புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மழைக் குழந்தை Poll_c10மழைக் குழந்தை Poll_m10மழைக் குழந்தை Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
மழைக் குழந்தை Poll_c10மழைக் குழந்தை Poll_m10மழைக் குழந்தை Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
மழைக் குழந்தை Poll_c10மழைக் குழந்தை Poll_m10மழைக் குழந்தை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
மழைக் குழந்தை Poll_c10மழைக் குழந்தை Poll_m10மழைக் குழந்தை Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
மழைக் குழந்தை Poll_c10மழைக் குழந்தை Poll_m10மழைக் குழந்தை Poll_c10 
1 Post - 1%
Kavithas
மழைக் குழந்தை Poll_c10மழைக் குழந்தை Poll_m10மழைக் குழந்தை Poll_c10 
1 Post - 1%
bala_t
மழைக் குழந்தை Poll_c10மழைக் குழந்தை Poll_m10மழைக் குழந்தை Poll_c10 
1 Post - 1%
prajai
மழைக் குழந்தை Poll_c10மழைக் குழந்தை Poll_m10மழைக் குழந்தை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழைக் குழந்தை Poll_c10மழைக் குழந்தை Poll_m10மழைக் குழந்தை Poll_c10 
280 Posts - 42%
heezulia
மழைக் குழந்தை Poll_c10மழைக் குழந்தை Poll_m10மழைக் குழந்தை Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
மழைக் குழந்தை Poll_c10மழைக் குழந்தை Poll_m10மழைக் குழந்தை Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
மழைக் குழந்தை Poll_c10மழைக் குழந்தை Poll_m10மழைக் குழந்தை Poll_c10 
25 Posts - 4%
sugumaran
மழைக் குழந்தை Poll_c10மழைக் குழந்தை Poll_m10மழைக் குழந்தை Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மழைக் குழந்தை Poll_c10மழைக் குழந்தை Poll_m10மழைக் குழந்தை Poll_c10 
6 Posts - 1%
prajai
மழைக் குழந்தை Poll_c10மழைக் குழந்தை Poll_m10மழைக் குழந்தை Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
மழைக் குழந்தை Poll_c10மழைக் குழந்தை Poll_m10மழைக் குழந்தை Poll_c10 
5 Posts - 1%
Kavithas
மழைக் குழந்தை Poll_c10மழைக் குழந்தை Poll_m10மழைக் குழந்தை Poll_c10 
4 Posts - 1%
manikavi
மழைக் குழந்தை Poll_c10மழைக் குழந்தை Poll_m10மழைக் குழந்தை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழைக் குழந்தை


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 15, 2015 8:10 pm

மழைக் குழந்தை Eknath23-2220170

கம்மியும்
கை கால்களை உதைத்து கர்ச்சித்தும்
ஒலி எழுப்பும்
குழந்தையின்
அழுகையாய்க் கேட்கிறது
பலஹீனமாகவும்
பலமாகவும் பெய்யும்
மழையின் குரல்

அழவும் தெரியாமல்
அழாமல் இருக்கவும் முடியாமல்
விம்மி வெதும்பிக் கொண்டிருக்கும்
குழந்தையாய்
பரிதாபமாக முகத்தை
வைத்துக் கொண்டிருக்கிறது
மழை பொழியாத
நேரத்து மேகம்

அவ்வப்போது நிறுத்தி
நம் கவனத்தை ஈர்க்கும்
குழந்தையின் அழுகையென
நாம் கவனிக்கவே
விட்டு விட்டு
பெய்கிறது
மழையும்

அடிக்க வேண்டும் போல
கோபம் வந்தாலும்
ரசிக்காமல்
இருக்க முடிவதில்லை
குழந்தைகளின்
அடத்தைப் போலவே
மழையின்
அடத்தையும்

ஆனால்
குழந்தைகள் ஒருபோதும்
கொல்வதில்லை
குழந்தைகளை
மழையைப் போல!

- ஆதிரா முல்லை



மழைக் குழந்தை Aமழைக் குழந்தை Aமழைக் குழந்தை Tமழைக் குழந்தை Hமழைக் குழந்தை Iமழைக் குழந்தை Rமழைக் குழந்தை Aமழைக் குழந்தை Empty
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Nov 15, 2015 8:15 pm

இயற்கை அன்னைதரும் தாய்ப் பாலே

மழை புன்னகை



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Nov 15, 2015 8:30 pm

கவி மழையில் கரைய வைத்தமைக்கு மிக்க நன்றி அக்கா ...............



மெய்பொருள் காண்பது அறிவு
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 15, 2015 10:08 pm

Namasivayam Mu wrote:இயற்கை அன்னைதரும் தாய்ப் பாலே

மழை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1174953
தாய்ப்பாலும் அளவுக்கு அதிகமானால் குழந்தைக்கு மூச்சு முட்டி விடும். இப்போது நடந்துகொண்டு இருப்பது அதுவே ஐயா



மழைக் குழந்தை Aமழைக் குழந்தை Aமழைக் குழந்தை Tமழைக் குழந்தை Hமழைக் குழந்தை Iமழைக் குழந்தை Rமழைக் குழந்தை Aமழைக் குழந்தை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 15, 2015 10:16 pm

K.Senthil kumar wrote:கவி மழையில் கரைய வைத்தமைக்கு மிக்க நன்றி அக்கா ...............
மேற்கோள் செய்த பதிவு: 1174955
நன்றி தம்பி அன்பு மலர் அன்பு மலர்



மழைக் குழந்தை Aமழைக் குழந்தை Aமழைக் குழந்தை Tமழைக் குழந்தை Hமழைக் குழந்தை Iமழைக் குழந்தை Rமழைக் குழந்தை Aமழைக் குழந்தை Empty
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Nov 15, 2015 11:06 pm

மழையை போல உங்கள் கவிதையும் அழகாய் இருக்கிறது அக்கா.



மழைக் குழந்தை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமழைக் குழந்தை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மழைக் குழந்தை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sun Nov 15, 2015 11:09 pm

Aathira wrote:
Namasivayam Mu wrote:இயற்கை  அன்னைதரும்  தாய்ப் பாலே

மழை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1174953
தாய்ப்பாலும் அளவுக்கு அதிகமானால் குழந்தைக்கு மூச்சு முட்டி விடும். இப்போது நடந்துகொண்டு இருப்பது அதுவே ஐயா
ஆமாம், எங்கு பார்த்தாலும் தண்ணீர், தண்ணீர். சோகம் சோகம் (வீட்டிற்குள்ளும்)



மழைக் குழந்தை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமழைக் குழந்தை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மழைக் குழந்தை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Nov 16, 2015 6:19 am

காற்றும் மழையும் கதிரவனும் ஓய்ந்திட்டால்
நாற்றும் கதிரும் முளைத்திடுமா - போற்றிடுவீர்
வாட்டும் பசியால் வருந்தும் மனிதருக்கு
காட்டும் வழியென்ன கூறு .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Nov 16, 2015 4:38 pm

மழை குழந்தையின் குறும்புகள் அருமை 
அக்கா!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Mon Nov 16, 2015 4:47 pm

மிக அருமையான கவிதை




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக