புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_m10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_m10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_m10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_m10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_m10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10 
2 Posts - 2%
prajai
கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_m10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_m10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_m10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_m10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10 
1 Post - 1%
Rutu
கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_m10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_m10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_m10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_m10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10 
231 Posts - 22%
sugumaran
கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_m10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_m10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_m10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_m10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10 
18 Posts - 2%
prajai
கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_m10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10 
8 Posts - 1%
Rutu
கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_m10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_m10கூடா நட்பு கேடாய் முடியும் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடா நட்பு கேடாய் முடியும்


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 25, 2015 5:02 am

சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் | படம்: வீடியோ பதிவிலிருந்து...
எங்களுக்கு இந்த தமிழ்நாடே வேண்டாம், கர்நாடகா, கேரளா எங்கேயாவது போய் எங்களது பொழப்பைத் தேடிக் கொள்கிறோம் என்று சிம்புவின் தாயார் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்பு பாடிய 'பீப் பாடல்' யூடியூப் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி சிம்பு, அனிருத் மீது சென்னை, கோவை சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. புகார்களின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு சிம்புவுக்கு கோவை போலீஸார், 2 முறை சம்மன் அனுப்பியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இதற்கிடையே, தி.நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டை பெண்கள் அமைப்பினரும், வேறு சில அமைப்பினரும் கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல இடங்களில் சிம்பு, அனிருத் உருவப்படங்களை தீயிட்டு கொளுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தனது மகனின் 'பீப்' பாடல் குறித்து டி.ராஜேந்தர் பேசிய வீடியோ பதிவு ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. தற்போது சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் பேசும் வீடியோ வெளியிடப்பட்டு இருக்கிறது.

அந்த வீடியோ பதிவில் உஷா ராஜேந்தர் பேசியிருப்பது, "சிம்பு அப்படி என்ன குற்றம் பண்ணிவிட்டார்? பொதுநிகழ்ச்சியிலோ, படங்களிலோ, பேட்டியிலோ ஏதாவது சொல்லியிருக்கிறாரா? எதுவுமே இல்லை. அவரோ சின்ன பையன், அவருக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. வீட்டில் நண்பர்களுடன் விளையாட்டாக பண்ணிய பாடல், அதுவும் 'பீப்' போடப்பட்டு இறுதியில் தேவையில்லை என்று தூக்கிப் போடப்பட்ட பாடல். அதை என்னமோ பெரிய குற்றம் பண்ணிவிட்டது போல, எந்த நேரமும் வீட்டின் முன்பு போலீஸ் இருக்கிறது.

24 மணி நேரமும் வீட்டின் முன்பு கேமிரா கையுமாக ஆட்கள் இருந்தால் எங்களுக்கு என்ன நிம்மதி இருக்கிறது. சொந்த வீட்டின் வாசலில் என்னால் கோலம் போட முடியவில்லை, அவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். போலீஸ் தேடும் அளவுக்கு சிம்பு என்ன தவறு பண்ணினார், அப்படியே தேடினாலும் தமிழ்நாட்டை விட்டோ, இந்தியா விட்டோ எங்கேயும் ஒடவில்லை. உங்களுக்கு என் பையன் தானே வேண்டும், எந்த போலீஸிடம் வேண்டுமானாலும் ஒப்படைக்கிறோம் எடுத்துக் கொள்ளுங்கள்.

என்ன நாடு இது? தனிப்பட்ட வீட்டிற்குள் தனியுரிமை இல்லை என்றால் ஏன் இங்கு இருக்க வேண்டும். எங்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை யாருமே சொல்லமாட்டேன் என்கிறார்கள். இது திருடப்பட்ட ஒரு பாடல், தூக்கி எறியப்பட்ட ஒரு பாடல், 'பீப்' சத்தம் போட்டு மறைக்கப்பட்ட ஒரு பாடல். அப்படியிருக்கும் போது உங்களுக்கு என்ன தான் வேண்டும். என் பையனோட உயிர் வேண்டுமா.. எடுத்துக் கொள்ளுங்கள்.. இல்லையென்றால் அந்த பையனை வளர்த்த என்னோட உயிர் வேண்டுமா.. எடுத்துக் கொள்ளுங்கள். என்ன தான் பிரச்சினை உங்களுக்கு?

சிலம்பரசனை தூக்கில் போட வேண்டும் என்கிறார்கள். அந்த பையன் தூக்கில் போடும் அளவுக்கு என்னங்க பண்ணிட்டான். அந்த பையனை வளர்ந்தவள் நான். என்னை தூக்கில் போடுங்கள். என் மகன் தவறு பண்ணியிருந்தால், என்னை தூக்கில் போடுங்கள். நான் வருகிறேன். வீட்டில் சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை, வெளியே வர முடியவில்லை. எந்தொரு நேரம் பார்த்தாலும் கேமிரா கையுமாகவே இருக்கிறார்கள். என்னங்க நாடு இது? எனக்கு இந்த தமிழ்நாடே வேண்டாம். எங்களை விட்டுவிடுங்கள் நாங்கள் எங்கேயாவது சென்று விடுகிறோம்.

சிம்பு ஒரு சாதாரண நடிகன். பத்து நடிகரோடு அவரும் ஒரு நடிகர். இப்படி கிழி கிழி என்று கிழிப்பதற்கு அவர் என்ன பண்ணிவிட்டார். எங்கள் குடும்பத்தோட நிம்மதியே போய்விட்டது.

தமிழ்நாடே வேண்டாம், கர்நாடகா, கேரளா எங்கேயாவது போய் எங்களது பொழப்பைத் தேடிக் கொள்கிறோம். எங்களை வாழவைத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர்.


நன்றி தி கிந்து



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 25, 2015 5:37 am

சிம்பு பாடி பதிவு செய்து,
வேறு வரிகளைப் போட்டு நிரப்புவதற்காக
வைக்கப்பட்டிருந்த பாடல் அவருக்கு தெரியாமல்
வெளிவந்துள்ளது.
-
சிம்புவின் எதிர்காலத்தோடு விளையாட நினைத்த
ஒரு குற்றவாளியின் செயலுக்கு அவர் பலிகடா
ஆகியுள்ளார்.
-
‘தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பதே தெய்வப்
பண்பு’ என்ற அடிப்படையில் சிம்பு செய்திருக்கும்
தவறை மன்னிப்போம்.

இத்தவறு மன்னிக்கப்பட வேண்டியதுதானே தவிர
தண்டிக்கப்பட வேண்டியது அல்ல'' என்று சரத்குமார்
தெரிவித்துள்ளார்.
-
----------------------------------------
தமிழ் தி இந்து காம்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 25, 2015 6:13 am

1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ஊழல் என்று சிபிஐ அறிக்கைவிட்ட
போது வராத போராட்டம் ,
சொத்து குவிப்பு வழக்கில் உண்மையை ஜெயலலிதா ஒத்துக்கொள்ளாத
போது வராத போராட்டமும் இப்போது பீப் சாங்கில் வருகிறது
-
தமிழர்களே சிந்தியுங்கள்!
அரசியல்வாதிகளின் ஊழல் திசைதிருப்பு நாடகத்தை முதலில் ஓரங்கட்டுவோம்
-
--பிரபாகரன் (விகடன் வாசகர்)

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Dec 25, 2015 2:28 pm

ayyasamy ram wrote:1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ஊழல் என்று சிபிஐ அறிக்கைவிட்ட
போது வராத போராட்டம் ,
சொத்து குவிப்பு வழக்கில் உண்மையை ஜெயலலிதா ஒத்துக்கொள்ளாத
போது வராத போராட்டமும் இப்போது பீப் சாங்கில் வருகிறது
-
தமிழர்களே சிந்தியுங்கள்!
அரசியல்வாதிகளின் ஊழல் திசைதிருப்பு நாடகத்தை முதலில் ஓரங்கட்டுவோம்
-
--பிரபாகரன் (விகடன் வாசகர்)
கூடா நட்பு கேடாய் முடியும் 3838410834 கூடா நட்பு கேடாய் முடியும் 3838410834

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 25, 2015 3:04 pm

அப்பவே வந்திருந்தா தேடும் அவசியமே வந்திருக்காது... சிம்பு குறித்து போலீஸ் விளக்கம்
 
சென்னை: புகார் அளிக்கப்பட்டதும் நடிகர் சிம்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தால், தற்போது அவரைத் தேட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது என போலீஸார் தெரிவித்துள்ளனர். இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு பாடிய பீப் பாடல் ‘யூ டியூப்' மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை இழிவு படுத்தும் வகையில் உள்ள அந்தப் பாட்டிற்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் வலுத்து வருகின்றன.

தி.நகரில் உள்ள நடிகர் சிம்பு வீட்டை பெண்கள் அமைப்பினரும், வேறு சில அமைப்பினரும் கடந்த சில நாட்களாக முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் சிம்பு, அனிருத் ஆகிய இருவரின் உருவப் படங்களை தீயிட்டு கொளுத்தி போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

வழக்கு... பாடல் விவகாரம் தொடர்பாக சிம்பு மற்றும் அனிருத் மீது சென்னை, கோவை சைபர் கிரைம் போலீஸில் கொடுக்கப்பட்டுள்ள புகார்களின் பேரில் இரு இடங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.
 
தலைமறைவான சிம்பு... இசை நிகழ்ச்சிக்காக கனடா சென்ற அனிருத், இந்தியா திரும்பாமல் அங்கேயே தங்கி விட்டார். ஆனால், சிம்பு எங்கிருக்கிறார் என்றே இல்லை. தலைமறைவாக உள்ள சிம்புவைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 
கைது நடவடிக்கை... இது தவிர சிம்பு முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜனவரி 4-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி ஒத்திவைத்து விட்டார். இதனால், சிம்புவைக் கண்டதும் கைது செய்யும் முயற்சிகளில் போலீசார் இறங்கியுள்ளனர்.
 
தாயார்... இந்நிலையில் நேற்று சிம்புவின் தாயார் பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அதில், சிம்புவின் நிலை குறித்து அவர் கண்ணீருடன் பேசி இருந்தார்.
 
நேரில் விளக்கம் தந்திருந்தால்... ஆனால், இவ்வாறு நிலைமையை மேலும் சிக்கலாக்கியது சிம்பு தான் என்கின்றனர் போலீசார். வழக்குப்பதிவு செய்திருப்பது தெரிந்தவுடன் அவரே நேரில் வந்து விளக்கம் அளித்து சென்றிருந்தால் நாங்கள் தேட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது என அவர்கள் கூறுகின்றனர்.
 
தென்தமிழகத்தில் தான்... இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிம்புவை இப்போது நாங்கள் தேடி கண்டுபிடித்தால் கைது செய்ய வேண்டிய நிலைதான் ஏற்படும். அவர் வெளிநாடுகளுக்கு இது வரை தப்பிச் செல்லவில்லை. தென் தமிழகத்தில்தான் எங்கேயோ தலைமறைவாக இருக்கிறார். அவரை பிடிக்க கூடுதல் போலீஸாரை ஈடுபடுத்த இருக்கிறோம்" என்றார்.
 
நன்றி ஒன்இந்தியா



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 25, 2015 8:24 pm

ராஜா wrote:
ayyasamy ram wrote:1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ஊழல் என்று சிபிஐ அறிக்கைவிட்ட
போது வராத போராட்டம் ,
சொத்து குவிப்பு வழக்கில் உண்மையை ஜெயலலிதா ஒத்துக்கொள்ளாத
போது வராத போராட்டமும் இப்போது பீப் சாங்கில் வருகிறது
-
தமிழர்களே சிந்தியுங்கள்!
அரசியல்வாதிகளின் ஊழல் திசைதிருப்பு நாடகத்தை முதலில் ஓரங்கட்டுவோம்
-
--பிரபாகரன் (விகடன் வாசகர்)
கூடா நட்பு கேடாய் முடியும் 3838410834 கூடா நட்பு கேடாய் முடியும் 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1182914



கூடா நட்பு கேடாய் முடியும் 3838410834 கூடா நட்பு கேடாய் முடியும் 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Dec 25, 2015 8:35 pm

நல்லவன் ஒருவன் வேண்டாத/கெட்டவன் ஒருவனிடம் நட்பு பாராட்டுவதே - கூடா நட்பு கேடாய் முடியும் என்பது.

இந்த இரண்டு பேரில் யாருங்க நல்லவன்? யாருங்க கெட்டவன்? புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 25, 2015 8:50 pm

ம்ம்.. என்னத்த சொல்றது?.............பேப்பர்காரங்களுக்கு ஏதாவது பர பரப்பாய் இருந்தால் போறும்...........



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 29, 2015 7:25 pm

வாட்ஸ் அப் பெறப்பட்டது
-
கூடா நட்பு கேடாய் முடியும் FRH3lhanQrK52Ld5lGEz+IMG-20151228-WA0014
-
கூடா நட்பு கேடாய் முடியும் Ssb5Wa9BTwSlRMbNJxTG+IMG-20151228-WA0008

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Dec 29, 2015 9:43 pm

ayyasamy ram wrote:வாட்ஸ் அப் பெறப்பட்டது
-
கூடா நட்பு கேடாய் முடியும் FRH3lhanQrK52Ld5lGEz+IMG-20151228-WA0014
-
கூடா நட்பு கேடாய் முடியும் Ssb5Wa9BTwSlRMbNJxTG+IMG-20151228-WA0008
மேற்கோள் செய்த பதிவு: 1183703

அருமை . அருமை .

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக