புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
3 Posts - 2%
prajai
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
1 Post - 1%
Kavithas
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
1 Post - 1%
bala_t
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
280 Posts - 42%
heezulia
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
25 Posts - 4%
sugumaran
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
6 Posts - 1%
prajai
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
5 Posts - 1%
ஜாஹீதாபானு
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
4 Posts - 1%
manikavi
வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_m10வானம் அழுததால் இந்த  நிலை. Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வானம் அழுததால் இந்த நிலை.


   
   
rupan.T
rupan.T
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 09/02/2014
http://2008rupan.wordpress.com/http://tamilkkavitaikalcom.blogsp

Postrupan.T Wed Dec 02, 2015 12:08 am

வானம் அழுததால் இந்த  நிலை.

கடலும் வானும் பூமியும் அழுது
ஏழையின் வீட்டை ஏழ்மையாய் பதம் பாரக்க
இரவும் பகலும் கண் விழித்து.
ஏக்கம் கலந்த தூக்கங்களும்
ஏழ்மை வாழ்வை புரட்டி போட்டு.
வீதியின் நடுவே மின் விளக்கில்லாமல்
இரவில் விடியலை தேடுகிறோம்.


வியர்வை சிந்திய  நட்ட பயிரும்
கடன் வேண்டி விதைத்த நெல்லும்
விழலுக்கு இறைந்த நீர் போல.
வாரி அள்ளிச் சென்றதுவே.
அடை மழையின் கண்ணீரால்
மழை வெள்ளம் வந்ததுவே.
மாரி காலம் வந்தால்
வறுமைப் பஞ்சம் வந்திடுமே.


நித்தம் நித்தம் பள்ளியறை சென்று
கல்வி கற்கும் எம் பிள்ளைகள்
அடை மழையால்  பள்ளிதனை இழந்து.
வல்ல வெளிச் சாலையிலே.
உணவின்றி வறுமையில் வாடுதப்பா.
நல்ல மனம் படைத்த
கொடை வள்ளல்களே
சாதி மதம் பாராமல்
கருணையுள்ளம்  காட்டி
மழையில் துவன்டோரை
கரை சேர வழி காட்டுங்கப்பா.

-நன்றி-
-அன்புடன்
-கவிஞர்.த.ரூபன்-

இந்தக்கவிதை மலேசியாவின் முதன்மை நாள் ஏடு தமிழ் மலரில் வந்த கவிதை 29-11-2015 அன்று

வானம் அழுததால் இந்த  நிலை. 20O5epc8QB67QUeWofOQ+20151129_084235-1

rupan.T
rupan.T
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 09/02/2014
http://2008rupan.wordpress.com/http://tamilkkavitaikalcom.blogsp

Postrupan.T Wed Dec 02, 2015 12:09 am

வணக்கம்
உறவுகளே.

எனது வலைப்பூ பக்கம் வந்து தங்களின் கருத்தைஇட்டுச்செல்லுங்கள்...

-நன்றி-
-அன்புடன்-
-கவிஞர்.த.ரூபன்-



வணக்கம்
உறவுகளே.

நான் எழுத்துலக வாழ்க்கைக்கு வந்து. சுமார் 12 வருடங்கள் எனது படைப்பாக கவிதை சிறுகதை கணணி சார்ந்த விடயங்களை வலைப்பூ வழி எழுதி வருகிறேன்.எனது சொந்த இடம் இலங்கை தற்போது மலேசியாவில் வசித்து வருகிறேன்.
எனது நூல்கள்
முதலாவது மின்நூல் -இரவைத்தேடும் விடியல்.
இரண்டாவது நூல் கவிதை தொகுப்பு -ஜன்னல் ஓரத்து நிலா.
மூன்றாவது நூல் சிறுகதை ஆயுதபூ

இப்படியாக பத்திரிகை இணைய இதழ்கள் போன்றவற்றில் எனது படைப்புக்கள் வருகிறது..

அத்தோடு. பல விருதுகள் பெற்றிருக்கேன். இலக்கிய துறையில்.

-நன்றி-
-அன்புடன்-
-கவிஞர்.த.ரூபன்-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 02, 2015 6:47 am

கவிதை ... வானம் அழுததால் இந்த  நிலை. 3838410834
-
வானம் அழுததால் இந்த  நிலை. KcBwgCXEQmiLCnwMHsoq+natural-cinemagraphs-4

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 02, 2015 7:02 pm

வானம் அழுததால் இந்த  நிலை. 3838410834 வானம் அழுததால் இந்த  நிலை. 1571444738
rupan.T wrote:வானம் அழுததால் இந்த நிலை.
கடலும் வானும் பூமியும் அழுது
ஏழையின் வீட்டை ஏழ்மையாய் பதம் பாரக்க
இரவும் பகலும் கண் விழித்து.
ஏக்கம் கலந்த தூக்கங்களும்
மேற்கோள் செய்த பதிவு: 1178078

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 02, 2015 7:14 pm

rupan.T wrote:வணக்கம்
உறவுகளே.

எனது வலைப்பூ பக்கம் வந்து தங்களின் கருத்தைஇட்டுச்செல்லுங்கள்...

-நன்றி-
-அன்புடன்-
-கவிஞர்.த.ரூபன்-
மேற்கோள் செய்த பதிவு: 1178079


ரூபன், நம் தள விதிகள் லிங்க் களை அனுமதிப்பது இல்லை, எனவே, நான் உங்களின் தள லிங்க் ஐ எடுத்து விட்டேன், நீங்கள் அந்த லிங்க் ஐ உங்களின் கையெழுத்து பகுதி இல் போட்டுக்கொள்ளலாம்.சரியா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Dec 02, 2015 8:50 pm

rupan.T wrote:வணக்கம்
உறவுகளே.

எனது வலைப்பூ பக்கம் வந்து தங்களின் கருத்தைஇட்டுச்செல்லுங்கள்...

-நன்றி-
-அன்புடன்-
-கவிஞர்.த.ரூபன்-


உங்கள் வலைபூவிற்கு இங்கு வந்து போஸ்டர் ஒட்டுவதற்கு மட்டும் வராமல் (இங்கு மட்டுமல்ல நீங்கள் செல்லும் அனைத்து இடத்திலும்) தொடர்ந்து நல்ல ஆக்கங்களை கொடுத்துவாருங்கள், நீங்கள் சொல்லாமலேயே தாமாக உறவுகள் தங்கள் கருத்தை இட வருவார்கள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக