புதிய பதிவுகள்
» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by ayyasamy ram Today at 3:34 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by ayyasamy ram Today at 3:33 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடயோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:59 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

» பானை (குறுங்கதை) - இரா.முருகன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:20 pm

» அகங்காரத் தீ - நீதி போதனை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:18 pm

» நிஜங்களின் தரிசனம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:16 pm

» இன்று ஐபிஎல் கொண்டாட்டம்... கிரிக்கெட் ரசிகர்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம்!
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:16 pm

» அன்றாடம் நிகழ்வுகளை ஆராயக் கூடாது!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:15 pm

» மிளகு, சீரக சாதம்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:12 pm

» குலதெய்வ வழிபாடு: பங்குன உத்திர நன்னாளில் குலதெய்வ வழிபாடு செய்வதன் நுணுக்கங்கள்
by ayyasamy ram Fri Mar 22, 2024 1:11 pm

» ஓடிப்போகிறவள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

» சிறுகதை - சீம்பால்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:08 pm

» ரூ.2 க்கு 1GB டேட்டா.. அம்பானியின் IPL வசூல் வேட்டை ஆரம்பம்! ரூ.49-க்கு புதிய Jio கிரிக்கெட் திட்டம் அறிமுகம்!
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:05 pm

» பாமக வேட்பாளர் பட்டியல் வெளியீடு-
by ayyasamy ram Fri Mar 22, 2024 12:53 pm

» பெரியவங்க சொல்றாங்க…!
by ayyasamy ram Thu Mar 21, 2024 10:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
47 Posts - 68%
ayyasamy ram
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
6 Posts - 9%
Dr.S.Soundarapandian
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
5 Posts - 7%
mohamed nizamudeen
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
3 Posts - 4%
prajai
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
2 Posts - 3%
Abiraj_26
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
2 Posts - 3%
Pradepa
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
404 Posts - 39%
ayyasamy ram
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
299 Posts - 29%
Dr.S.Soundarapandian
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
223 Posts - 21%
sugumaran
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
18 Posts - 2%
prajai
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
5 Posts - 0%
Rutu
யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_m10யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம்


   
   

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 24, 2015 6:17 pm

புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார்...

மாணவர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக, ஆசிரியை மாணவர்களிடம் இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன் என்றார்...

மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார்...

அதற்கு அந்த மாணவன், மாணவன், இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் தான் துணைக்கு நானும் நிற்கிறேன் என்றான்...!

நன்றி கபிலன்
பார்ம் என்டிசி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 24, 2015 7:04 pm

அச்சச்சோ......இதுக்குத்தான் சொல்வது பசங்களிடம் ஜாக்கிரதையாக பேசணும் என்று புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Dec 25, 2015 2:21 am

நல்ல நகைச்சுவை....... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



மெய்பொருள் காண்பது அறிவு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81636
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Dec 25, 2015 6:08 am

யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் 3838410834

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Dec 25, 2015 6:10 am

யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் 3838410834 யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் 1571444738

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 25, 2015 8:53 am

shobana sahas wrote:யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் 3838410834 யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம் 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1182870


நன்றி உங்கள் கூட எழுந்து நின்றவற்கா?அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9622
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Dec 25, 2015 9:22 am

கேட்டதாக இருந்தாலும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது ! மகிழ்ச்சி மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Dec 25, 2015 9:27 am

வாழ்ந்த மொத்த நாள்கள்ல முக்கால் வாசிய நாங்க தான் நின்னே கழிச்சிட்டோமே,அப்போ நாங்க தான் பெரிய முட்டாள்கள்னு அர்த்தம்.,

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Fri Dec 25, 2015 11:06 am

ஐயா நீங்கள் தவறாக கொள்ளவேன்டாம், ஒவ்வொரு மாணவனையும் சிறந்த வல்லுநர்கள் ஆக்கியது நீங்கள் தான்.இது ஒரு குறும்பு தனமான நகைச்சுவை பதிவு ..ஆசான் மனதை புண்படுத்தும் நோக்கில் இல்லை.

நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Dec 25, 2015 11:25 am

மாணிக்கம் நடேசன் wrote:வாழ்ந்த மொத்த நாள்கள்ல முக்கால் வாசிய நாங்க தான் நின்னே கழிச்சிட்டோமே,அப்போ நாங்க தான்  பெரிய  முட்டாள்கள்னு அர்த்தம்.,
மேற்கோள் செய்த பதிவு: 1182895

அய்யா முழுப் பட்டம் இல்லை .
முக்கால்வாசி நின்று கழித்ததால் , முக்கால் பட்டத்திற்கே , நீங்கள் உரிமை கோரலாம் .
தமாஷிற்காக, எழுதிய பின்னூட்டம் , மாணிக்கம் அய்யா ,தவறாக நினைக்கவேண்டாம் .
நீங்களும் , உங்கள் வர்க்கமும் ஏணிகள் . ஆசிரியர்கள் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு .
ரமணியன் .



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக