புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
3 Posts - 3%
prajai
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
2 Posts - 2%
Pradepa
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
18 Posts - 2%
prajai
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
5 Posts - 0%
Rutu
அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_m10அகம்திறந்து  சொல்லிவிடடி! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகம்திறந்து சொல்லிவிடடி!


   
   

Page 1 of 2 1, 2  Next

kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jan 08, 2016 9:16 am

இனியவளே உன்

அகத்தில் இடம் கொடுத்து விட்டு  -என்னை
ஆழ்கடலில் கிடத்தினாலும் நான் 
ஆழியையும் பிழந்து வருவேனடி - என்
அன்பே உன்னோடு வாழ்வதற்காக!


ஆயிரம் ஆசையோடும்  
அழகான காதலோடும் -என் 
அன்பே உனக்காக -நானெடுப்பேனடி  
ஆயிரம் ஜென்மங்கள்!


ஆதவனின் ஒளிபட்டு சொளிக்கும் -உன்
அழகான முகத்தைகாண -எனக்கு
ஆயிரம் கண்கள் வேண்டி - நான் 
அருந்தவம் செய்வேனடி!


ஆருயுரே சொல்லிவிடு - உன் 
அகம்திறந்து ஒருவார்த்தை -நாம்
ஆனந்தமாய் வாழ்ந்திடலாம் -இந்த 
அகிலமே புகழும்படி!!     


                                                    க.சரவணன் ....... 

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jan 08, 2016 9:39 am

திருவள்ளுவர் கருத்துப்படி மொத்தமே ஏழு ஜென்மங்கள்தான் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 1:16 pm

இனியவனே என்

அகத்தில் இடம் உண்டென்றால்
அத்தனையும் உனக்குத்தானே
அறியாயோ ன்னவா அறியாயோ -என்
யுகமும் நீதான் என்று

நீ எடுக்கும் ஜென்மமெல்லாம்
உன்னோடு வாழ்ந்திருப்பேன்
உன்னகமே யுகமென்று
தெரியாதோ உனக்கது தெரியாதோ  

ஆதவனே அச்சம் கொள்ளும் –உன்
அழகான முகத்தை காண –நான்
அருந்தவமும் புரிந்தேனே –நீ
அறியாயோ...!!!மன்னவா அறியாயோ.....!!

என்னுயிரே நானுரைத்தேன் –என்
அகமுழுக்க நீதான் என்று
அகிலத்தில் வாழ்ந்திடலாம்
ஆனந்தமாய் வாழ்ந்திடலாம்
வாராயோ....!! மன்னவா வாராயோ .....!!!!!


                    கே .செந்தில் குமார்



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 1:26 pm

அருமை சரவணன் மிகவும் அழகாக படிக்கும் போதே ஆனந்தமாய் இருக்கிறது
உங்கள் கவிதை ......

என்ன ..??
.
.
அகம்திறந்து சொல்லிவிட்டாளா ...?? உங்கள் இனியவள் ...



மெய்பொருள் காண்பது அறிவு
kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jan 08, 2016 1:35 pm

ஆம் சொல்லிவிட்டாள்! நண்பரே!

kandhasami saravanan
kandhasami saravanan
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 28/06/2014

Postkandhasami saravanan Fri Jan 08, 2016 1:54 pm

வணக்கம் திரு செந்தில்! தங்களின் பதில் கவிதை மிக அருமை 

பொதுவாகவே கவிஞனானவன் ஒரு கவிதை  எழுதும் பொது அவன் அந்த கவிதைக்குரிய கதாபாத்திரமாகவே
மாறிவிடுவார்கள் என்பதை தாங்கள்  கவிதை எழுதி இருப்பதிலிருந்து தெளிவாகிறது.

நன்றி!!!

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 1:55 pm

kandhasami saravanan wrote:வணக்கம் திரு செந்தில்! தங்களின் பதில் கவிதை மிக அருமை 

பொதுவாகவே கவிஞனானவன் ஒரு கவிதை  எழுதும் பொது அவன் அந்த கவிதைக்குரிய கதாபாத்திரமாகவே
மாறிவிடுவார்கள் என்பதை தாங்கள்  கவிதை எழுதி இருப்பதிலிருந்து தெளிவாகிறது.

நன்றி!!!
மேற்கோள் செய்த பதிவு: 1186290

நன்றி சரவணன் .....



மெய்பொருள் காண்பது அறிவு
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Sat Jan 09, 2016 6:56 am

கவிதை அருமை . அகம்திறந்து  சொல்லிவிடடி! 103459460

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 10, 2016 6:49 am

அருமை இரு கவிதைகளும் .
கவிதை , பதில் கவிதை தொடருங்கள்
நன்றாக உள்ளது
கந்தசாமி சரவணன் , செந்தில்குமார் ! (சில திருத்தங்கள் செய்துள்ளேன் )
வாழ்த்துகள்
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 10, 2016 7:39 am

T.N.Balasubramanian wrote:அருமை இரு கவிதைகளும் .
கவிதை , பதில் கவிதை தொடருங்கள்
நன்றாக உள்ளது
கந்தசாமி சரவணன் , செந்தில்குமார் ! (சில திருத்தங்கள் செய்துள்ளேன் )
வாழ்த்துகள்
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1186746

மிக்க நன்றி ஐயா ....



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக