புதிய பதிவுகள்
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_m10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10 
53 Posts - 60%
Dr.S.Soundarapandian
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_m10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_m10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10 
12 Posts - 13%
mohamed nizamudeen
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_m10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_m10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10 
2 Posts - 2%
prajai
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_m10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_m10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_m10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_m10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10 
1 Post - 1%
Rutu
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_m10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_m10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_m10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10 
305 Posts - 29%
Dr.S.Soundarapandian
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_m10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_m10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_m10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_m10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_m10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10 
18 Posts - 2%
prajai
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_m10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10 
8 Posts - 1%
Rutu
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_m10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_m10பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81642
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 02, 2016 3:02 pm

பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் LzWDjnwkTLOCc3XstKbF+punjab_2680450g
-
பஞ்சாப் விமானப்படை தளத்தில் தாக்குதல்: 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; படையினர் மூவர் வீரமரணம் SYBZcmzxSeyew95MlQne+Pathankot_Air_base_2680346g
-
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப் படைத்தளத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் கடும் சண்டை நிகழ்ந்தது. இதில், 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; படையினர் மூவர் வீரமரணம் அடைந்தனர்.

பாகிஸ்தான் எல்லையோரம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது பதன்கோட் விமானப் படைத்தளம். இங்கு இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3.30 மணிக்கு ராணுவ வீரர்கள் உடையில் நுழைந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கினர். இதனையடுத்து, பாதுகாப்புப்படை வீரர்கள் முழுவீச்சில் தீவிரவாதிகள் மீது அதிரடித் தாக்குதலில் இறங்கினர்.

இது குறித்து பஞ்சாப்பின் சட்டம் ஒழுங்குப் பிரிவு போலீஸார் எச்.எஸ். ஹில்டன் கூறும்போது, "இரு தரப்பினருக்கும் இடையேயான சண்டை கிட்டத்தட்ட ஐந்து மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. தீவிரவாதிகள் அதிக அளவிலான ஆர்டிஎக்ஸ் வெடிப்பொருட்களை தங்கள் வசம் வைத்திருந்தனர். விமானப் படைத்தளத்தின் பின்புறம் உள்ள வனப்பகுதி வழியாக அவர்கள் இங்கு ஊடுருவினர்" என்றார்.

இந்தக் கடும் சண்டையின் முடிவில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்கே பாக்‌ஷி தெரிவித்துள்ளார். அதேவேளையில், பாதுகாப்புப் படையினர் இருவர் வீரமரணம் அடைந்ததாகவும் மற்றும் 6 வீரர்கள் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் துப்பாக்கிச்சூடு:

விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அங்கு மீட்புப்பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே, அங்கு மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவ இடத்தில் விசாரணை நடத்தும் பொருட்டு, தேசிய புலனாய்வு ஆணைய அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

அங்கு மேலும் சில தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அண்டை மாநில நகரமான டேரடுனிலும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியிலும் விமான நிலையம், ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பிற முக்கிய பகுதிகளிலும் பாதுகாப்பு கணிசமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.

விமானப் படைத்தளத்தை குறிவைத்தது யார்?

விமானப் படைதளத்தை குறிவைத்தவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தினராக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பஞ்சாப் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எல்லை மாநிலமான ஹரியாணாவிலும் இரண்டுக்கும் பொதுவான தலைநகராக திகழும் சண்டிகரிலும் பலத்த தீவிர சோதனை நடந்து வருகிறது. தலைநகர் டெல்லியிலும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விமானப் படைத்தளம் சுற்றிலும் ரோந்தில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தளத்தின் தொழில்நுட்ப மையம் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பஞ்சாபில் கடந்த 6 மாதத்தில் நடந்துள்ள இரண்டாவது மோசமான தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் இதுவாகும். முன்னதாக கடந்த ஜூலை 27-ம் தேதி பஞ்சாப்பின் குருதாஸ்பூரின் தினான்நகரில் 3 தீவிரவாதிகள் ராணுவ உடையில் நுழைந்து தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.

என்ன சொல்கிறார் ராஜ்நாத்?

இதனிடையே, தீவிரவாதத் தாக்குதல் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறும்போது, "பாகிஸ்தானுடன் நல்லுறவில் இருக்கவே நாங்கள் முயற்சிக்கிறோம். அதற்காக அங்கிருந்து வரும் அனைத்து தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி அளிக்காமல் இருக்க மாட்டோம். நம் படையினர் மிகச் சிறப்பாக பதில் தாக்குதல் நடத்தினர்" என்றார்.

மோடியின் பாக். பயணத்துக்கான பதில்: ஒமர் அப்துல்லா

இந்தத் தாக்குதல் தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முத்ல்வர் ஒமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும்போது, "எனது முந்தைய அனுபவத்திலிருந்து கூறுகிறேன். தீவிரவாதிகள் விமானப் படைதளத்தை குறிவைத்து தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் மட்டுமே ஊடுருவி இருக்க வேண்டும்.

பிரதமர் மோடி மேற்கொண்ட தைரியமான 'திடீர்' பாகிஸ்தான் பயணத்துக்கான உடனடி பதில்தான் இது. அவர் சந்தித்திருக்கும் முதல் சவால்தான் இந்தத் தாக்குதல்.

தீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றோடு ஒன்றாக வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்துவதில் பலன் இல்லை என்பதனை பாஜக இப்போதாவது புரிந்துகொள்ள வேண்டும். தாக்குதல்களுக்கு நடுவே இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
=
தமழ் தி இந்து காம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 02, 2016 5:33 pm

சவால்தான் .
வீரமரணம் அடைந்த இரு வீரர்களுக்கும் எமது கண்ணீர் கலந்த அஞ்சலி .
அவர் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81642
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 02, 2016 6:10 pm

சமீபத்திய செய்தி
-
தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து உதவிகள்


பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமானப்படைத் தளத்தில் இன்று தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு, பாகிஸ்தானில் இருந்து தொலைபேசி மூலம் கால் டாக்ஸி வாடகைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

பதன்கோட்டில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் நேற்று டோயோடா இன்னோவா காரில் வந்துள்ளனர். அந்த கார் ஓட்டுநருக்கு பாகிஸ்தானில் இருந்து செல்போன் மூலம் அழைப்பு வந்து கால் டாக்ஸி வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது.

அந்த கால் டாக்ஸி ஓட்டுநரிடம், பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ஓட்டுநர், பாகிஸ்தானில் இருந்து வரும் கடத்தல்காரர்களுக்கு உதவி செய்து வருகிறாரா அல்லது தீவிரவாதிகளுடன் தொடர்புடையவரா அல்லது அந்த எண் பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கிறது என்பது தெரியாதவரா என்ற கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த ஓட்டுநர், பதன்கோட்டில் ஒரு பகுதிக்கு வந்துள்ளார். அங்குதான் தீவிரவாதிகள் இன்னோவா காரில் ஏறியுள்ளனர்.

வரும் வழியில் அந்த கார் பழுதானதால், அதிலிருந்து இறங்கி, எஸ்யுவி (மகிந்திரா எஸ்யுவி 500) வாகனத்தை கடத்தியுள்ளனர். அந்த வாகனத்தில்தான் பஞ்சாப் காவல்துறை கண்காணிப்பாளர் தனது நண்பர் மற்றும் உதவியாளருடன் வந்து கொண்டிருந்தார்.

காவல்துறை கண்காணிப்பாளரையும், உதவியாளரையும் வண்டியில் இருந்து இறக்கிவிட்டுவிட்ட தீவிரவாதிகள், நண்பரை மட்டும் பிணையக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு காரில் சென்றுவிட்டனர்.

வாகனத்தைக் கடத்தும் போது, காவல்துறை கண்காணிப்பாளரின் செல்போனை பறித்துச் சென்ற தீவிரவாதிகள், அதில் இருந்து பாகிஸ்தானில் இருக்கும் அவர்களது அமைப்புக்கு போன் செய்துள்ளனர். அந்த எண்ணும், இன்னோவா கார் ஓட்டுநருக்கு அழைப்பு வந்த எண்ணும் ஒன்று என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்துதான், தீவிரவாதிகள் எந்த வழியில் செல்ல வேண்டும், என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தினமணி


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக