புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm
» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm
» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm
» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm
» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm
» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm
» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm
» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm
» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm
» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm
» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm
» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am
» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm
» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm
» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am
» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm
» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm
» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm
» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm
» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm
» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm
» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm
» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm
» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm
» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm
» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm
» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm
» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm
» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu | ||||
Pradepa | ||||
natayanan@gmail.com | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
sugumaran | ||||
mohamed nizamudeen | ||||
krishnaamma | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குற்றம் கடிதல் – சரியா, தவறா........???????
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு Vs கமல்ஹாசன்,
கமல்ஹாசன் Vs பீப் சாங்,
பீப் சாங் Vs விஜயகாந்தூ....
-------------------------- என இதைத்தாண்டி விவாதிக்க ஏதேனும் விஷயம் கிடைக்குமா என்று யோசித்த போது, நம் தளத்தில் ‘2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்’ என்ற தலைப்பில் இருந்த ‘குற்றம் கடிதல்’ படம் பற்றி பேசலாம் என்று தோன்றியது.
வெகு சமீபத்தில் தான் நான் இந்த படம் பார்க்க நேர்ந்தது. எல்லாம் புதுமுகங்கள் என்பதால் நான் இதுவரை (டவுன்லோட் செய்திருந்தும் கூட) பார்க்காமலே இருந்தேன்.
ஒருநாள் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் இது என்பது தெரிந்ததும், அப்படி என்னத்தான் இருக்கிறது இந்தப்படத்தில்...?’ என்ற ஆவல் தூண்டுதலின் பேரில் இந்த படத்தை பார்த்தேன்.
பள்ளிப்பருவத்திலேயே பாலியல் கல்வி தேவையா, தேவையில்லையா – என்பதைத்தான் படத்தின் கருவாய் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எடுத்துக்கொண்ட கருத்தை அவர்களாலேயே ஸ்ட்ராங்-காய் கடைசியில் சொல்லமுடியாமல் போனது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான்.
படத்தினை வழக்கமான சினிமா பாணியில் முடித்துவிட்டிருந்தாலும் நமக்கு அது தேவையில்லை. படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தைப்பற்றி மட்டும் உங்களுடன் சற்று விவாதிக்கலாம் என்றே இந்த பதிவு.
தவிர, அதற்கு முன் ஒரு விஷயம்.
• பாலியல் பற்றி நம் வீட்டு குழந்தைகள் நம்மிடம் ஏதேனும் சந்தேகம் கேட்கிறார்களா?
• அப்படிக்கேட்டால், அவர்களுக்கு சரியான பதிலை நாம் சொல்கிறோமா / சொல்லமுடிகிறதா?
• இந்த மாதிரி கேட்கும் பிள்ளைகளை உண்மையாகவே முறையாக தான் கையாள்கிறோமா? அல்லது கையாளத்தெரியாமல் தவிக்கிறோமா?
--------- அவசியமாய் நாம் அலச வேண்டியவிஷயம்.
இந்தப்படத்தில் ஒரு இடத்தில், “மூன்றாவது படிக்கும் பையனே இப்போ ப்ரோன் பாக்கறான்...” என்று ஒரு வசனம்.
குருதிப்புனல் படத்தில் (கமல்-கவுதமி) ஒரு காட்சி. ஆபிஸ் புறப்படும் நேரத்தில் மனைவியுடன் ஒரு சின்ன ரொமான்ஸ்... அவ்வேளையில் பள்ளிக்கு கிளம்பிய பிள்ளை எதிரே வர, உடனே மனைவி விலகி – ‘ஷ்.... பையன் வர்றான்...!’ என்று சொல்ல, ‘விடு... நாம சொல்லாட்டி என்ன... நம்ம பையனுக்கு சாட்டிலைட் டிவி சொல்லிகொடுத்துட்டுப்போவுது...’ என்பான் கணவன்.
உண்மை! 18/20 வருடங்களுக்கு முன் சொன்ன விஷயம், இன்று மிக, மிக பரவலாக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. எயிட்சை விட வெகு வேகமாக பரவிக்கொண்டிருக்கும் வைரஸ்.
அதில் முக்கிய பங்குகெடுத்துக்கொள்வது நம் கார்டூன் சேனல்கள். கார்டூன்கள் safe-ஆக இருக்கும் என்று நம்பி குழந்தைகளை பார்க்கவிடமுடியவில்லை. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுபோல, கார்டூன் சேனல்கள் பாலியலையும் சேர்த்தே ஊட்டிக்கொண்டிருக்கிறது.
கார்டூன்களில் கூட ஆண் நண்பர்கள்... பெண் நண்பர்கள் – நண்பியை impress செய்ய பலவகையில் மெனக்கெடும் பையன் கார்டூன்கள். (eg: ஹட்டோரி) பையன் தலைமேல் இதயம் பறப்பதும், கண்களில் இதயங்கள் காட்டுவதும், இன்னும் அதிக பட்சமாக முத்தமிட்டுக்கொள்வதும்..........................................
என்ன செய்வது...?
என்னவென்றே அறியாத வயதில் இத்தகைய இனம் புரியா உணர்வுகளை வலுகட்டாயமாக தூண்டிவிடும் இப்படிப்பட்ட கார்டூன்களை என்ன செய்வது…??
ஆகவே தான், புரியாத அந்த வயதிலும், ‘நாம் விஷுவலாய் பார்த்த விஷயங்கள் தவறானவை அல்ல...’ என்ற முடிவிற்கு வந்து விடுகிறார்கள் குழந்தைகள்.
இப்படிப்பட்ட இனம் புரியா உணர்வுகளாலும் கூட பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவமடைந்து விடுகிறார்கள் என்றும் ஆராய்ச்சி முடிவு சொல்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்....????
கமல்ஹாசன் Vs பீப் சாங்,
பீப் சாங் Vs விஜயகாந்தூ....
-------------------------- என இதைத்தாண்டி விவாதிக்க ஏதேனும் விஷயம் கிடைக்குமா என்று யோசித்த போது, நம் தளத்தில் ‘2015 -இல் தமிழ் சினிமாவை தலைநிமிர வைத்த 10 படங்கள்’ என்ற தலைப்பில் இருந்த ‘குற்றம் கடிதல்’ படம் பற்றி பேசலாம் என்று தோன்றியது.
வெகு சமீபத்தில் தான் நான் இந்த படம் பார்க்க நேர்ந்தது. எல்லாம் புதுமுகங்கள் என்பதால் நான் இதுவரை (டவுன்லோட் செய்திருந்தும் கூட) பார்க்காமலே இருந்தேன்.
ஒருநாள் தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் இது என்பது தெரிந்ததும், அப்படி என்னத்தான் இருக்கிறது இந்தப்படத்தில்...?’ என்ற ஆவல் தூண்டுதலின் பேரில் இந்த படத்தை பார்த்தேன்.
பள்ளிப்பருவத்திலேயே பாலியல் கல்வி தேவையா, தேவையில்லையா – என்பதைத்தான் படத்தின் கருவாய் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், எடுத்துக்கொண்ட கருத்தை அவர்களாலேயே ஸ்ட்ராங்-காய் கடைசியில் சொல்லமுடியாமல் போனது கொஞ்சம் வருத்தமான விஷயம் தான்.
படத்தினை வழக்கமான சினிமா பாணியில் முடித்துவிட்டிருந்தாலும் நமக்கு அது தேவையில்லை. படத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்தைப்பற்றி மட்டும் உங்களுடன் சற்று விவாதிக்கலாம் என்றே இந்த பதிவு.
தவிர, அதற்கு முன் ஒரு விஷயம்.
• பாலியல் பற்றி நம் வீட்டு குழந்தைகள் நம்மிடம் ஏதேனும் சந்தேகம் கேட்கிறார்களா?
• அப்படிக்கேட்டால், அவர்களுக்கு சரியான பதிலை நாம் சொல்கிறோமா / சொல்லமுடிகிறதா?
• இந்த மாதிரி கேட்கும் பிள்ளைகளை உண்மையாகவே முறையாக தான் கையாள்கிறோமா? அல்லது கையாளத்தெரியாமல் தவிக்கிறோமா?
--------- அவசியமாய் நாம் அலச வேண்டியவிஷயம்.
இந்தப்படத்தில் ஒரு இடத்தில், “மூன்றாவது படிக்கும் பையனே இப்போ ப்ரோன் பாக்கறான்...” என்று ஒரு வசனம்.
குருதிப்புனல் படத்தில் (கமல்-கவுதமி) ஒரு காட்சி. ஆபிஸ் புறப்படும் நேரத்தில் மனைவியுடன் ஒரு சின்ன ரொமான்ஸ்... அவ்வேளையில் பள்ளிக்கு கிளம்பிய பிள்ளை எதிரே வர, உடனே மனைவி விலகி – ‘ஷ்.... பையன் வர்றான்...!’ என்று சொல்ல, ‘விடு... நாம சொல்லாட்டி என்ன... நம்ம பையனுக்கு சாட்டிலைட் டிவி சொல்லிகொடுத்துட்டுப்போவுது...’ என்பான் கணவன்.
உண்மை! 18/20 வருடங்களுக்கு முன் சொன்ன விஷயம், இன்று மிக, மிக பரவலாக நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. எயிட்சை விட வெகு வேகமாக பரவிக்கொண்டிருக்கும் வைரஸ்.
அதில் முக்கிய பங்குகெடுத்துக்கொள்வது நம் கார்டூன் சேனல்கள். கார்டூன்கள் safe-ஆக இருக்கும் என்று நம்பி குழந்தைகளை பார்க்கவிடமுடியவில்லை. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுபோல, கார்டூன் சேனல்கள் பாலியலையும் சேர்த்தே ஊட்டிக்கொண்டிருக்கிறது.
கார்டூன்களில் கூட ஆண் நண்பர்கள்... பெண் நண்பர்கள் – நண்பியை impress செய்ய பலவகையில் மெனக்கெடும் பையன் கார்டூன்கள். (eg: ஹட்டோரி) பையன் தலைமேல் இதயம் பறப்பதும், கண்களில் இதயங்கள் காட்டுவதும், இன்னும் அதிக பட்சமாக முத்தமிட்டுக்கொள்வதும்..........................................
என்ன செய்வது...?
என்னவென்றே அறியாத வயதில் இத்தகைய இனம் புரியா உணர்வுகளை வலுகட்டாயமாக தூண்டிவிடும் இப்படிப்பட்ட கார்டூன்களை என்ன செய்வது…??
ஆகவே தான், புரியாத அந்த வயதிலும், ‘நாம் விஷுவலாய் பார்த்த விஷயங்கள் தவறானவை அல்ல...’ என்ற முடிவிற்கு வந்து விடுகிறார்கள் குழந்தைகள்.
இப்படிப்பட்ட இனம் புரியா உணர்வுகளாலும் கூட பெண் குழந்தைகள் சீக்கிரமே பருவமடைந்து விடுகிறார்கள் என்றும் ஆராய்ச்சி முடிவு சொல்கிறது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்....????
இன்னும் இருக்கு................
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Namasivayam Mu wrote:
வாழ்க வளமுடன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இப்போதெல்லாம் அவளும், ஏதாவது என்னைக்கேட்டு, அதற்க்கு பதிலாக சொல்ல நான் யோசிக்கும் நேரம், என் முக பாவனை மற்றும் புன்சிரிப்பை வைத்தே கண்டுபிடித்துவிடுவாள்... 'சரிம்மா இது என் போர்ஷனில்லை போலிருக்கு... விடு...'யினியவன் wrote:
நீங்கள் சமாளித்த விதம் அருமை. விமந்தனி போல் அனைத்து குழந்தைகளும் தாங்கள் சொன்ன விளக்கத்தை ஏற்கும் நிலையில் இன்று இல்லை என்பதும் உண்மை.
அதென்னவோ தெரியவில்லை, பிள்ளைகளுக்கு பாடத்தில் சந்தேகம் வருகிறதோ இல்லையோ தேவையில்லாத விஷயங்களில் தான் சந்தேகங்கள் நிறையவே வருகிறது.
அவளுக்கு சமீபத்திய சந்தேகம், மகாபாரதம் கதை பற்றியது. அதற்காகவே மறுபடியும் இந்த புராணத்தை படித்துக்கொண்டிருக்கிறேன்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
ஐயோ ....மீண்டும் மகாபாரதமா ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விமந்தனி wrote:
பாலியல் கல்வி சிறு பிள்ளைகளுக்கு அவசியம் தானா..? தேவையில்லை என்பதே என் வாதம்.
பிள்ளைகளுக்கு கற்றுக்கொள்ளவும், சொல்லித்தரவும் எவ்வளவோ விஷயங்கள் இருக்க இந்த கல்வி அனாவசியம் என்றே சொல்லுவேன்.
எட்டாம் வகுப்பிற்கு மேல் பாலியல் கல்வி மகரந்த சேர்க்கை மூலம் மெதுவாக அறிமுகமாகிவிடுவதில்லையா...?
தேவை/தேவை இல்லை என்ற நிலை கடந்து விட்டது என நினைக்கிறேன்.
எப்படியும் தெரிந்து கொள்வார்கள் அதில் சந்தேகம் இல்லை - எது சரி, சரி இல்லை என்பதை மாரல்/எதிக்ஸ், சமூக கோட்பாடுகள் போன்றவற்றால் விளக்க வேண்டும். இவை நம் பாடத்திட்டத்தில் இருந்து எப்பொழுதோ காணாமல் போய்விட்டது - ரேங்கின் பின் ஓட துவங்கிய பின்னர்.
பாலியல் கல்விக்கு பின் - இதை செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் துளிர்க்கும் - சரியான, பாதுகாப்பான முறையையும் தான் சொல்லிக் கொடுத்தாகி விட்டதே!!!!!
வரும் காலங்கள் பெற்றவர்களுக்கும்/குழந்தைகளுக்கும் சோதனை காலம் தான்.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010
vimandhani wrote:சமீபத்திய சந்தேகம், மகாபாரதம் கதை பற்றியது. அதற்காகவே மறுபடியும் இந்த புராணத்தை படித்துக்கொண்டிருக்கிறேன்.
மகாபாரதம் ஒரு நல்ல உன்னத காவியம்தான் . போதனைகள் மிக்கது .
ஆனால் மகா பாரதம் ,உள்நுழைந்தால் , ரொம்பவே +18 .
யார் யாரால் குழந்தை பெற்றுக்கொள்வது ஒரு விதிமுறையே இல்லையே .
Family tree எனப்படும் குடும்ப தலைமுறைகளை பார்கையில் நமக்கே கொஞ்சம் வெட்கம் வரும் .
போகட்டும் மகாபாரதம் யாருடையது ? Biography of whom ?
அவசியம் என்றால் மீண்டும் அலசலாம் !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல திரி, யோசிக்க வேண்டிய விஷயம் ..............நிறைய விவாதங்கள் போய்க்கொண்டிருக்கு, எல்லாம் படித்தேன்.............இனியவன் சொல்வது போல , வரும் காலங்கள் பெற்றவர்களுக்கும்/குழந்தைகளுக்கும் சோதனை காலம் தான்....... என்றே நான் நினைக்கிறேன்.................டிவி, சினிமா இரண்டுமே இரண்டு பெரிய எதிரிகள் என்றால்...............போனும் கம்ப்யூட்டர் உம் மஹா மஹா ஆபத்தான எதிரிகள்.............
முன்னதாவது எல்லோருடனும் சேர்ந்து பார்ப்பார்கள், இவா என்ன பார்க்கிறா என்று நாம் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளலாம்....ஆனா அடுத்த ரெண்டு இருக்கே...........ம்..சொல்லத் தேவையே இல்லை ............. ..................இதிலிருந்தெல்லாம் நாம் எப்படி நம் எதிர்கால சந்ததிகளை மீட்டெடுப்போம், எடுக்கணும் என்று தெரியலை.............
ஆனால், என்னை பொறுத்த வரை, எங்கள் காலத்தில் சொல்கிறேன், நாம் எல்லோருடனும் பேசி பழகினாலும், நம்ப ஆத்துக்காரரிடம் மட்டும் வித்தியாசமாய் பழகுவோம் என்று குழந்தைகளுக்கு புரிய வைத்து விடவேண்டும்........அதாவது, மத்தவாளை தொடாமல் பேசணும், கணவரை தொட்டு பேசலாம், போடு இடம் என்றாலும் 'அவர்' பக்கத்தில் உட்காரலாம் என்று ............
ஆனால் இப்போ எல்லோருமே கட்டி அழறாளே..............போறாததற்கு எல்லோரையும் பேரை சொல்லிக் கூப்பிடறா.........( இதுல வாடா போடா வேறு.....) ........நமக்கு மட்டும் இல்லை குழந்தைகளுக்கே யார் அப்பா , யார் அம்மாவின் friend என்று புரியாத அளவுக்கு இருக்கு இன்று.............அப்புறம் குழந்தைகளுக்கு என்னத்த சொல்லி விளக்குவது?..சொல்லுங்கோ
முன்னதாவது எல்லோருடனும் சேர்ந்து பார்ப்பார்கள், இவா என்ன பார்க்கிறா என்று நாம் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளலாம்....ஆனா அடுத்த ரெண்டு இருக்கே...........ம்..சொல்லத் தேவையே இல்லை ............. ..................இதிலிருந்தெல்லாம் நாம் எப்படி நம் எதிர்கால சந்ததிகளை மீட்டெடுப்போம், எடுக்கணும் என்று தெரியலை.............
ஆனால், என்னை பொறுத்த வரை, எங்கள் காலத்தில் சொல்கிறேன், நாம் எல்லோருடனும் பேசி பழகினாலும், நம்ப ஆத்துக்காரரிடம் மட்டும் வித்தியாசமாய் பழகுவோம் என்று குழந்தைகளுக்கு புரிய வைத்து விடவேண்டும்........அதாவது, மத்தவாளை தொடாமல் பேசணும், கணவரை தொட்டு பேசலாம், போடு இடம் என்றாலும் 'அவர்' பக்கத்தில் உட்காரலாம் என்று ............
ஆனால் இப்போ எல்லோருமே கட்டி அழறாளே..............போறாததற்கு எல்லோரையும் பேரை சொல்லிக் கூப்பிடறா.........( இதுல வாடா போடா வேறு.....) ........நமக்கு மட்டும் இல்லை குழந்தைகளுக்கே யார் அப்பா , யார் அம்மாவின் friend என்று புரியாத அளவுக்கு இருக்கு இன்று.............அப்புறம் குழந்தைகளுக்கு என்னத்த சொல்லி விளக்குவது?..சொல்லுங்கோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாஸ்த்தவமான பேச்சு இனியவன்................ .நேத்து தான் ஒரு நீயா நானா , சிறுவர்கள் பங்கு கொண்டது பார்த்தோம்......அப்புறம் நாங்க இதைப்பற்றித் தான் பேசிக்கொண்டிருந்தோம்..........." ஏதோ , பெருமாள் புண்ணியத்தில் நான் பிள்ளை வளர்த்து விட்டேன்"...என்று நான் சொல்லிக்கொண்டிருந்தேன்யினியவன் wrote:விமந்தனி wrote:
பாலியல் கல்வி சிறு பிள்ளைகளுக்கு அவசியம் தானா..? தேவையில்லை என்பதே என் வாதம்.
பிள்ளைகளுக்கு கற்றுக்கொள்ளவும், சொல்லித்தரவும் எவ்வளவோ விஷயங்கள் இருக்க இந்த கல்வி அனாவசியம் என்றே சொல்லுவேன்.
எட்டாம் வகுப்பிற்கு மேல் பாலியல் கல்வி மகரந்த சேர்க்கை மூலம் மெதுவாக அறிமுகமாகிவிடுவதில்லையா...?
தேவை/தேவை இல்லை என்ற நிலை கடந்து விட்டது என நினைக்கிறேன்.
எப்படியும் தெரிந்து கொள்வார்கள் அதில் சந்தேகம் இல்லை - எது சரி, சரி இல்லை என்பதை மாரல்/எதிக்ஸ், சமூக கோட்பாடுகள் போன்றவற்றால் விளக்க வேண்டும். இவை நம் பாடத்திட்டத்தில் இருந்து எப்பொழுதோ காணாமல் போய்விட்டது - ரேங்கின் பின் ஓட துவங்கிய பின்னர்.
பாலியல் கல்விக்கு பின் - இதை செய்து பார்த்தால் என்ன என்ற எண்ணம் துளிர்க்கும் - சரியான, பாதுகாப்பான முறையையும் தான் சொல்லிக் கொடுத்தாகி விட்டதே!!!!!
வரும் காலங்கள் பெற்றவர்களுக்கும்/குழந்தைகளுக்கும் சோதனை காலம் தான்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1184528விமந்தனி wrote:சரியாக மூன்றரை வருடங்களுக்கு முன் எனக்கும், என் பெண்ணிற்கும் நடந்த சம்பாஷனை இது.
எனக்கு தெரிந்த விதத்தில் என் குழந்தை கேட்ட இந்த கேள்வியை handle செய்தேன். இது எந்த அளவிற்கு சரி என்பதும், தவறு என்பதும் எனக்கு தெரியவில்லை.
ஆனாலும், இப்படிப்பட்ட விஷயங்களை நம் குழந்தைகளிடம் கையாள்வது என்பது கொஞ்சம் சவாலான விஷயமாக தான் இருக்கிறது.
ஏனென்றால் எல்லா நேரங்களிலும் இந்த விவேகத்தை கடைபிடிக்க முடியவில்லை என்பதே உண்மை. என்ன பதில் சொல்வது என்று தெரியாத போது, நம் கையாலாகாதத்தனம் மேலிட அவர்களின் மீது எரிச்சல் மூள்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இது பற்றிய ஆரோக்கியமான விவாதம் நம்மில் பலருக்கு பயனுள்ளதாய் இருக்கும் என்பது என் எண்ணம்.
நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்...?
ரொம்ப கஷ்டமான விஷயம் விமந்தனி ............ரொம்ப நாசூக்காக கையாள வேண்டிய தும் கூட...நாமெல்லாம் நம்ப அம்மாவிடம் இப்படி கேட்கலையே என்று தோன்றும், இப்போ இவ கேட்கறாளே என்று தோன்றும்....நாம என்ன பதில் சொல்லறோமோ அது சரியா தப்பா?............என்றெல்லாம் நம் மனதில் தோன்றும்...........பதில் சமயோஜிதமாகத்தான் சொல்லணும்..நீங்க சொன்ன பதில் சூப்பர் !
.
.
.
நான் வேறு ஒரு கேள்வியை முன் வைக்கிறேன் விமந்தனி, இப்போவெல்லாம் அதாவது கொஞ்ச வருடங்களுக்கு முன், குழந்தைகளுக்கு 'good touch bad touch ' என்று சொல்லித்தரணும் என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.........(இப்போ அது எந்த வரை சக்சஸ் ஆக செயல் படுகிறது என்று தெரியலை).......அப்படி சொல்லி சொல்லி வளர்த்த குழந்தைகளிடம் எப்போது, இனி அப்படி இல்லை............என்று சொல்வது?..........கல்யாணத்தன்றா?...............அப்படியே சொன்னாலும் பலவருடங்களாய் மனதில் படிந்த விஷயத்தை ஒரே நாளில் மாற்றிக் கொண்டு 'குடித்தனம்' பண்ண குழந்தைகள் முன்வருமா?.......அல்லது அது அவர்களுக்கு பெரிய இடியாக, அல்லது அவர்களின் மணவாழ்கையையே ஆட்டிப்பார்த்து விடுமா?.........சொல்லுங்கோ
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீங்கள் சொல்வது நிஜம் என்றாலும், அவர்கள் அதற்க்கும் சில விதிமுறைகள் வைத்திருந்தார்கள் என்றே தோன்றுகிறது, என்றாலும் நான் அதை இப்போ சப்போர்ட் பண்ணலை ...............அப்படி ஆதியோடந்தமாய் குழந்தைகளிடம் சொல்ல வேண்டாம் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன் .......T.N.Balasubramanian wrote:vimandhani wrote:சமீபத்திய சந்தேகம், மகாபாரதம் கதை பற்றியது. அதற்காகவே மறுபடியும் இந்த புராணத்தை படித்துக்கொண்டிருக்கிறேன்.
மகாபாரதம் ஒரு நல்ல உன்னத காவியம்தான் . போதனைகள் மிக்கது .
ஆனால் மகா பாரதம் ,உள்நுழைந்தால் , ரொம்பவே +18 .
யார் யாரால் குழந்தை பெற்றுக்கொள்வது ஒரு விதிமுறையே இல்லையே .
Family tree எனப்படும் குடும்ப தலைமுறைகளை பார்கையில் நமக்கே கொஞ்சம் வெட்கம் வரும் .
போகட்டும் மகாபாரதம் யாருடையது ? Biography of whom ?
அவசியம் என்றால் மீண்டும் அலசலாம் !
ரமணியன்
.
.
.
எத்தனை எத்தனையோ விஷையங்கள் குழந்தைகளுக்கு படித்துக்காட்ட இருக்கும்போது, வில்லங்கமான இதை 'கன காரியமாய்' படித்து பகிருவானேன்?.............இலங்கை ஜெயராஜ் தன்னுடைய கம்பராமாய பேச்சில் சொல்வார், " மனிதன் எப்படி வாழணும் என்பதற்கு ஒரு காவியமும், எப்படி வாழக்கூடாது என்பதற்கு ஒரு காவியமும் படைத்தான்" ..........."முன்னது ராமாயாணம் பின்னது மகாபாரதம்" என்று சொல்வார்.
.
.
.
"களவும் கற்று மற" என்பது போலத்தான் நிறைய இருக்கும் பாரதத்தில் ...........'ரிஷி முலம் நதி முலம் பார்க்கக்கூடாது' என்பார்களே அது இதுக்குத்தான்..............நமக்கு அந்த யுகத்தின் நீதிகள் நெறிகள் தெரியாது, மனம் பக்குவம் இருக்காது தானே?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5
|
|