புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 17:15

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 17:14

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 17:14

» https://www.facebook.com/Peak8CBD/
by Guest Today at 17:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 16:05

» Sight Care Australia [Benefits] - Is Truth or Myth Science?
by KristLowry Today at 15:41

» ASPEN GREEN CBD GUMMIES - Immune Strength & Cardiovascular Health!
by shakigullo Today at 12:26

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 11:29

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 11:05

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 10:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:00

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 8:28

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Today at 0:37

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Today at 0:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:29

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:10

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:45

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 19:53

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:38

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:37

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 13:56

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 13:54

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 13:50

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 13:48

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 13:47

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 13:45

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed 17 Apr 2024 - 23:32

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed 17 Apr 2024 - 22:50

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 18:13

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 18:04

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 17:48

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:24

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:22

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:19

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 15:14

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed 17 Apr 2024 - 12:50

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Wed 17 Apr 2024 - 2:20

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue 16 Apr 2024 - 21:44

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon 15 Apr 2024 - 9:53

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 20:05

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 17:09

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 14:47

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 10:58

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun 14 Apr 2024 - 10:29

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 19:31

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 15:56

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:46

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:42

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat 13 Apr 2024 - 13:29

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_m10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10 
50 Posts - 49%
ayyasamy ram
மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_m10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10 
34 Posts - 33%
mohamed nizamudeen
மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_m10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_m10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_m10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10 
3 Posts - 3%
prajai
மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_m10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10 
3 Posts - 3%
manikavi
மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_m10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_m10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10 
2 Posts - 2%
Rutu
மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_m10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10 
1 Post - 1%
Kavithas
மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_m10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_m10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10 
216 Posts - 42%
heezulia
மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_m10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10 
191 Posts - 37%
Dr.S.Soundarapandian
மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_m10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_m10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10 
18 Posts - 4%
sugumaran
மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_m10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_m10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10 
6 Posts - 1%
manikavi
மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_m10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10 
4 Posts - 1%
prajai
மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_m10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_m10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_m10மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்?


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun 27 Dec 2015 - 14:09

மோடியின் பாக். பயண சர்ச்சை: ஒளிந்திருக்கும் தொழிலதிபர் யார்?

 
பிரதமர் மோடியின் நேற்றைய திடீர் பாகிஸ்தான் பயணம் எல்லோர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில், ஆர்.எஸ்.எஸில் இருந்து வந்த மோடி, பாகிஸ்தான் குறித்த தனது கருத்தை மாற்றிக் கொண்டாரா என்ற விவாதம் பரபரக்கிறது. இந்நிலையில் மோடியின் திடீர் பயணத்திற்கு வேறொரு ரகசிய காரணம் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அன்று பாகிஸ்தானிற்கு சென்றது மோடி மட்டுமல்லவாம்; சஜ்ஜன் ஜிண்டால் என்பவரும் அன்று பாகிஸ்தான் சென்றதுதான் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

யார் அந்த சஜ்ஜன் ஜிண்டால்?

சஞ்சன் ஜிண்டால் இந்தியாவைச் சேர்ந்த ஜே.எஸ்.டபுள்யூ ஸ்டீல் என்ற நிறுவனத்தின் இயக்குனர். இவர் தான் இந்த இரு பிரதமர்களுக்கும் இடையிலான பாலமாக இருப்பவர் என்று கூறப்படுகிறது. சஜ்ஜன் ஜிண்டால் தரப்பில்,  நவாஸ் ஷெரீப்பின் பேத்தியின் திருமணத்திற்காகவும், அவரது பிறந்த நாளிற்கு வாழ்த்து கூறவுமே சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் ஷர்மா, இந்த சந்திப்பின் பின்னணியில் தனிநபரின் பிஸ்னஸ் ஆதாயம் உள்ளதா என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கோரி இருந்தார். ஆனால், அரசு சார்பில் சஜ்ஜனுக்கும் இரு நாட்டு உறவுக்கும் எந்த சமந்தமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



நவாஸ் ஷெரீப்பின் குடும்பமானது இரும்பு எக்கு வர்த்தகத்தில் நீண்ட நாட்களாக இயங்கி வருகிறது. ஷெரீப்பின் மகன் தலைவராக இருந்து வரும் நிறுவனத்தின் பெயர் Ittefag என்பதாகும்.

என்டிடிவி புகழ் பர்காதத்தால் எழுதப்பட்ட 'திஸ் அன்கொயிட் லேண்ட் ( This Unquiet Land )  என்ற புத்தகத்தில்,  இரு பிரதமர்களிடையே நேபாளத்தில் 2014 ல் நடைபெற்ற சார்க் மாநாட்டின்போது இரு பிரதமர்களும் ஒருவரை ஒருவர் புறக்கணித்துக்கொண்டதாக ஊடகங்கள் எழுதிக் கொண்டிருந்த வேளையில், சஜ்ஜன் எப்படி இரு பிரதமர்களின் நம்பிக்கையை பெற்று, இருவருக்கும் இடையில் நீண்ட நேர ரகசிய சந்திப்புக்கு  ஏற்பாடு செய்தார் என்பதும் எழுதப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடப்படவேண்டிய விசயம்.

மேலும் அந்த புத்தகத்தில்,  மோடி  தனக்கு முந்தைய பிரதமர்களை மாதிரி செயல்பட விரும்பினாலும், சில விஷயங்களில் வித்தியாசமாக செயல்பட விரும்பியதாகவும், இதனால் குழப்ப மன நிலையில் அவர் இருந்ததாகவும் அந்த புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஷெரீப் மற்றும் மோடி இடையே டெல்லியில் நடந்த முதல் சந்திப்பின் போது,  முடங்கிப்போன இரண்டு நாட்டு வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க முடிவு செய்யப்பட்டது.  இதனையடுத்து மேற்கூறிய பேச்சுவார்த்தையை மனதில்கொண்டு டெல்லிக்கான பாகிஸ்தான் தூதர் காஷ்மீர் விடுதலைப் போராட்ட குழுவை சந்தித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மோடி அரசு இரண்டு நாட்டு வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையை ரத்து செய்தது. இதனையடுத்து மோடி ஆதரவாளர்கள், அவர் ( மோடி )   வாஜ்பாயைப் போல் சாதுவாக இருக்க மாட்டார் என்று புகழாரம் சூட்டினர்.  அந்த நேரத்தில்தான் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டருகே பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட, பாகிஸ்தான் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு நமது ராணுவம் தாக்குதல் நடத்தும் என அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரிக்கை விடுத்தார்.




ஆனால், இந்தப் பிரச்னைகளுக்கும் நடுவிலும் இருவருக்குமான உறவில் விரிசல் வராமல் தடுத்தது யார் என்பது யாருக்கும் தெரியாத புதிராகவே உள்ளது.  டெல்லியில் முதல் சந்திப்பின் போதே யாரோ ஒரு தூதுவர் தான் இருவருக்கும் இடையில்  இருந்தவர் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதனை தனது பிடிக்குள் இருவரும் வைத்திருக்க விரும்பியதாகவும், இருவருக்கும் இடையில் ஒரு தூதர் இருந்தால் அதுவும் சிறிது சவுகரியமாக இருக்கும் என்று இருவரும் விரும்பியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இதில் எதிர்பாராத சந்திப்புதான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் நவீன் ஜிண்டாலின் சகோதரர் சஜ்ஜன் ஜிண்டால் உடனான சந்திப்பு. சஜ்ஜன் ஜிண்டால் கொடுத்த தேனீர் விருந்தில் ஏற்பட்ட சந்திப்பு தான் இது. இந்திய ஊடகங்களின் கவனத்தை இது ஈர்த்தாலும், பாகிஸ்தான் ஊடகங்கள் இதைப்பற்றி பேசவில்லை. இந்தியாவில் ஜிண்டாலுடன் பேச நேரம் ஒதுக்கிய ஷெரீப்பும் காஷ்மீரைப் பற்றி ஏதும் பேசவில்லை. நவாஸ் ஷெரீப்பும் இந்தியா வந்து காஷ்மீரைப் பற்றி பேசாத முதல் பாகிஸ்தானிய தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய எக்கு நிறுவனங்கள் இதையே எதிர் பார்த்து காத்துக் கிடந்தன. பாகிஸ்தானுடன் நல்லுறவு ஏற்படுவதுடன், ஆப்கானிஸ்தானில் இருந்து இரும்பினை பாகிஸ்தான் சாலை வழியாக இந்தியாவிற்கு எடுத்து வர முடியும் என்பதுதான் அதற்கு காரணம். 'டெல்லியில் மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு ஷெரீப் வந்தபோது,  ஒரு உணவு விடுதியில் தேனீர் விருந்தில் கலந்துகொள்ள எனக்கு ஷெரீப் அழைப்பு விடுத்தார். ஷெரீப்பின் மகன் ஹுசைனுடனான விருந்தின் போது ஜிண்டாலுடன் துணை போவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்கள் இருவரும் மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஆனால் அது ஜிண்டாலுடன் வணிக தொடர்பை பெற்றிருப்பதாக எனக்கு தோன்றியது. ஜிண்டாலுக்கும் ஷெரீப்புக்குமான தொடர்பு ஒரு வணிக நிறுவனத்தின் தலைவர், மற்றொரு நாட்டின் தலைமையை தொழில் ரீதியாக நட்பு கொள்வதையும் தாண்டி, இருவரது நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக திகழ்ந்தார் என்று அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பர்காதத் கூறுகிறார்.




ஜிண்டால் இரு நாட்டின் பிரதமர்களுக்கு இடையிலான உறவினை மேம்படுத்த அதிகாரப்பூர்வமற்ற நபராக இருந்து வெளிக்காட்டாமல் இருந்துள்ளார். கண்டிப்பாக இருவருக்குமான பூகோள அரசியல் சார்ந்து இல்லாமல், அதை தாண்டிய உறவிற்கான தூதராகவே, எல்லைப் பிரச்னையைத் தாண்டிய இரு நாட்டு பிரதமர்களுக்குமான பிரபலமற்ற யாருக்கும் தெரியாத பாலமாக இருந்து வருகிறார். எனக்கு முதலில் இது தெரிந்த பொழுது இதைப்பற்றி ஊடகங்களில் தெரிவிக்க நினைத்து,  பிறகு வேண்டாம் என்று முடிவு செய்தேன். அப்படி நான் அதனை தெரிவித்தால் அது பொய்யானது என்று இந்த இரு தரப்பினரும் அதிகாரபூர்வமாக மறுக்கவே செய்வர்.

ஆனால், சில நிறுவனங்களுக்கு மட்டு ஜிண்டாலின் இந்த தூது வேலை தெரியும். ஆனால், இது பாவம் ஊடகங்களுக்கு மட்டும் தெரியாது. சென்ற வருடம் காத்மாண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் மோடியும் ஷெரீப்பும் சந்தித்த பொழுது ஊடகங்கள் இரு பிரதமர்களும் கை கொடுத்து நட்பு பாராட்டுவார்களா என்றே யோசித்துக் கொண்டிருந்தன. இது போன்ற நேரங்களில் யார் முந்திக் கொள்வது என்பதுதான் முக்கியமாக சார்க் போன்ற மாநாட்டில் காணப்படும்.  2002 ல் ஜனவரி மாதம் முஷாரப் திடீரென கதவைத் திறந்து வாஜ்பாயின் கையைப் பிடித்துக் குலுக்கினார். அதன் பின்னே அதிர்ச்சியில் சற்று தெளிந்த வாஜ்பாய் இருக்கையில் இருந்து எழுந்து பதில் மரியாதை செலுத்தினார். இது பாராளுமன்ற தாக்குதலுக்கு சில நாட்களுக்கு பிறகு நடைபெற்றது. பிறகு மன்மோகன் சிங் காலத்தில் இருந்த யூசுப் கிலானியும், மன்மோகன் சிங்கும் போட்டோக்களுக்கு தங்களது கைகளை பின்னிக்கொண்டு போஸ் கொடுத்தனர். இந்த முறை அது போன்றதொரு இணக்கம் நடைபெறுவதற்கான வாய்ப்பு தென்படவில்லை.

ஊடகங்கள் மோடி முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு பத்திரிகை வாசிப்பது போன்றும்,  அப்போது ஷெரீப் அவரது சொற்பொழிவை ஆற்ற சென்றது போலெல்லாம் வீடியோக்களை ஒளிபரப்பியவண்ணம் இருந்தது. இந்த இரு தேசத்தின் தலைவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூட இல்லை. இது தான் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு என்றெல்லாம் இதைப்பற்றி ஊடகவியலாளர்கள் கருத்து கூறினர். சில அறிவாளி தேச அபிமான பத்திரிக்கைகள், இதனை இந்தியாவின் அதட்டல் என்றெல்லாம் அறிவளித்தனமாய் செய்தி வெளியிட்டனர். இரண்டு நாள் கருத்தரங்கம் முடிந்து,  இரு நாட்டு பிரதமர்களும் கைகளை குலுக்கி ஊடகங்களுக்கு போஸ் குடுத்த பிறகே ஊடகங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டன. ஒரு வழியாக அவர்கள் கை குலுக்கியதை வைத்து,  இரண்டு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வர வாய்ப்புள்ளது என்பது வரை ஊடகங்கள் யோசித்து எழுதின.




வெளியில் மக்களுக்கு முன்னாலான நடிப்பும் உண்மையான நிலையும், திட்டமிடப்பட்ட கொலையில், கொலை,  திட்டத்திலேயே இல்லை என்பது போன்றது ஆகும் என அந்த புத்தகத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார் பர்கா தத்.

நன்றி விகடன் செய்தி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 27 Dec 2015 - 19:50

கொளுத்தி போட நிறைய பேர் காத்துக்கொண்டே இருப்பர் போலும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக