புதிய பதிவுகள்
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 7:09 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:05 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள்
Page 1 of 1 •
ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள்
#1183981இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ரகசியங்களை அறிந்துகொள்ள இங்கிலாந்தில் இருந்து காதல் வலை வீசிய ஐ.எஸ். உளவாளிப் பெண்ணின் காதல் வலையில் கேரள மாநிலத்தை சேர்ந்த இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி? என்பது தொடர்பான ருசிகர தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
கேரள மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் இந்திய விமானப்படையின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வந்தார். பணிநிமித்தமாக அவ்வப்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம், சென்னை, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் உள்ள பதின்டா ஆகிய இடங்களில் உள்ள இந்திய விமானப்படை நிலையங்களில் போர் விமானங்களை பராமரித்து, கண்காணிக்கும் குழுவில் உயர்பொறுப்பு வகித்துவந்த ரஞ்சித்துக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் பேஸ்புக் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு அழகிய இளம்பெண் அறிமுகமானார்.
இங்கிலாந்தில் உள்ள பீஸ்டன் பகுதியில் வசிப்பதாகவும், புலனாய்வு பத்திரிகையில் பணியாற்றிவருவதாகவும் தன்னைப்பற்றி அறிமுகப்படுத்தி கொண்ட அந்தப்பெண் அவ்வப்போது பேஸ்புக் வாயிலாக ரஞ்சித் மீது அன்புமழையை பொழிய தொடங்கினார்.
புதிய அறிமுகம் தந்த ஒருவிதமான இனம்புரியாத மயக்கத்தில் இரவு, பகல் பாராமல் எந்நேரமும் தனது தோழியின் வரவை எதிர்பார்த்து பேஸ்புக்கே கதியாக ஆகிப்போனார், ரஞ்சித். நாளடைவில் பின்னிரவு நேரத்தில் பேஸ்புக் ‘சாட்’ மூலம் சரளமான ஆங்கிலத்தில் ஆபாச வசனங்களை அந்த இளம்பெண் உதிர்த்துவிட, சொர்க்கத்தில் மிதப்பதைப்போன்ற ஒரு பரவசத்தில் அவர் ஆழ்ந்துப் போனார்.
இந்நிலையில், ரஞ்சித்தின் வேலை தொடர்பாக அவர் விசாரிக்க தொடாங்கினார். போர் பயிற்சிகள் மற்றும் இந்திய விமானப்படை விமானங்களின் செயல்திறன் ஆகியவற்றைப்பற்றி வானளாவப்பேசி, தனது பணியைப்பற்றிய விபரங்களை ‘புட்டுப்புட்டு’ வைத்த ரஞ்சித் தன்னுடைய சில புகைப்படங்களையும் அவருடன் வாட்ஸ்அப் மற்றும் ஸ்கைப் மூலம் பரிமாற தொடங்கினார். பின்னர், இருவரும் நேரிடையாகவே முகத்தோடு முகம் நோக்கி இண்டர்நெட் அழைப்பின்மூலம் பேசிக் கொள்ள தொடங்கினார்கள்.
மெதுவாக, தனது திட்டத்தின் முதல்காயை அந்த இளம்பெண் நகர்த்தினார், இந்திய விமானப்படையில் என்னென்ன ரக விமானங்கள் உள்ளன? அவற்றின் செயல்திறன் என்ன? என்பது தொடர்பாக ரஞ்சித்திடம் ஒரு பேட்டியை எடுத்த அவர், அதை தான் வேலை செய்யும் பத்திரிகையில் பிரசுரிக்கப் போவதாக தெரிவித்தார்.
அடுத்தகட்டமாக, குவாலியர் நகரில் இயங்கிவரும் இந்திய விமானப்படையின் ரகசியக்கூடம் பற்றிய தகவல்களை அளிக்குமாறு அவர் கேட்க, இந்திய பாதுகாப்பு துறையின் மிகஉயர்ந்த ரகசிய கூடமான அந்த திட்டத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட ரஞ்சித் மறுத்து தயங்கினார். இதற்கிடையே, பெல்காம், சென்னை, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் உள்ள பதின்டா ஆகிய இடங்களில் மாறிமாறி வேலை செய்துவந்த ரஞ்சித்தின் இணையதள நடவடிக்கைகளை ராணுவ புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர்.
குவாலியர் நகரில் இயங்கிவரும் இந்திய விமானப்படையின் ரகசியக்கூடம் பற்றிய தகவல்களை அளிக்க மாட்டேன் என ரஞ்சித் பிடிவாதம் பிடித்துவந்த நிலையில் இதற்கு முன்னர் இந்திய போர் விமானங்களின் தொழில்நுட்பம் பற்றி பேஸ்புக்கில் பரிமாறிய ரகசிய தகவல்கள், அளித்த பேட்டியின் பதிவுகள் போன்றவற்றை அம்பலப்படுத்தி உன்னை காட்டிக் கொடுத்து விடுவேன். மரியாதையாக, குவாலியர் ரகசியக்கூடம் பற்றிய தகவல்களை எனக்கு தெரிவித்தே ஆகவேண்டும் என அந்த இளம்பெண் மிரட்டத் தொடங்கினார்.
இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஏஜெண்ட்டாக பணியாற்றிவந்த அந்த இங்கிலாந்து பெண்ணுடனான ராஜ்நாத்தின் மொத்த தொடர்புகளுக்கான ஆதாரங்களை முழுமையாக சேகரித்த ராணுவ புலனாய்வு மற்றும் டெல்லி போலீஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் பஞ்சாப்பில் உள்ள பதின்டா விமாப்படைத்தளத்தில் ரஞ்சித்தை கைது செய்துள்ளனர்.
நேற்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், நான்கு நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். -maalaimalar
கேரள மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித் என்பவர் இந்திய விமானப்படையின் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றி வந்தார். பணிநிமித்தமாக அவ்வப்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம், சென்னை, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் உள்ள பதின்டா ஆகிய இடங்களில் உள்ள இந்திய விமானப்படை நிலையங்களில் போர் விமானங்களை பராமரித்து, கண்காணிக்கும் குழுவில் உயர்பொறுப்பு வகித்துவந்த ரஞ்சித்துக்கு மூன்றாண்டுகளுக்கு முன்னர் பேஸ்புக் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு அழகிய இளம்பெண் அறிமுகமானார்.
இங்கிலாந்தில் உள்ள பீஸ்டன் பகுதியில் வசிப்பதாகவும், புலனாய்வு பத்திரிகையில் பணியாற்றிவருவதாகவும் தன்னைப்பற்றி அறிமுகப்படுத்தி கொண்ட அந்தப்பெண் அவ்வப்போது பேஸ்புக் வாயிலாக ரஞ்சித் மீது அன்புமழையை பொழிய தொடங்கினார்.
புதிய அறிமுகம் தந்த ஒருவிதமான இனம்புரியாத மயக்கத்தில் இரவு, பகல் பாராமல் எந்நேரமும் தனது தோழியின் வரவை எதிர்பார்த்து பேஸ்புக்கே கதியாக ஆகிப்போனார், ரஞ்சித். நாளடைவில் பின்னிரவு நேரத்தில் பேஸ்புக் ‘சாட்’ மூலம் சரளமான ஆங்கிலத்தில் ஆபாச வசனங்களை அந்த இளம்பெண் உதிர்த்துவிட, சொர்க்கத்தில் மிதப்பதைப்போன்ற ஒரு பரவசத்தில் அவர் ஆழ்ந்துப் போனார்.
இந்நிலையில், ரஞ்சித்தின் வேலை தொடர்பாக அவர் விசாரிக்க தொடாங்கினார். போர் பயிற்சிகள் மற்றும் இந்திய விமானப்படை விமானங்களின் செயல்திறன் ஆகியவற்றைப்பற்றி வானளாவப்பேசி, தனது பணியைப்பற்றிய விபரங்களை ‘புட்டுப்புட்டு’ வைத்த ரஞ்சித் தன்னுடைய சில புகைப்படங்களையும் அவருடன் வாட்ஸ்அப் மற்றும் ஸ்கைப் மூலம் பரிமாற தொடங்கினார். பின்னர், இருவரும் நேரிடையாகவே முகத்தோடு முகம் நோக்கி இண்டர்நெட் அழைப்பின்மூலம் பேசிக் கொள்ள தொடங்கினார்கள்.
மெதுவாக, தனது திட்டத்தின் முதல்காயை அந்த இளம்பெண் நகர்த்தினார், இந்திய விமானப்படையில் என்னென்ன ரக விமானங்கள் உள்ளன? அவற்றின் செயல்திறன் என்ன? என்பது தொடர்பாக ரஞ்சித்திடம் ஒரு பேட்டியை எடுத்த அவர், அதை தான் வேலை செய்யும் பத்திரிகையில் பிரசுரிக்கப் போவதாக தெரிவித்தார்.
அடுத்தகட்டமாக, குவாலியர் நகரில் இயங்கிவரும் இந்திய விமானப்படையின் ரகசியக்கூடம் பற்றிய தகவல்களை அளிக்குமாறு அவர் கேட்க, இந்திய பாதுகாப்பு துறையின் மிகஉயர்ந்த ரகசிய கூடமான அந்த திட்டத்தைப் பற்றிய தகவல்களை வெளியிட ரஞ்சித் மறுத்து தயங்கினார். இதற்கிடையே, பெல்காம், சென்னை, டெல்லி மற்றும் பஞ்சாப்பில் உள்ள பதின்டா ஆகிய இடங்களில் மாறிமாறி வேலை செய்துவந்த ரஞ்சித்தின் இணையதள நடவடிக்கைகளை ராணுவ புலனாய்வு மற்றும் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர்.
குவாலியர் நகரில் இயங்கிவரும் இந்திய விமானப்படையின் ரகசியக்கூடம் பற்றிய தகவல்களை அளிக்க மாட்டேன் என ரஞ்சித் பிடிவாதம் பிடித்துவந்த நிலையில் இதற்கு முன்னர் இந்திய போர் விமானங்களின் தொழில்நுட்பம் பற்றி பேஸ்புக்கில் பரிமாறிய ரகசிய தகவல்கள், அளித்த பேட்டியின் பதிவுகள் போன்றவற்றை அம்பலப்படுத்தி உன்னை காட்டிக் கொடுத்து விடுவேன். மரியாதையாக, குவாலியர் ரகசியக்கூடம் பற்றிய தகவல்களை எனக்கு தெரிவித்தே ஆகவேண்டும் என அந்த இளம்பெண் மிரட்டத் தொடங்கினார்.
இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் ஏஜெண்ட்டாக பணியாற்றிவந்த அந்த இங்கிலாந்து பெண்ணுடனான ராஜ்நாத்தின் மொத்த தொடர்புகளுக்கான ஆதாரங்களை முழுமையாக சேகரித்த ராணுவ புலனாய்வு மற்றும் டெல்லி போலீஸ் அதிகாரிகள் நேற்று முன்தினம் பஞ்சாப்பில் உள்ள பதின்டா விமாப்படைத்தளத்தில் ரஞ்சித்தை கைது செய்துள்ளனர்.
நேற்று அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், நான்கு நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். -maalaimalar
Re: ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள்
#1183987- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள்
#1184017- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1184000ராஜா wrote:இந்தியர்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதற்காக தான் இதை படித்ததும் பகிர்ந்தேன்
ஆமாம் எப்படியெல்லாம் மடக்கறாங்க ஆளை?
Re: ஐ.எஸ்.ஐ.எஸ். கும்பலின் காதல் வலையில் இந்திய விமானப்படை வீரர் விழுந்தது எப்படி?: ருசிகர தகவல்கள்
#0- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|