புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
3 Posts - 3%
prajai
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
2 Posts - 2%
Pradepa
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
231 Posts - 22%
sugumaran
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
18 Posts - 2%
prajai
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
5 Posts - 0%
Rutu
ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_m10ஒரு கற்பனை..................  வெள்ளத்துப்பால்! Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கற்பனை.................. வெள்ளத்துப்பால்!


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 11:38 am

வள்ளுவர் இன்று இருந்திருந்தால்,  சென்னையை உலுக்கிய  மழைவெள்ளத்தைப் பற்றி....இப்படியும் குறள்கள் எழுதி இருப்பார்.........




வெள்ளத்துப்பால்!


மேட்டினில் வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
'போட்'தினில் பின் செல்பவர்.


வெள்ளப் பெருங்கடல் நீந்துவர்; நீந்தார்
வேளச்ச்சேரியில் வீடு கட்டியோர்.


மேல்தளத்தில் வசிப்போரே பிழைத்தார் ..இளைத்தார் 
கீழ்போர்ஷனில் குடி இருப்பவர் . 


நிலமெங்கு வாங்கினும் நன்கு கேட்டறிக,
ஜலம் உள்ளே வருமாவென! 


சம்சாரம் தந்திடுமே துன்பம்; புயல்மழையால்
மின்சாரம் போயினும் அக்க்தே! 


வெள்ளத்தால் வந்திடும் துயரம் - நல்ல
உள்ளத்தோர் உதவா விடின் .


நீர்மட்டம் ஏறி வீட்டினில் புகுந்திடின் 
ஊர்வனவால் பெருந்தொல்லை காண்.  


ஏரிப் படுகையில் வீட்டைக் கட்டினால் 
நாறிடும் பிழைப்பு என்றறிக.


தண்ணீராய் செலவழித்துக் கட்டிய வீடுதனில் 
தண்ணீரே நுழைந்தது பார்.


ஆஸ்திஎன ஆசையாய் கட்டின வீடெல்லாம்
நாஸ்தி ஆனதே சோகம்.  


எனக்கு whats up  இல் வந்தது புன்னகை 
நன்றி செந்தில்.
.
.
.
ஆனால் copy  paste செய்ய முடியலை அதை பார்த்து நான் இங்கு type  செய்தேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Dec 12, 2015 1:45 pm

வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Dec 12, 2015 2:42 pm

M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1179956
-
எழுத்தாணி வெச்சுக்கிட்டே  அம்புட்டு குறள்
எழதியவர்...
இப்போன்னா வெள்ளம் பற்றி மட்டும்
பல நூறு குறள் எழுதிடுவாரே...!!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 12, 2015 7:48 pm

ayyasamy ram wrote:
M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1179956
-
எழுத்தாணி வெச்சுக்கிட்டே  அம்புட்டு குறள்
எழதியவர்...
இப்போன்னா வெள்ளம் பற்றி மட்டும்
பல நூறு குறள் எழுதிடுவாரே...!!
மேற்கோள் செய்த பதிவு: 1179958
சசி,ஜெகதீஸ் இதை செய்யக் கூடியவர்கள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 10:22 pm

M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1179956


ஐயா, எனக்கு whatsup  இல் வந்திருந்த சில  குறள்களை இங்கு போட்டிருந்தேன்..............இப்போ காணும்..கொஞ்சம் இருங்கள் மீண்டும் போடுகிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 10:47 pm

ayyasamy ram wrote:
M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1179956
-
எழுத்தாணி வெச்சுக்கிட்டே  அம்புட்டு குறள்
எழதியவர்...
இப்போன்னா வெள்ளம் பற்றி மட்டும்
பல நூறு குறள் எழுதிடுவாரே...!!
நிஜம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 12, 2015 10:48 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
ayyasamy ram wrote:
M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1179956
-
எழுத்தாணி வெச்சுக்கிட்டே  அம்புட்டு குறள்
எழதியவர்...
இப்போன்னா வெள்ளம் பற்றி மட்டும்
பல நூறு குறள் எழுதிடுவாரே...!!
மேற்கோள் செய்த பதிவு: 1179958
சசி,ஜெகதீஸ் இதை செய்யக் கூடியவர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1180030

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் .............ரமணீயன் ஐயா மற்றும் விமந்தினியை விட்டு விட்டீர்களே புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 9:08 am

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:
ayyasamy ram wrote:
M.Jagadeesan wrote:வள்ளுவர் இருந்திருந்தால் , சென்னை வெள்ளத்தைப் பற்றிப் பத்துக் குறட்பாக்கள் பாடியிருப்பார் ! நானும் ஒரு பத்துக் குறட்பாக்கள் பாடலாமென்று எண்ணியுள்ளேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1179956
-
எழுத்தாணி வெச்சுக்கிட்டே  அம்புட்டு குறள்
எழதியவர்...
இப்போன்னா வெள்ளம் பற்றி மட்டும்
பல நூறு குறள் எழுதிடுவாரே...!!
மேற்கோள் செய்த பதிவு: 1179958
சசி,ஜெகதீஸ் இதை செய்யக் கூடியவர்கள்
மேற்கோள் செய்த பதிவு: 1180030

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் .............ரமணீயன் ஐயா மற்றும் விமந்தினியை விட்டு விட்டீர்களே புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1180072
ரமணீயன் ஐயா இன்னும் வெள்ள பிடியின் இறுக்கத்தை விட்டு வெளி வரவில்லை,வரும்கால்
அந்த அனுபவத்தை ஒரு தொடராக கூட பதிவிடக்கூடும் அம்மா. விமந்தினி அவர்கள் அனுபவத்தை தொகுத்து வடிவமைத்து உருவேற்றிக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு நெட் ஒர்க் பிரச்சனை இருக்கலாம் அம்மா.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 13, 2015 9:12 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
ரமணீயன் ஐயா இன்னும் வெள்ள பிடியின் இறுக்கத்தை விட்டு வெளி வரவில்லை,வரும்கால்
அந்த அனுபவத்தை ஒரு தொடராக கூட பதிவிடக்கூடும் அம்மா. விமந்தினி அவர்கள் அனுபவத்தை தொகுத்து வடிவமைத்து உருவேற்றிக் கொண்டிருக்கலாம். அவர்களுக்கு நெட் ஒர்க் பிரச்சனை இருக்கலாம் அம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1180107

ஆமாம் , பாவம் .............சென்னை இன்னும் முழுசாக சரியாகலை ஐயா சோகம்........அதனால் தான் நான் என்னுடைய பயணக்கட்டுரை மட்டும் செந்திலுடன் நிகழ்ந்த சந்திப்பு என்று எதையும் இன்னும் எழுதலை....எல்லோரும் துயரத்தில் இருக்கும்போது நான் எப்படி சந்தோஷமாய் எங்களின் மொரீஷியஸ் ட்ரிப் பற்றி எழுதுவது? புன்னகை...நிலைமை சீரடையக் காத்திருக்கேன் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Dec 14, 2015 8:56 pm

வான  சுனாமியாய்  வந்தாயே  சென்னைமேல்
ஏனிந்தக்  கோபம் உனக்கு .

குடிக்கக் குழந்தைக்குப் பாலில்லை  பிள்ளை
படிக்கின்ற புத்தகங்கள் பாழ் .

உடைமைகள்  நாசம்  உயிர்கள்  இழப்பு
அடையாற்றில்  வந்த  சனி .

கொஞ்சமோ  துன்பங்கள்  கொஞ்சமோ  வேதனைகள்
நெஞ்சம்  வெடிக்குதே  நொந்து .

பேரழிவு  எல்லாம்  டிசம்பரில்  உண்டென்று
ஆருடம்  சொல்வோம்  இனி .

வருமுன்னர்  மக்களைக்  காவாத  அரசு
இருந்தென்ன  போயென்ன  தூதூ .

ஏரிகளை   மக்கள்  அபகரித்துக்  கொண்டுவிட்டால்
மாரிக்குப்  போக்கிடம்  ஏது .

ஊழிப் பெருவெள்ளம்  சீறிப்  பெருகியதால்
வாழிடங்கள்  எல்லாமே  வீண் .

பெய்யாமல் போனாலும்  பெய்து  கெடுத்தாலும்
உய்வுண்டோ  நீரின்றி  சொல் .

ரமணனின்  வார்த்தையைக்  கேட்டிருந்தால்  சென்னை
எமனின்வாய் சென்றிருக்  காது .



ரமணன் – சென்னை வானிலை  ஆராய்ச்சி இயக்குனர் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக