புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
by bala_t Today at 5:21 am
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Abiraj_26 | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
Rutu | ||||
bala_t | ||||
Pradepa |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Rutu | ||||
Abiraj_26 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்கிறார் மோடி
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
தேசியப் பெண் குழந்தைகள் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
ஐநாவின் சிறார்களின் உரிமைக்கான ஒப்பந்தத்தின்படி, குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோருடன் வாழ்வதற்கும், அவர்களை அறிந்து கொள்ளவதற்கும் உரிமை உள்ளது.
Reuters
இந்தியாவில் பெண்கள் மீதான வன்செயல்கள் தொடருவதாக செயற்பாட்டாளர்கள் கவலை
ஆனால், அதில் கையொப்பம் இட்டுள்ள இந்தியாவில் பெண் சிசுக்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் இன்னும் திருப்தி ஏற்படவில்லை என்று செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
பெண் சிசுக் கொலையை தடுப்பதற்காக, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்ட தொட்டில் குழந்தைத் திட்டம் கிட்டத்தட்ட கடந்த 25 ஆண்டுகளாகி இன்னும் தொடர்கின்றது.
தமிழகத்தில் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள் எல்லாமே நல்ல நிலையில் இருக்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளும் முறையாக இல்லை என்றும் செயற்பாட்டாளர்கள் கூறுகினற்னர்.
தமிழகப் பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சாந்த குமாரி
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுப்பதற்கு, இளம்பருவத்திலேயே பாலியல் கல்வியை வழங்குவது மிக அவசியம் என்று குறிப்பிடும் தமிழக பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரான சாந்தகுமாரி, தற்போதும் கூட அடிப்படை அறிவியல் கல்விகூட அவர்களுக்கு மறுக்கப்படுவதாக கூறுகிறார்.
இந்தியாவில் பெண்கள் மேம்பாட்டுக்காக பல சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு எதிரான வன்செயல்கள் மற்றும் புறக்கணிப்புகள் தொடரவே செய்கின்றன எனவும் அவர் கூறுகிறார்.
நன்றி பிபிசி தமிழ்
ஐநாவின் சிறார்களின் உரிமைக்கான ஒப்பந்தத்தின்படி, குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோருடன் வாழ்வதற்கும், அவர்களை அறிந்து கொள்ளவதற்கும் உரிமை உள்ளது.
Reuters
இந்தியாவில் பெண்கள் மீதான வன்செயல்கள் தொடருவதாக செயற்பாட்டாளர்கள் கவலை
ஆனால், அதில் கையொப்பம் இட்டுள்ள இந்தியாவில் பெண் சிசுக்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் இன்னும் திருப்தி ஏற்படவில்லை என்று செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
பெண் சிசுக் கொலையை தடுப்பதற்காக, இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தொடங்கப்பட்ட தொட்டில் குழந்தைத் திட்டம் கிட்டத்தட்ட கடந்த 25 ஆண்டுகளாகி இன்னும் தொடர்கின்றது.
தமிழகத்தில் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் தத்து எடுக்கப்பட்ட குழந்தைகள் எல்லாமே நல்ல நிலையில் இருக்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளும் முறையாக இல்லை என்றும் செயற்பாட்டாளர்கள் கூறுகினற்னர்.
தமிழகப் பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் சாந்த குமாரி
பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுப்பதற்கு, இளம்பருவத்திலேயே பாலியல் கல்வியை வழங்குவது மிக அவசியம் என்று குறிப்பிடும் தமிழக பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவரான சாந்தகுமாரி, தற்போதும் கூட அடிப்படை அறிவியல் கல்விகூட அவர்களுக்கு மறுக்கப்படுவதாக கூறுகிறார்.
இந்தியாவில் பெண்கள் மேம்பாட்டுக்காக பல சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், அவர்களுக்கு எதிரான வன்செயல்கள் மற்றும் புறக்கணிப்புகள் தொடரவே செய்கின்றன எனவும் அவர் கூறுகிறார்.
நன்றி பிபிசி தமிழ்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்று முழங்குகின்ற மோடி , ஏன் தன் மனைவியை ஒதுக்கி வைக்கவேண்டும் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குமோ? (ஒழி/ஒளி)
-
மேற்கோள் செய்த பதிவு: 1189442யினியவன் wrote:ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குமோ? (ஒழி/ஒளி)
-
நள்ளிரவில் மனைவியையும் குழந்தையையும் விட்டுப் பிரிந்த
புத்தரை நாம் புனிதராக ஏற்றுக் கொள்கிறோம்...
-
காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே- என்ற
ஞானோதயம் வரப்பெற்ற பட்டினத்தார், குடும்ப வாழ்க்கையை
விட்டு பிரிந்ததை போற்றுகிறோம்...
-
இரண்டு மனைவிகளுடன் குடும்பம் நடத்துபவர்களை
அரசியல் தலைவர்களாக மனமுவந்து ஏற்றுக் கொள்கிறோம்...
-
திருமணத்தில் அட்சதை போட்டு வாழ்த்திய தம்பதிகள்
ஓராண்டுக்குள் பிரிந்து வாழ்வதையும் ஏற்கிறோம்...
-
ஆகவே...மோடி அவர்கள் தன் மனைவியை பிரிந்து
வாழ்வதை, சீரியசாக சிந்திக்க வேண்டியதில்லை...!!!
பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி ஜசோதா பென் கடந்த 43 ஆண்டுகளாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
கடந்த 1968ம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடந்தது. மூன்று ஆண்டுகள் மட்டுமே கணவர் வீட்டில் வசித்து வந்த அவர் பின் தந்தை வீட்டுக்குச் சென்று ஆசிரியர் பயிற்சி முடித்து குஜராத் மாநிலம், வட்காம் மாவட்டத்தில் உள்ள ரஜோசனா கிராமத்தில் ஆரம்பப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தொடர்ந்து 43 ஆண்டுகளாக கணவர் மோடியை பிரிந்தே வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் மும்பையில் வசிக்கும் தன் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக வந்திருந்த அவர், நேற்று அங்கிருந்து குஜராத் புறப்பட்டு சென்றார். அதற்கு முன்பு அவர் அளித்த பேட்டி: கணவருடன் சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசை இப்போதும் எனக்கு இருக்கிறது. என்று கூறினார். இருப்பினும் அதற்கான அழைப்பு அவரிடம் இருந்து வரவேண்டும் அவரே அழைத்தால் மட்டும் தான் செல்வேன் என கூறினார்.
-
தினமணி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ayyasamy ram wrote:
-மேற்கோள் செய்த பதிவு: 1189442யினியவன் wrote:ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்குமோ? (ஒழி/ஒளி)
-
நள்ளிரவில் மனைவியையும் குழந்தையையும் விட்டுப் பிரிந்த
புத்தரை நாம் புனிதராக ஏற்றுக் கொள்கிறோம்...
-
காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே- என்ற
ஞானோதயம் வரப்பெற்ற பட்டினத்தார், குடும்ப வாழ்க்கையை
விட்டு பிரிந்ததை போற்றுகிறோம்...
-
இரண்டு மனைவிகளுடன் குடும்பம் நடத்துபவர்களை
அரசியல் தலைவர்களாக மனமுவந்து ஏற்றுக் கொள்கிறோம்...
-
திருமணத்தில் அட்சதை போட்டு வாழ்த்திய தம்பதிகள்
ஓராண்டுக்குள் பிரிந்து வாழ்வதையும் ஏற்கிறோம்...
-
ஆகவே...மோடி அவர்கள் தன் மனைவியை பிரிந்து
வாழ்வதை, சீரியசாக சிந்திக்க வேண்டியதில்லை...!!!
நான் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை அய்யா.
அது அவர் தனிப்பட்ட விஷயம்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1189463ராஜா wrote:இதற்கு ஏற்கனவே மோடியும் அவர் மனைவியும் விளக்கம் சொல்லியுள்ளனர்M.Jagadeesan wrote:பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்று முழங்குகின்ற மோடி , ஏன் தன் மனைவியை ஒதுக்கி வைக்கவேண்டும் ?
ஒரு வேளை' ஒளிந்தால்' என்று சொல்லி இருப்பாரோ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1189487T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1189463ராஜா wrote:இதற்கு ஏற்கனவே மோடியும் அவர் மனைவியும் விளக்கம் சொல்லியுள்ளனர்M.Jagadeesan wrote:பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்று முழங்குகின்ற மோடி , ஏன் தன் மனைவியை ஒதுக்கி வைக்கவேண்டும் ?
ஒரு வேளை' ஒளிந்தால்' என்று சொல்லி இருப்பாரோ?
ரமணியன்
பெண்கள் ஒளிந்தால் நாடு எப்படி முன்னேற்றம் அடையும் ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1189506M.Jagadeesan wrote:மேற்கோள் செய்த பதிவு: 1189487T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1189463ராஜா wrote:இதற்கு ஏற்கனவே மோடியும் அவர் மனைவியும் விளக்கம் சொல்லியுள்ளனர்M.Jagadeesan wrote:பெண்கள் ஒளிர்ந்தால் நாடு முன்னேற்றம் காணும் என்று முழங்குகின்ற மோடி , ஏன் தன் மனைவியை ஒதுக்கி வைக்கவேண்டும் ?
ஒரு வேளை' ஒளிந்தால்' என்று சொல்லி இருப்பாரோ?
ரமணியன்
பெண்கள் ஒளிந்தால் நாடு எப்படி முன்னேற்றம் அடையும் ?
நகைச்சுவை கருதி எழுதிய light statement .
மோடி கல்யாணமானவர் என்பது எல்லோருக்கும் எப்போது தெரியும்? .
நாடாளுமன்ற தேர்தலில் , தேர்தல் ஆணையம் , விதித்த கட்டுப்பாடு .
சரியாக நிரப்பப் படாத column கள் இருந்தால் , மனு அறவே நிராகரிக்கப்படும் .
என்ற கண்டிஷன் இருந்ததால் , அவர் தன்னுடைய மனைவியை பற்றி கூறவேண்டிய
அவசியம் வந்தது . இது நாள் வரை ஒளிந்து இருந்த மனைவி வெளிப்பட்டார் .
அந்த அர்த்தத்தில் எழுதிய பின்னூட்டம்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|