புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
69 Posts - 58%
heezulia
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
41 Posts - 35%
mohamed nizamudeen
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
111 Posts - 60%
heezulia
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
ஞாயிறு போற்றுதும்...  Poll_c10ஞாயிறு போற்றுதும்...  Poll_m10ஞாயிறு போற்றுதும்...  Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாயிறு போற்றுதும்...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 12, 2016 6:41 am

ஞாயிறு போற்றுதும்...  9zyDzBPuQ1ypUWe5DrHQ+TM-2
-
தைமாதம் முதல் நாள் வரும் பொங்கல் திருநாள் தமிழர் திருநாள்
என்று போற்றப் பெறுகின்றது. அனைவரும் முப்பெருநாளாக
விழாக் கொண்டாடும், இப்பொங்கல் திருநாளின் தலைநாள்
பெரும் பொங்கல் திருநாள்
-
உலகச் சுழற்றியில் ஞாயிறு உத்தராயணம் கொள்ளும் இன்னாளில்
தமிழகத்தை நோக்கி ஞாயிறு வருகை தொடங்குதலை எண்ணி
மக்கள் பொங்கலிட்டு ஞாயிற்றுக்குப் படைத்து வழிபட்டு வருகின்றனர்.
-
ஞாயிறு ஒளிக்கோளம் என்றும், அதன் ஒளிவீசும் தன்மை எது?
ஒளியின் பயன் என்ன? என்றெல்லாம் ஆய்தாய்ந்து அறிவதே அறிவியல்
முறை சார்ந்த வாழ்க்கையாக இருப்பதனினும், ஞாயிறு மெய்த் தன்மையை,
அத்தன்மையின் பெருமையை, நலந்தரும் நன்மையைத் தெரிந்துணர்ந்து
போற்றி "சார்ந்ததன் வண்ணம்' ஆகும் உயிர்ப் பண்பினால்,
ஞாயிறு ஒளியே உயிர் ஒளி விளங்க ஒளிபடைத்த கண்ணும் உறுதிகொண்ட
நெஞ்சும் உயர்வு பூண்ட உளமும் உடைய மக்களாய்த் திகழ பெருமை மிகு
ஆக்கமும் பயனும் விளையக் கண்டனர்.
-
ஞாயிறு ஒளித்தெய்வம் எனவும், விண்ணுக்கும் மண்ணுக்கும் விரிந்த
இவ்வண்டத்திற்கும், விண்மீன் - இராசிமண்டலம், ஒன்பான் கோள்கள்
அனைத்திற்கும் முதன்மையெனவும் வெளி, வளி, தீ, நீர், நிலம்
அனைத்திற்கும் ஆற்றலும் இயக்கமும் அளிப்பதெனவும் பண்டைத் தமிழ்ப்
பெருமக்கள் போற்றி வழிபடுஞ் சிறப்பு என்றும் போற்றத்தகுந்த
பெருஞ்சிறப்பாகும்.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 12, 2016 6:42 am


சங்கத் தமிழின் செங்கதிர்ச் செல்வன்:

(இளஞாயிறு - இளமுருகன்)


"உலகம் உவப்ப வலனேர்பு திருதரு
பலர்புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு'

-
என்று ஞாயிறு உதயம் உவமையாக செவ்வேள் முருகன் அணிமயில்
மேவித் தோன்றும் பேரழகை பத்துப்பாட்டுள் ஒன்றான
திருமுருகாற்றுப்படையில் உணர்த்துகின்றார் புலவர் நக்கீரர்.
-
இவ்விரண்டடிகளில் "உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு... ஞாயிறு'
எனவே உலகம் - இடமும், ஆகுபெயராய் இடத்துள்ள உயிர்களுமாம்.
ஆகவே, உலகும் உலகத்துயிர்களும் மகிழ வலஞ்செய்து எழில் மிகத்
திரிதரு ஞாயிறு எனவும் - எனவே பலரும் போற்றிப்புகழும்
சிறப்புடையது ஞாயிறு என்பார் ""பலர் புகழ் ஞாயிறு'' என்றும்
உச்சிப்போதில் கண்எரிய வெம்மை விரிக்கும் வெங்கதிர் - காலைப்
போதில் கடலுட்குளித் தெழுந்தாற்போல உலகுயிர்கள் கண்ணொளியாய்
செம்மைபுரி வளர் இளங்கதிர் விரிக்கும் திருவருள் உருவாக விளங்கும்.
-
எனவே இளஞாயிறு அழகும் அருளும் சேயோன் முருகன் அழகும்
ஒருமைப் பெருமையாய் உணர்த்துகின்றார் நக்கீரர்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 12, 2016 6:43 am


-
அவுணராகிய ஆணவ இருளில் சிக்கித்தவித்த ஒளிமேனியர் தேவர்கட்கு
செல்வேள் முருகன் வேற்கதிர் வீசி அவுண இருள் கட்டழித்துத் தேவர்
துயர்தீர்த்து நீலமயில் மேவிய அருளழகுணர்த்த மையிருட்கணம் போர்த்து
உலகைச் சூழ்ந்த இருளையும் பனியையும் வெங்கதிர் வீசி அழித்து
உலகின் கண்ணொளி வழங்கி நீலவான் கடல் மேவிய வளரிள
ஞாயிறை உவமையாக்கினார் நக்கீரர் பெருமான் எனலாம்.

மேலும் செஞ்ஞாயிறைப் போற்றும் செந்தமிழ்ச் தொடர்கள் சங்க
இலக்கியங்களில் (பெரும்பாண்-12; அகநா-91; புறநா-56,90,91,228) ஆங்காங்கு
அழகுறக் காணப்படுகின்றன.

இத்தொடர்கள் உலகின் இருளை விழுங்கி இரும்பனி துடைத்து ஒளியும்
வெயிலும் வழங்கும் இயல்பில் என்றும் மாறாது விளங்கும் உண்மைப்
புகழுக்கு ஒரு முதலாய் உள்ளது ஞாயிறு என்றும் தமிழ்ப் பெருமக்கள்
ஞாயிறைப் போற்றும் உணர்வையும் தெரிவிக்கின்றன.

தொல்காப்பியப் பொருளதிகாரம் 458ஆம் நூற்பாவின் மேற்கோளாகக்
காட்டப்பெறும் பழம் பாடல் ஒன்று ஞாயிறு சிறப்பையும், அதனை வ
ழிபடும் திறத்தையும் - பயனையும் தெரிவிக்கின்றது.

நெற்தற்கலி 1, 11, 12 என்று வருகின்ற பாடற்பகுதிகள் இனிமையும்
வாய்மையும் அறந்தலை நிறுத்தும் செங்கோன்மையும் வாய்ந்து உலகு
உயிர்களை நல்லாற்றின் வாழ்வித்துக் காக்கும் பேரரசன் ஞாயிறு என
உவமை கண்டு உரைக்குந்திறம் ஞாயிறு ஒன்றே உலகின் அரசன்,
உயர் நீதிபதி, உலகின் அறந்தலை நிறுத்தும் அருளாளன் என்று
உணர்த்துதல் காணலாம்.

திருமூலரின் திருமந்திரத்தினுள், "ஆதித்தன் நிலை' என்ற பகுதியில்
(பாடல்கள் 1967, 1977) ஞாயிறு தன்மையும் சிறப்பும் தெரிவித்து
நன்குணர்துகின்றார். இம்மந்திரப் பாடல்கள் ஞாயிறு திருமால் வடிவம்,
சிவசோதியுருவன், என்றும் உலகுக்கு முதன்மையும் ஆற்றலும் ஒளியும்
ஆகும் என்றும், அன்புக் கனியருள்பவன் என்றும் உணர்த்தியுள்ளார்.
-


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82420
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 12, 2016 6:43 am


திருவருளும் திருத்தொண்டும் - செஞ்ஞாயிறு:

-
சிவபெருமான் குருவாக வந்து அருளிய திருவருட்பேற்றைத் திளைத்துணர்ந்து
அன்பினால் உருகிப்பாடும் மாணிக்கவாசகர், "இன்றெனக்கருளி இருள்
கடிந்துள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று' என்று இறைவன் உள்ளத்தின்
மேவிய திருவருட் காட்சிக்கு ஞாயிறு உதயத்தை உவமையாக்கிப் பாடியவர்,
திருப்பள்ளியெழுச்சியில்,
-
"அருணன் இந்திரன் தியைணுகினன்
இருள்போய்அகன்றது;
உதயம் நின் மலர்த்திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழவெழ...'

-
என்றும் ஞாயிறுக்கு இறைவன் திருமுகத்தின் திருஅருட் பொழிவை
உவமையாக்கி உணர்த்துகின்றார்.

மேலும், சங்ககாலம் தொடங்கி தற்காலம் வரை புலவர்களும் கவிஞர்களும்
ஞாயிற்றின் சிறப்பைப் பலவாறு போற்றி வருகின்றனர். ஞாயிறு வழிபாடு,
வேதியர், புலவோர் போற்றுகின்ற வேத்தியல் முறையுடன், பொதுமக்கள்
யாவரும் பொங்கலிட்டுக் கொண்டாடும் பொதுவியல்பாகவும் விளங்குவது
தமிழகத்தின் தனிப்பெரும் தகைமையாகும்.
-
-புலவர் எ.வேலாயுதன்
-
(நூல்: ஞாயிறு போற்றுதும்)
-
---------------------------
By -புலவர் எ.வேலாயுதன்
நன்றி- தமிழ் மணி





Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக