புதிய பதிவுகள்
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 17:03

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 17:01

» மஜா வெட்டிங் வீடயோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 16:59

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 16:55

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 16:31

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 16:10

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 16:04

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 16:03

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 11:38

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:54

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 6:52

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Today at 0:56

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 20:57

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:29

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue 26 Mar 2024 - 20:13

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue 26 Mar 2024 - 15:29

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon 25 Mar 2024 - 3:56

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 14:04

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:56

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:50

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:48

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:46

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:44

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:38

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:35

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun 24 Mar 2024 - 13:34

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun 24 Mar 2024 - 0:56

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat 23 Mar 2024 - 22:47

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat 23 Mar 2024 - 17:59

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat 23 Mar 2024 - 17:55

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:39

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:32

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:29

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat 23 Mar 2024 - 13:20

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 20:42

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:54

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:50

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:48

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:46

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:46

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:45

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:42

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:41

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:39

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:38

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri 22 Mar 2024 - 14:35

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 14:23

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Fri 22 Mar 2024 - 0:04

» வெற்றியை நோக்கி ஓடு!
by ayyasamy ram Thu 21 Mar 2024 - 23:49

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
47 Posts - 69%
ayyasamy ram
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
5 Posts - 7%
Dr.S.Soundarapandian
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
3 Posts - 4%
Abiraj_26
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
2 Posts - 3%
prajai
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
2 Posts - 3%
natayanan@gmail.com
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
1 Post - 1%
Rutu
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
298 Posts - 29%
Dr.S.Soundarapandian
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
223 Posts - 21%
sugumaran
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
18 Posts - 2%
prajai
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
8 Posts - 1%
Rutu
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_m10வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ள நிவாரண உதவி தொடக்கம்:


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81635
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 5 Jan 2016 - 7:53



மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் முதல் கட்டமாக, 14 லட்சம் குடும்பங்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) அளிக்கப்படுகிறது. மேலும், 30.42 லட்சம் பேருக்கு விலையில்லா வேட்டி, சேலை, 10 கிலோ அரிசியும் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படுகிறது.
-
சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நலத் திட்ட உதவிகள் வழங்குவதை முதல்வர் ஜெயலலிதா தொடக்கிவைத்தார்.
-
வெள்ள பாதிப்பால் குடிசைகளை இழந்த குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரமும், நிரந்தர வீடுகளைச் சுற்றி பாதிப்புக்கு உள்ளான குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரமும், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, சேலையும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
-
முதல் கட்டமாக 14 லட்சம்: இதன் அடிப்படையில், 4 லட்சத்து 93 ஆயிரத்து 716 குடிசைகளும், 25 லட்சத்து 48 ஆயிரத்து 152 வீடுகளைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்ததாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 14 லட்சம் குடும்பங்களின் விவரங்கள் கணினியில் பதிவு செய்து, நிவாரணத் தொகை உடனடியாக வழங்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
-
ஜனவரி 11-ஆம் தேதிக்குள்...:
இதன் அடையாளமாக 5 பேருக்கு திங்கள்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமையே (ஜனவரி 5) 14 லட்சம் பேருக்கு நிதியுதவி வழங்கப்படும். மீதமுள்ளவர்களுக்கு 11-ஆம் தேதிக்குள் நிதியுதவி வழங்கப்படும்.
-
வேட்டி-சேலை எப்படி பெறலாம்?

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 30.42 லட்சம் குடும்பத்தினர் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை ஆகியவற்றை பெறலாம். இதன்படி, சிறப்பு நிவாரண உதவித் தொகை பெற்றவர்கள் தங்களது வங்கிக் கணக்குப் புத்தகம், குடும்ப அட்டையை காண்பித்து பிப்ரவரி இறுதி வரை பெறலாம்.
-
விவசாயிகளுக்கு ரூ.29.48 கோடி நிவாரண நிதி: 3 லட்சத்து 47 ஆயிரத்து 297 ஹெக்டேர் வேளாண் பயிர்களும், 35 ஆயிரத்து 471 ஹெக்டேர் தோட்டக் கலைப் பயிர்களும் சேதமடைந்துள்ளன.
-
இதுவரை 68 ஆயிரத்து 350 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.29.48 கோடி நிவாரண உதவித் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
-
மீதமுள்ள பயிர் சேதங்களுக்கான நிவாரண உதவித் தொகை இன்னும் ஒருசில தினங்களில் வழங்கப்படுகிறது.
-
மீனவர்களுக்கு ரூ.12.82 கோடி அளிப்பு: 4 இயந்திரப் படகுகள், 65 வல்லங்கள், 20 கட்டுமரங்கள், 8 ஆயிரத்து 106 வலைகள், 3 ஆயிரத்து 47 இயந்திரங்கள் முழுமையாகவும், 42 இயந்திரப் படகுகள், 654 வல்லங்கள், 231 கட்டுமரங்கள் பகுதியாகவும் சேமடைந்துள்ளன.
-
130.90 ஹெக்டேர் பரப்பில் மீன் விதைப் பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நிவாரண உதவியாக ரூ.12.82 கோடி வழங்கப்பட்டுள்ளது.
-
ரூ.700 கோடி நிவாரணம்: ரூ.700 கோடி அளவில் நிவாரண உதவிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிவாரணத் தொகை ஜனவரி 11-க்குள் அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
பருவ மழைக்கு 421 பேர் உயிரிழப்பு

வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி 421 பேர் உயிரிழந்தனர் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28-ல் தொடங்கி டிசம்பர் 31-ல் முடிவடைந்தது. இந்தக் காலத்தில் மழை வெள்ளம், சுவர் இடிந்து இழுந்தது, மின்சாரம் தாக்கியது போன்ற காரணங்களால் 421 பேர் உயிரிழந்தனர்.
இதில், 245 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கு நிவாரண உதவி சில தினங்களில் வழங்கப்படும்.
-
கால்நடைகள் உயிரிழப்பும் நிவாரணம்:

3,785 மாடுகள், 8,136 ஆடுகள், 109 பன்றிகள், 85,895 கோழிகள் உயிரிழந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை நிவாரணத் தொகையாக ரூ.7.78 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி சில நாள்களில் முழுமை பெறும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81635
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 5 Jan 2016 - 7:53


இன்று முதல் இரு நாள்களுக்கு மத்தியக் குழு மீண்டும் ஆய்வு[


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய மத்தியக்
குழுவினர் செவ்வாய்க்கிழமை மீண்டும் தமிழகம் வர உள்ளனர்.
இரு நாள்கள் ஆய்வு நடத்த உள்ளனர்.

ஏற்கெனவே, கடந்த நவம்பர் 26 முதல் இரு நாள்கள் மத்திய உள்துறை
அமைச்சகத்தின் இணைச் செயலர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையிலான
மத்தியக் குழுவினர் ஆய்வு நடத்தினர்.

இதையடுத்து, மழை மீண்டும் பெய்ததைத் தொடர்ந்து, துணை அறிக்கையை
மத்திய அரசிடம் தமிழகம் அளித்தது. இதையடுத்து,
மத்தியக் குழு மீண்டும் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) தமிழகம் வரவுள்ளது.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

இயற்கைப் பேரழிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர்செய்ய
ரூ.25 ஆயிரத்து 912 கோடியே 45 லட்சம் மத்திய அரசிடம் இருந்து கோரப்பட்டுள்ளது.
முதல் 3 கட்டங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்த
அதே மத்தியக் குழு செவ்வாய்க்கிழமை தமிழகம் வருகிறது.

இரண்டு நாள்கள் பார்வையிட்டு மத்திய அரசுக்கு அறிக்கையை அளிக்கும்.
அதன் அடிப்படையில், நிவாரணம்-சீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான
நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு அளிக்கும் என முதல்வர் ஜெயலலிதா
தெரிவித்துள்ளார்.
-
தினமணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக