேண்டியதில்லை. தேமுதிக தலைமையில் ஒரு கூட்டணி அமைய இருக்கிறது. அந்தக் கூட்டணியில் பாஜகவும், மக்கள் நலக் கூட்டணியும் இடம் பெறலாம். எனவே, இந்த இரண்டுக்குமே வாய்ப்புகள் இருப்பதாகவும் நான் நம்புகிறேன்.
'கிங்காக இருப்பேனே தவிர, கிங் மேக்கராக இருக்கமாட்டேன்' என்று தேமுதிக சார்பில் நடைபெற்ற காஞ்சிபுரம் மாநாட்டில், விஜயகாந்த் தெளிவுபட எடுத்துச்சொல்லிவிட்டார். அதன் பிறகும், விஜயகாந்த் எங்கள் அணிக்கு வருவார்.. வருவார்.. என்ற நம்பிக்கையை வைகோவும், திருமாவளவனும் வெளிப்படுத்திக்கொண்டே இருந்த நிலையில், அவர்களுக்கு முன்னால் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டது. "கிங்காக இருப்பதுதான் எனக்கு பொருத்தமே தவிர, கிங் மேக்கராக என்னால் இருக்க இயலாது. என்னுடைய கட்சி தொண்டர்களது விருப்பமும், நான் கிங்காக இருப்பதுதான்" என்று அவர் அறிவித்தவிட்ட பிறகும், மீண்டும்.. மீண்டும்.. விஜயகாந்த் எங்கள் அணிக்கு வருவார் என்று வைகோவும், திருமாவளவனும் வெளிப்படுத்துகிற பொழுதே, அவரை கிங்காக இருப்பதற்கு, இவர்கள் இசைவு தெரிவிக்கிறார்கள் என்பதுதான் அதன் பொருள். எனவே கிங்காக இருப்பார், அப்படி கிங்காக இருப்பதற்கு எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்ற நிலைப்பாட்டில் நிற்கக்கூடிய வைகோவும், திருமாவளவனும் தங்களது மக்கள் நலக்கூட்டணியுடன் விஜயகாந்த்தை நோக்கி போகலாம்.
படுத்த பிறகு போர்வையை எடுத்துப் போர்த்திக்கொள்வது என்பது ஒன்று. போர்வை போர்த்திக்கொண்ட பிறகு, படுக்கையில் படுப்பது என்பது ஒன்று. ஆக, இரண்டிலும் மிகப்பெரிய வேறுபாடு கிடையாது. எனவே, போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு படுப்பதா அல்லது படுத்த பிறகு போர்வையை எடுத்துப் போர்த்திக்கொள்வதா என்று நேற்று வரை யோசித்துக்கொண்டு இருந்த மக்கள் நலக் கூட்டணி, இப்பொழுது போர்வையை எடுத்துப் போர்த்திக்கொண்டு, அந்தப் படுக்கையில் படுப்பதற்கும் தயாராக இருக்கலாம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது."
எதுவும் நடக்கலாம்... பொறுத்திருந்து பார்க்கலாம்.
விஜயகாந்தை நம்பி தமிழர்களின் தலைஎழுத்து இருக்கிறது போல மாயையை உருவாக்க நினைக்கும் வைக்கோ , திருமா , பாஜக , திமுக போன்ற ஓட்டுபொறுக்கிகளோடு சேர்த்து விஜயகாந்தும் இருந்த இடம் தெரியாமல் போக வேண்டும்.
பதவி வெறியில் என்னன்ன நாடகம் ஆடுகிறார்கள் , இவர்கள் அனைவரின் நோக்கமும் ஒன்று தான் ஆட்சிக்கு வந்து தமிழகத்தை சுரண்டி முடிந்த வரையில் வாய்ப்பு கிடைக்கும் போதே கோடி கோடியாக சேர்த்துவிடவேண்டும்.
எல்லாம் நம் விதி
பதவி வெறியில் என்னன்ன நாடகம் ஆடுகிறார்கள் , இவர்கள் அனைவரின் நோக்கமும் ஒன்று தான் ஆட்சிக்கு வந்து தமிழகத்தை சுரண்டி முடிந்த வரையில் வாய்ப்பு கிடைக்கும் போதே கோடி கோடியாக சேர்த்துவிடவேண்டும்.
எல்லாம் நம் விதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
விஜயகாந்த் தனியாளாக சினிமாவில் நின்று எதிரிகளை ஜெயிக்கமுடியும் .
தேர்தலில் முடியாது .
அவர் நிற்கும் தொகுதியில் வேண்டுமானால் அவர் மட்டுமே ஜெயிக்கமுடியும் .
அவர் கட்சி காரர்கள் நின்று , ஜெயிக்கக் கூடிய DMK /ADMK வோட்டை பிரிக்க வேண்டுமானால்
முடியும் .
காத்து இருந்து பார்க்கலாம் , வருங்காலம் எப்பிடி என்று
ரமணியன்
தேர்தலில் முடியாது .
அவர் நிற்கும் தொகுதியில் வேண்டுமானால் அவர் மட்டுமே ஜெயிக்கமுடியும் .
அவர் கட்சி காரர்கள் நின்று , ஜெயிக்கக் கூடிய DMK /ADMK வோட்டை பிரிக்க வேண்டுமானால்
முடியும் .
காத்து இருந்து பார்க்கலாம் , வருங்காலம் எப்பிடி என்று
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
தற்போது சுயநல அரசியல் நடத்த துடியாய் துடிக்கிறார்கள். அவர்கள் ஊதியமின்றி சேவை மனதுடன் செயல்பட வருவார்களா? அப்படி வந்தால் பாராட்டலாம்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|