புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Today at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
83 Posts - 43%
mohamed nizamudeen
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
7 Posts - 4%
prajai
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
7 Posts - 4%
Barushree
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
2 Posts - 1%
Jenila
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
2 Posts - 1%
jairam
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
11 Posts - 4%
prajai
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
9 Posts - 4%
Jenila
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
4 Posts - 2%
Rutu
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
2 Posts - 1%
jairam
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அன்னமிட்ட கை Poll_c10அன்னமிட்ட கை Poll_m10அன்னமிட்ட கை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னமிட்ட கை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82070
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 15, 2016 7:09 pm



பராசக்தியிடம் சென்று பாரதியார் எப்படி உரிமை கொண்டாடுவாரோ
, அதுபோலவே கிருஷ்ண பரமாத்மாவுடன் உரிமை கொண்டாடுவார்
விவேகானந்தர்.

பல சமயங்களில் விவேகானந்தர் கிருஷ்ணருடன் கோபித்துக் கொண்ட
சம்பவங்களும் நடந்ததுண்டு. அப்படியொரு முறை கோபம் கொண்ட
நிகழ்ச்சி ஆயர்பாடியில் நடந்தது.

‘இன்று உணவைத் தேடி நாம் செல்லக்கூடாது. நம்மைத் தேடி உணவு
வந்தால் மட்டுமே அதை உண்ண வேண்டும்’ என்று திடீரென்று
ஒரு வைராக்கியம் வைத்துக் கொண்டார்.

அந்த வைராக்கியத்துடனேயே சாலைகளில் நடந்து கொண்டிருந்தார்.
பசி வயிற்றைக் கிள்ளத் தொடங்கி விட்டது. கால்கள் நடுங்க ஆரம்பித்து
விட்டன.

‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல’
யாரோ தன்னை அழைப்பது போலவும், உணவுப் பொட்டலத்தை நீட்டுவது
போலவும் உணர்ந்தார். ‘ம்ஹும்… இது ஏதோ பிரமை. அது உண்மை
என்றால் நம் முன்னால் வந்து கொடுக்கட்டும். கிருஷ்ண பரமாத்மா
கொடுக்க வேண்டும் என்று நினைத்து விட்டால் கொடுத்தே தீருவார்…’

– வைராக்கியம் தொடர்ந்தது. பரமாத்மாதான் பசியைப் போக்க முடிவு
செய்து விட்டாரே! விவேகானந்தரின் முன்னால் அருவமாய் தோன்றி
உணவு கொடுத்துவிட்டு மறைந்து விட்டார்.

விவேகானந்தருக்கு எல்லா வகையிலும் பரம்பொருள் தன்னை
நிரூபித்துக் கொண்டே வந்தார்.

——————————–
ரேணுகா சூரியகுமார்
முத்தாரம்


சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jan 17, 2016 7:16 pm

நமது கடமை என சுவாமி விவேகானந்தர் கூறுவது யாதெனில்.....பிறப்பையும்வாழ்க்கை நிலையையும் அடிப்படையாகக்கொண்ட கடமைகளைப்பற்றி பகவத்கீதை பல இடங்களில் கூறுகிறது. பிறப்பும் ,வாழ்க்கையும் சமுதாயத்தில் ஒருவன் பெறுகின்ற இடமுமே அவனது வாழ்க்கையின் பல்வேறுசெயல்பாடுகளின் மீது அவன் கொள்கின்ற மனநிலையையும் தார்மீக நிலையையும் பெருமளவிற்கு நிர்சயிக்கின்றன. எனவே நாம் எந்த சமூகத்தில் பிறந்துள்ளோமோ அந்த சமுதாயத்தின் லட்சியங்களுக்கும் பழக்க வழக்கங்களுக்கும் ஏற்ப நம்மை உயர்த்தவும் உன்னதப் படுத்தவும் உதவுகின்ற செயலே நமது கடமை...என அறிவிக்கின்றார் .

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sun Jan 17, 2016 7:33 pm

கற்பு ;- கற்பு என்பதே ஆண் பெண் இருபாலரிடமும் இருக்கவேண்டிய முதல் நன்னெறியாகும். ஒருமனிநன் எவ்வளவுதான் வழி தவறியவனாக இருந்தாலும்மென்மையும்அன்பும் நிறைந்த கற்புமிக்க மனைவி யால் திருந்தாத மனிதன் அபூர்வமே. உலகம் அந்த அளவிற்கு இன்னும்கெட்டுவிட வில்லை,....தூய்மையாலும் கற்பாலும்வெற்றி கொள்ள முடியாத எந்த மிருகத்தனம் உள்ளது ? கணவனைத்தவிர பிற ஆடவர்கள் எல்லோரையும் தன் குழந்தையாகக் கருதி அவர்களுடன் தாயின் நிலையிலேயே பழகுகின்ற நற்பண்புமிக்க கற்பு நிறைந்த ஒரு பெண்ணின் முன்னால் வருகின்ற எந்த மனிதனும் அவன் எவ்வளவு தான் கொடியவனாக இருந்தாலும்புனிதத்தின் சூழலை உணராமல் இருக்க முடியாது. அந்த பெண்ணினுடைய தூய்மையின் ஆற்றல் அவ்வளவு உயர்ந்த தாக இருக்கும்.அதுபோலவே ஒவ்வோர் ஆணும் தன் மனைவியைத்தவிர மற்ற பெண்ணை தாயாகவோ , சகோதரியாகவோ நினைக்க வேண்டும்....உலகில் தாயின் இடம் மிகவும் உயர்ந்தது. அந்த ஓர் இடத்தில் தான்மிக உயர்ந்த சுயநலமின்மையை கற்கவும் செயல்முறை படுத்தவும் முடியும். தாயன்பைவிட மேலான அன்பு ஒன்று இருக்க முடியுமானால் அது இறையன்பு மட்டுமே . மற்ற எல்லாமே தாழ்ந்தவைதான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக