புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
by heezulia Today at 6:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm
» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm
» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm
» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am
» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am
» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am
» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am
» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm
» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm
» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am
» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am
» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am
» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am
» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm
» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm
» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm
» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm
» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm
» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm
» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am
» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm
» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm
» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm
» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am
» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am
» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm
» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm
» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am
» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am
» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am
» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am
» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am
» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
லதா மெளர்யா | ||||
manikavi | ||||
Ratha Vetrivel | ||||
Abiraj_26 | ||||
Baarushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
manikavi | ||||
prajai | ||||
Abiraj_26 | ||||
லதா மெளர்யா |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
கடந்த ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழகத்தில் புதிதாக கோயில் கட்டுவதற்காவோ
அல்லது சிற்பங்கள் செய்வதற்காகவோ கோயில் நிர்வாகிகளிடம், சிலைவடிக்கும்
சிற்பிகள் ஒப்பந்தம் செய்து தாம்பூலம் வாங்கும் போது, தாரமங்கலம்,
தாடிக்கொம்பு, பேரூர், பெரியபாளையம் கோயிலில் உள்ள
சிற்பங்கள் நீங்கலாக மற்ற கோயில்களில் உள்ளதை
போன்ற சிற்பங்களை நாங்கள் செய்து
கொடுக்கிறோம் என்று என்று சொல்லித்தான்
இன்றளவும் ஒப்புதல் கொடுக்கிறார்கள்.
நன்றி-முகநூல்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
மேற்கூறிய நான்கு ஊர்களிலும் உள்ள கோவில்களிலும் உள்ள சிற்பங்களை போன்ற
சிற்பங்களை செய்ய “நாங்கள் தயாராக இல்லை” என்று இன்றைய சிற்பிகள்
சொல்லாமல் சொல்லுகிறார்கள். அந்த அளவுக்கு வேலைப்பாடும், நேர்த்தியும்
மிகுந்த சிற்பங்களை கொண்ட “கைலாசநாதர்” ஆலையம், சேலத்தை அடுத்த
தாரமங்கலத்தில் உள்ளது. சேலத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில்,
ஓமலூர்-சங்ககிரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த ஊர்.
ஆலயத்தில் நாயகனாக இருக்கும் கைலாசநாதர், சிவகாமசுந்தரி இனையாரின்
ஆன்மீக நம்பிக்கைகளை காட்டிலும், புராதான முக்கியத்துவம் வாய்ந்த பல
வரலாற்று தகவல்கள் இந்த கோயிலில் கல்வெட்டுப்
பதிவுகளாக உள்ளது.
மேற்கூறிய நான்கு ஊர்களிலும் உள்ள கோவில்களிலும் உள்ள சிற்பங்களை போன்ற
சிற்பங்களை செய்ய “நாங்கள் தயாராக இல்லை” என்று இன்றைய சிற்பிகள்
சொல்லாமல் சொல்லுகிறார்கள். அந்த அளவுக்கு வேலைப்பாடும், நேர்த்தியும்
மிகுந்த சிற்பங்களை கொண்ட “கைலாசநாதர்” ஆலையம், சேலத்தை அடுத்த
தாரமங்கலத்தில் உள்ளது. சேலத்திலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில்,
ஓமலூர்-சங்ககிரி செல்லும் சாலையில் அமைந்துள்ளது இந்த ஊர்.
ஆலயத்தில் நாயகனாக இருக்கும் கைலாசநாதர், சிவகாமசுந்தரி இனையாரின்
ஆன்மீக நம்பிக்கைகளை காட்டிலும், புராதான முக்கியத்துவம் வாய்ந்த பல
வரலாற்று தகவல்கள் இந்த கோயிலில் கல்வெட்டுப்
பதிவுகளாக உள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
தாரமங்கலத்தை அடுத்த அமரகுந்தி என்ற ஊரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து
வந்த கட்டிமுதலி (கெட்டி முதலி என்றும் கூறுகிறார்கள்) என்ற சிற்றரசனின் அரண்மனையிலிருந்த மாடுகளை மேய்ச்சலுக்காக இடையர்கள் காட்டிற்கு ஓட்டிச்சென்று மேய்த்துக்கொண்டிருந்த
போது, ஒரு இடத்திற்கு போகும் மாடுகள் அந்த இடத்தில் தன் மடியிலிருக்கும் பாலை
எல்லாம் பொழிந்து விட்டு திரும்பியதாகவும், இடையர்கள் கூறியதை நம்பாத
கட்டிமுதலி மாடு மேய்க்கும் இடையர்களை தண்டித்ததாகவும், அன்று இரவு
கட்டிமுதலியின் கனவில் தோன்றிய “இறைவன்” உன்னுடைய மாட்டு பால்
எனக்கு தான் கொடுக்கப்பட்டது என்று கூறி மறைந்ததாகவும், பிறகு
மாடுகளை பின்தொடர்ந்து கண்காணித்து சென்ற கட்டிமுதலி ஓரு
இடத்தில் மாடுகள் தானாகச்சென்று பாலை பொழிந்துவிட்டு
வருவதை பார்த்து விட்டு அந்த இடத்துக்கு சென்று பார்த்த
போது இறைவன் சுயம்புவாக தோன்றியிருந்ததாகவும்,
அங்கே ஒரு புதையல் இருந்ததாகவும் அந்த புதையலை
எடுத்ததே இந்த ஆலயம் கட்டியதாகவும் தலவரலாறு
கூறுகிறது.
தாரமங்கலத்தை அடுத்த அமரகுந்தி என்ற ஊரை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து
வந்த கட்டிமுதலி (கெட்டி முதலி என்றும் கூறுகிறார்கள்) என்ற சிற்றரசனின் அரண்மனையிலிருந்த மாடுகளை மேய்ச்சலுக்காக இடையர்கள் காட்டிற்கு ஓட்டிச்சென்று மேய்த்துக்கொண்டிருந்த
போது, ஒரு இடத்திற்கு போகும் மாடுகள் அந்த இடத்தில் தன் மடியிலிருக்கும் பாலை
எல்லாம் பொழிந்து விட்டு திரும்பியதாகவும், இடையர்கள் கூறியதை நம்பாத
கட்டிமுதலி மாடு மேய்க்கும் இடையர்களை தண்டித்ததாகவும், அன்று இரவு
கட்டிமுதலியின் கனவில் தோன்றிய “இறைவன்” உன்னுடைய மாட்டு பால்
எனக்கு தான் கொடுக்கப்பட்டது என்று கூறி மறைந்ததாகவும், பிறகு
மாடுகளை பின்தொடர்ந்து கண்காணித்து சென்ற கட்டிமுதலி ஓரு
இடத்தில் மாடுகள் தானாகச்சென்று பாலை பொழிந்துவிட்டு
வருவதை பார்த்து விட்டு அந்த இடத்துக்கு சென்று பார்த்த
போது இறைவன் சுயம்புவாக தோன்றியிருந்ததாகவும்,
அங்கே ஒரு புதையல் இருந்ததாகவும் அந்த புதையலை
எடுத்ததே இந்த ஆலயம் கட்டியதாகவும் தலவரலாறு
கூறுகிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
“கோயில்” என்பது இறைவன் இருக்குமிடம் என்று இப்போதைய நூல்கள் மற்றும்
இதிகாசங்கள் கூறினாலும், முத்தைய காலங்களில் மன்னன் “கோ” இருக்கும்
இடம் தான் “கோ” இல்லம் “கோயில்” என்பதற்கு சான்றாக இந்த கோயில்
பல சம்பவங்களை கூறுகிறது. எதிரி நாட்டு படையினர் இந்த ஊரையும்,
மக்களையும் படைகொண்டு தாக்கவரும் போது, அந்த மக்களையும்,
பொன், பொருளையும் கொண்டுபோய் கோயிலுக்குள் மறைத்து
வைத்து பாதுகாப்பதற்கு என்ற வகையில்தான் இந்த
கோயிலின் கோபுரவாயில் கட்டப்பட்டிருக்கிறது.
“கோயில்” என்பது இறைவன் இருக்குமிடம் என்று இப்போதைய நூல்கள் மற்றும்
இதிகாசங்கள் கூறினாலும், முத்தைய காலங்களில் மன்னன் “கோ” இருக்கும்
இடம் தான் “கோ” இல்லம் “கோயில்” என்பதற்கு சான்றாக இந்த கோயில்
பல சம்பவங்களை கூறுகிறது. எதிரி நாட்டு படையினர் இந்த ஊரையும்,
மக்களையும் படைகொண்டு தாக்கவரும் போது, அந்த மக்களையும்,
பொன், பொருளையும் கொண்டுபோய் கோயிலுக்குள் மறைத்து
வைத்து பாதுகாப்பதற்கு என்ற வகையில்தான் இந்த
கோயிலின் கோபுரவாயில் கட்டப்பட்டிருக்கிறது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
மேற்கு பார்த்தபடி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் ஐந்து நிலைகளை கொண்ட
இராஜகோபுரம் 90, அடி உயரமுடையது. அதன் நுழைவாயிலில் மேலே செல்வதற்கும்,
காவல் இருப்பதற்கும் ஏற்ற அமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. வாசலில், இருபது
அடி உயரமுள்ள இரட்டைக்கதவு “வேங்கை” மரத்தினால் செய்யப்பட்டது. இந்த
கதவின் முன்பக்கத்தில் ஓவ்வொரு கதவிலும் 60 உலோக குமிழ்கள் வீதம்
120 குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளது. யானைகளை கொண்டுவந்து
மோதவிட்டு கதவுகளை உடைக்கும் வழக்கமுள்ள அந்த காலங்களில்
யானை மோதி கதவை உடைக்க முடியாதபடி யானையின்
மண்டையை கிழிக்கும் வகையில் இந்த குமிழ்கள் சிறந்த
நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.
மேற்கு பார்த்தபடி அமைந்துள்ள இந்த ஆலயத்தின் ஐந்து நிலைகளை கொண்ட
இராஜகோபுரம் 90, அடி உயரமுடையது. அதன் நுழைவாயிலில் மேலே செல்வதற்கும்,
காவல் இருப்பதற்கும் ஏற்ற அமைப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. வாசலில், இருபது
அடி உயரமுள்ள இரட்டைக்கதவு “வேங்கை” மரத்தினால் செய்யப்பட்டது. இந்த
கதவின் முன்பக்கத்தில் ஓவ்வொரு கதவிலும் 60 உலோக குமிழ்கள் வீதம்
120 குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளது. யானைகளை கொண்டுவந்து
மோதவிட்டு கதவுகளை உடைக்கும் வழக்கமுள்ள அந்த காலங்களில்
யானை மோதி கதவை உடைக்க முடியாதபடி யானையின்
மண்டையை கிழிக்கும் வகையில் இந்த குமிழ்கள் சிறந்த
நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
கதவை திறந்து உள்ளே கால் வைத்தால் உடலில் உள்ள வெப்பம் முழுவதையும்
இழுக்கும் வகையில் இரண்டு அடி அகலத்தில் சிவப்பு நிறத்தில் பெரிய
“பவளக்கல்” ஓன்று வைத்து படி அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்துக்குள்
சென்று விட்டு திரும்பும் அனைவரும் ஒரு நிமிடம் இந்த கல்லில்
உட்கார்ந்தால் போதும் நம் உடலில் இருக்கும் வெப்பம் தணிந்துவிடும்
என்று கூறுகிறார்கள். சிவப்பு கல்லில் பல அழகிய சிற்பங்கள்
செதுக்கப்பட்டுள்ளது. இந்த கல் தமிழகத்தில் கிடையாது.
வேறு எங்கோ இருந்து கொண்டு வந்து இந்த
படிக்கட்டுக்கு பயன்படுத்தியுள்ளார்கள்.
கதவை திறந்து உள்ளே கால் வைத்தால் உடலில் உள்ள வெப்பம் முழுவதையும்
இழுக்கும் வகையில் இரண்டு அடி அகலத்தில் சிவப்பு நிறத்தில் பெரிய
“பவளக்கல்” ஓன்று வைத்து படி அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்துக்குள்
சென்று விட்டு திரும்பும் அனைவரும் ஒரு நிமிடம் இந்த கல்லில்
உட்கார்ந்தால் போதும் நம் உடலில் இருக்கும் வெப்பம் தணிந்துவிடும்
என்று கூறுகிறார்கள். சிவப்பு கல்லில் பல அழகிய சிற்பங்கள்
செதுக்கப்பட்டுள்ளது. இந்த கல் தமிழகத்தில் கிடையாது.
வேறு எங்கோ இருந்து கொண்டு வந்து இந்த
படிக்கட்டுக்கு பயன்படுத்தியுள்ளார்கள்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
பிரமிப்பாக அந்த கல்லை நம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, கோபுரத்தின்
மேல் தளத்தில், கீழேதெரியும் வண்ணம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின்
வில், புலி, மீன். சின்னங்களுடன் இந்த பகுதியை ஆண்ட கட்டிமுதலியின்
“வண்ணத்தடுக்கு வாடாமாலை” சின்னமும் கல்லில்
பொறிக்கப்பட்டுள்ளது.
வாழ்வில் ஏற்றம் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் ஆலய தரிசனம் முடிந்து
விட்டு வெளியே வரும் மக்கள், இந்த கோபுரத்தின் உள்ளே இருக்கும் எட்டு
படிக்கட்டுகளை ஏறி வருவதற்கு ஏற்றபடி இந்த கோபுரத்தின் உட்பிரகார
படிக்கட்டுகள் அமைத்துள்ளனர். இந்த கோபுரமே ஒரு தேராகவும்,
அந்த தேரை யானைகள் குதிரைகள் கட்டியிலுப்பது போலவும்
கற்சிப்பங்கள் அமைத்துள்ளனர்.
பிரமிப்பாக அந்த கல்லை நம் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, கோபுரத்தின்
மேல் தளத்தில், கீழேதெரியும் வண்ணம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின்
வில், புலி, மீன். சின்னங்களுடன் இந்த பகுதியை ஆண்ட கட்டிமுதலியின்
“வண்ணத்தடுக்கு வாடாமாலை” சின்னமும் கல்லில்
பொறிக்கப்பட்டுள்ளது.
வாழ்வில் ஏற்றம் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் ஆலய தரிசனம் முடிந்து
விட்டு வெளியே வரும் மக்கள், இந்த கோபுரத்தின் உள்ளே இருக்கும் எட்டு
படிக்கட்டுகளை ஏறி வருவதற்கு ஏற்றபடி இந்த கோபுரத்தின் உட்பிரகார
படிக்கட்டுகள் அமைத்துள்ளனர். இந்த கோபுரமே ஒரு தேராகவும்,
அந்த தேரை யானைகள் குதிரைகள் கட்டியிலுப்பது போலவும்
கற்சிப்பங்கள் அமைத்துள்ளனர்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
கோபுரத்தின் வழியாக உள்ளே சென்றதும், இடதுபக்கம், ஒரே சிவலிங்கத்தில்
1008 லிங்கங்கள் வரையப்பெற்ற “சகஸ்ரலிங்கம்” சன்னதி உள்ளது. உலகம்
இப்படித்தான் இருந்தது என்பதை விளக்கும் வகையில், இந்த கோயில் சுவற்றில்
பல நீர்வாழ் உயிரினங்கள், வனத்தில் வாழும் உயிரினங்களின் படங்கள்
பொறிக்கப்பட்டுள்ளது. “பசு” லிங்கத்தின் மீது பால் பொழியும் காட்சி,
கண்ணப்ப நாயனார் லிங்கத்துக்கு கண் வைத்த காட்சி, ஒரு பெண்
தன்னுடைய குழந்தையை மடியில் கட்டிகொண்டு பூப்பரிக்கும் காட்சி
ஆகிய காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தின்
பின்புறம் மதில்சுவரை ஓடியுள்ள இடத்தில் “பஞ்ச”லிங்கங்கள்
அமைக்கப்பட்டுள்ளது.
கோபுரத்தின் வழியாக உள்ளே சென்றதும், இடதுபக்கம், ஒரே சிவலிங்கத்தில்
1008 லிங்கங்கள் வரையப்பெற்ற “சகஸ்ரலிங்கம்” சன்னதி உள்ளது. உலகம்
இப்படித்தான் இருந்தது என்பதை விளக்கும் வகையில், இந்த கோயில் சுவற்றில்
பல நீர்வாழ் உயிரினங்கள், வனத்தில் வாழும் உயிரினங்களின் படங்கள்
பொறிக்கப்பட்டுள்ளது. “பசு” லிங்கத்தின் மீது பால் பொழியும் காட்சி,
கண்ணப்ப நாயனார் லிங்கத்துக்கு கண் வைத்த காட்சி, ஒரு பெண்
தன்னுடைய குழந்தையை மடியில் கட்டிகொண்டு பூப்பரிக்கும் காட்சி
ஆகிய காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தின்
பின்புறம் மதில்சுவரை ஓடியுள்ள இடத்தில் “பஞ்ச”லிங்கங்கள்
அமைக்கப்பட்டுள்ளது.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
இராஜகோபுரத்தின் வலப்பக்கம் அவினாசியப்பர் சன்னதி உள்ளது. உள்ளேயிருக்கும்
அவினாசியப்பர் சதுரவடிவில் அமைந்துள்ளார். இறைவனின் முன்னே வீற்றிருக்கும்
நந்தி மற்ற கோவில்களில் இருப்பது போல இல்லாமல் “அலங்காரநந்தி”யாக
இருக்கிறது. சிறந்த அலங்கார வேலைபாடுகளுடன் உண்மையான
நந்தியைபோலவே அமைந்துள்ளது.
1310-ம்,ஆண்டு டெல்லியை ஆண்டு வந்த மாலிக்கபூர், தமிழகத்தை நோக்கி படையெடுத்து
வந்தபோது, முதலில் தாக்குதலுக்கு உள்ளான இடம்தான் தாரமங்கலம் கைலாசநாதர்
ஆலயம். அதன் பின்னர், சிதம்பரம், மதுரை, ஆழகர்கோயில் என்று படையெடுத்து
சென்று அங்குள்ள கோவிலில் இருந்த பல செல்வங்களை எல்லாம்
கொள்ளையடித்துக் கொண்டு தாரமங்கலம் வழியாகத்தான்
தன்னுடைய நாட்டுக்கு திரும்பிச்சென்றான்.
இராஜகோபுரத்தின் வலப்பக்கம் அவினாசியப்பர் சன்னதி உள்ளது. உள்ளேயிருக்கும்
அவினாசியப்பர் சதுரவடிவில் அமைந்துள்ளார். இறைவனின் முன்னே வீற்றிருக்கும்
நந்தி மற்ற கோவில்களில் இருப்பது போல இல்லாமல் “அலங்காரநந்தி”யாக
இருக்கிறது. சிறந்த அலங்கார வேலைபாடுகளுடன் உண்மையான
நந்தியைபோலவே அமைந்துள்ளது.
1310-ம்,ஆண்டு டெல்லியை ஆண்டு வந்த மாலிக்கபூர், தமிழகத்தை நோக்கி படையெடுத்து
வந்தபோது, முதலில் தாக்குதலுக்கு உள்ளான இடம்தான் தாரமங்கலம் கைலாசநாதர்
ஆலயம். அதன் பின்னர், சிதம்பரம், மதுரை, ஆழகர்கோயில் என்று படையெடுத்து
சென்று அங்குள்ள கோவிலில் இருந்த பல செல்வங்களை எல்லாம்
கொள்ளையடித்துக் கொண்டு தாரமங்கலம் வழியாகத்தான்
தன்னுடைய நாட்டுக்கு திரும்பிச்சென்றான்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
வரலாற்று சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்!
அப்போது, காடுகளில் மறைந்திருந்த கட்டிமுதலியின் வீரர்கள், மாலிக்கபூர்
ஒட்டகங்களின் மீது வைத்து எடுத்துச்சென்ற பொன், பொருளை பிடுங்கிக்
கொண்டு போய் ஆத்தூரில் உள்ள கோட்டையை கட்டினர் என்று
சொல்லப்படுகிறது. அந்த வரலாற்றை இந்த ஆலயத்தில்
உள்பிரகார சுவர்களில் உள்ள கல்லில் பதிவு செய்து
வைத்துள்ளனர்.
வளைந்த வாளுடனும், நீன்ட தாடி, தலைப்பாகையுடனும் படை எடுத்துவரும் மாலிக்கபூரின்
வீரர்கள், அதை எதிர்த்து குறுவால், கேடையத்துடன் எதிர்கொள்ளும் தமிழக
மன்னர்களின் போர் காட்சிகள், மதுரையில் மீனாட்சியம்மனுக்கு கரும்பை
கொடுத்து மாலிக்கபூர் பரிகாசம் செய்த காட்சி, பின்னர் கொள்ளையடித்த
பொருட்களையெல்லாம் யானை, ஒட்டகத்தின் மீது ஏற்றிக்கொண்டு
திரும்பி செல்லும் காட்சி, திரும்பிச்செல்லும் மாலிக்கபூரை வழிமறித்து
கட்டிமுதலியின் வீரர்கள் போர் வியூகம் அமைத்துள்ள காட்சி, பின்னர்,
மதுரையில் கொள்ளையடித்துக் கொண்டு யானை ஒட்டகத்தின் மீது
ஏற்றிக்கொண்டு வந்த பொருட்களையெல்லாம் கட்டிமுதலியின் வீரர்கள்
பரித்துக்கொண்ட பிறகு, முதுகில் சுமையில்லாமல் யானை ஓன்று மாலிக்கபூரோடு
செல்லுவது போன்ற ஒரு காட்சியும் மிகவும் அழகிய வேலைப்பாட்டோடு
கற்சுவரில் சித்திரங்களாக செதுக்கப்பட்டுள்ளது. அந்த செல்வங்கள்
வைக்கப்பட்டுள்ள இடத்தை காட்டும் வகையில் சில குறிப்புகளை
இந்த சித்திரங்களில் காட்டியுள்ளனர். இதில் பல வரலாற்று
உண்மைகளும் இருக்கின்றன
அப்போது, காடுகளில் மறைந்திருந்த கட்டிமுதலியின் வீரர்கள், மாலிக்கபூர்
ஒட்டகங்களின் மீது வைத்து எடுத்துச்சென்ற பொன், பொருளை பிடுங்கிக்
கொண்டு போய் ஆத்தூரில் உள்ள கோட்டையை கட்டினர் என்று
சொல்லப்படுகிறது. அந்த வரலாற்றை இந்த ஆலயத்தில்
உள்பிரகார சுவர்களில் உள்ள கல்லில் பதிவு செய்து
வைத்துள்ளனர்.
வளைந்த வாளுடனும், நீன்ட தாடி, தலைப்பாகையுடனும் படை எடுத்துவரும் மாலிக்கபூரின்
வீரர்கள், அதை எதிர்த்து குறுவால், கேடையத்துடன் எதிர்கொள்ளும் தமிழக
மன்னர்களின் போர் காட்சிகள், மதுரையில் மீனாட்சியம்மனுக்கு கரும்பை
கொடுத்து மாலிக்கபூர் பரிகாசம் செய்த காட்சி, பின்னர் கொள்ளையடித்த
பொருட்களையெல்லாம் யானை, ஒட்டகத்தின் மீது ஏற்றிக்கொண்டு
திரும்பி செல்லும் காட்சி, திரும்பிச்செல்லும் மாலிக்கபூரை வழிமறித்து
கட்டிமுதலியின் வீரர்கள் போர் வியூகம் அமைத்துள்ள காட்சி, பின்னர்,
மதுரையில் கொள்ளையடித்துக் கொண்டு யானை ஒட்டகத்தின் மீது
ஏற்றிக்கொண்டு வந்த பொருட்களையெல்லாம் கட்டிமுதலியின் வீரர்கள்
பரித்துக்கொண்ட பிறகு, முதுகில் சுமையில்லாமல் யானை ஓன்று மாலிக்கபூரோடு
செல்லுவது போன்ற ஒரு காட்சியும் மிகவும் அழகிய வேலைப்பாட்டோடு
கற்சுவரில் சித்திரங்களாக செதுக்கப்பட்டுள்ளது. அந்த செல்வங்கள்
வைக்கப்பட்டுள்ள இடத்தை காட்டும் வகையில் சில குறிப்புகளை
இந்த சித்திரங்களில் காட்டியுள்ளனர். இதில் பல வரலாற்று
உண்மைகளும் இருக்கின்றன
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|