புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm
» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm
» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm
» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm
» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm
» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm
» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm
» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm
» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தாங்க லட்டு…
Page 1 of 1 •
மனைவி: இந்தாங்க லட்டு
–
கணவன்: எதுக்கு?
–
மனைவி: நான் கர்ப்பமா இருக்கேன்!
–
கணவன்: அட..ரொம்ப சந்தோசமான விசயம்
உன் அம்மா அப்பாகிட்டே சொல்லிட்டியா?
–
மனைவி: சொல்லலை!
–
ஏன்?
–
மனைவி: அடிப்பாங்க!
–
கணவன்: அடிப்பாங்களா, ஏன்?
–
மனைவி:
ஆமாங்க, இப்படித்தான் நான் காலேஜ்ல
படிக்கும்போது ஒரு தடவ சொன்னேன்,
பின்னி எடுத்துட்டாங்க!
–
————————————-
–
கணவன்: எதுக்கு?
–
மனைவி: நான் கர்ப்பமா இருக்கேன்!
–
கணவன்: அட..ரொம்ப சந்தோசமான விசயம்
உன் அம்மா அப்பாகிட்டே சொல்லிட்டியா?
–
மனைவி: சொல்லலை!
–
ஏன்?
–
மனைவி: அடிப்பாங்க!
–
கணவன்: அடிப்பாங்களா, ஏன்?
–
மனைவி:
ஆமாங்க, இப்படித்தான் நான் காலேஜ்ல
படிக்கும்போது ஒரு தடவ சொன்னேன்,
பின்னி எடுத்துட்டாங்க!
–
————————————-
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
மேற்கோள் செய்த பதிவு: 1176199ayyasamy ram wrote:மனைவி: இந்தாங்க லட்டு
–
கணவன்: எதுக்கு?
–
மனைவி: நான் கர்ப்பமா இருக்கேன்!
–
கணவன்: அட..ரொம்ப சந்தோசமான விசயம்
உன் அம்மா அப்பாகிட்டே சொல்லிட்டியா?
–
மனைவி: சொல்லலை!
–
ஏன்?
–
மனைவி: அடிப்பாங்க!
–
கணவன்: அடிப்பாங்களா, ஏன்?
–
மனைவி:
ஆமாங்க, இப்படித்தான் நான் காலேஜ்ல
படிக்கும்போது ஒரு தடவ சொன்னேன்,
பின்னி எடுத்துட்டாங்க!
–
————————————-
ரொம்ப சிரிப்பா மூட்டாதீங்க ...படிகிரப்ப வயிறு வலிக்குது
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
மேற்கோள் செய்த பதிவு: 1176199 ஐயோ அம்மா .. சிரிப்ப அடக்க முடியலayyasamy ram wrote:மனைவி: இந்தாங்க லட்டு
–
கணவன்: எதுக்கு?
–
மனைவி: நான் கர்ப்பமா இருக்கேன்!
–
கணவன்: அட..ரொம்ப சந்தோசமான விசயம்
உன் அம்மா அப்பாகிட்டே சொல்லிட்டியா?
–
மனைவி: சொல்லலை!
–
ஏன்?
–
மனைவி: அடிப்பாங்க!
–
கணவன்: அடிப்பாங்களா, ஏன்?
–
மனைவி:
ஆமாங்க, இப்படித்தான் நான் காலேஜ்ல
படிக்கும்போது ஒரு தடவ சொன்னேன்,
பின்னி எடுத்துட்டாங்க!
–
————————————-
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
நடைமுறையில் உள்ள சில அவலங்கள் ,
இப்போது வெட்கமின்றி , நகைச்சுவை என்கிற போர்வையில் வெளிவருகின்றன .
நேற்று , மதியம் விஜய் TV யில் , கலக்கப் போவது யார் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் ,
ஒரு பகுதி. (stand up காமெடியில் ),
8 ஆண்டுகளுக்கு பிறகு , மருமகள் , உண்டாகி ,ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆகிறாள் .
மாமியார் , எப்போதும் போல் , சாடுகிறார் ,
"ஏண்டி , 8 வருஷம் காத்துக்காத்து, போயும் போயும் ஒரு பொட்டக்குட்டியை பெத்துண்டு இருக்கே !"
அதற்கு மருமகள் பதில் சொல்லுகிறாராம் ,
"ஆமாம் , பெரிசா குறை கண்டுபிடியுங்க , உங்க பிள்ளையை நம்பினா இதுகூட , முடியாதுனு ,
நானே என்னால முடிஞ்சதை பண்ணிட்டேன் "
நாம் செய்யும் முறையற்ற செயல்களுக்கு , நாம் கொடுக்கின்ற நகைச்சுவை விளக்கங்கள் .
ரமணியன்
இப்போது வெட்கமின்றி , நகைச்சுவை என்கிற போர்வையில் வெளிவருகின்றன .
நேற்று , மதியம் விஜய் TV யில் , கலக்கப் போவது யார் என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் ,
ஒரு பகுதி. (stand up காமெடியில் ),
8 ஆண்டுகளுக்கு பிறகு , மருமகள் , உண்டாகி ,ஒரு பெண் குழந்தைக்கு தாய் ஆகிறாள் .
மாமியார் , எப்போதும் போல் , சாடுகிறார் ,
"ஏண்டி , 8 வருஷம் காத்துக்காத்து, போயும் போயும் ஒரு பொட்டக்குட்டியை பெத்துண்டு இருக்கே !"
அதற்கு மருமகள் பதில் சொல்லுகிறாராம் ,
"ஆமாம் , பெரிசா குறை கண்டுபிடியுங்க , உங்க பிள்ளையை நம்பினா இதுகூட , முடியாதுனு ,
நானே என்னால முடிஞ்சதை பண்ணிட்டேன் "
நாம் செய்யும் முறையற்ற செயல்களுக்கு , நாம் கொடுக்கின்ற நகைச்சுவை விளக்கங்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
மகாபாரதத்தை ஆதி முதல் படிக்க ஆரம்பித்தாலே .......
அதாவது வேதவியாசர் பிறப்பில் இருந்து படிக்க ஆரம்பித்தாலே ........
இன்றும் உலகில் வெளிவருவது சில ,
வெளி வராதது பல.
அதான் கண்ணதாசன் ஒரு பாடலில் , கூறி இருப்பார் .
பாடல் வரிகள் நினைவில்லை .
தாய் என்பவள் நிதரிசனம் ,தந்தை என்பவன் நம்பிக்கை ,,,,,,,,,,.
நான் பெண்களை குறை கூற விரும்பவில்லை .
காலத்தின் கட்டாயம் சில அல்லது பல சமயங்களில்
அவர்கள் பொம்மை ஆகிறார்கள் .
ரமணியன்
அதாவது வேதவியாசர் பிறப்பில் இருந்து படிக்க ஆரம்பித்தாலே ........
இன்றும் உலகில் வெளிவருவது சில ,
வெளி வராதது பல.
அதான் கண்ணதாசன் ஒரு பாடலில் , கூறி இருப்பார் .
பாடல் வரிகள் நினைவில்லை .
தாய் என்பவள் நிதரிசனம் ,தந்தை என்பவன் நம்பிக்கை ,,,,,,,,,,.
நான் பெண்களை குறை கூற விரும்பவில்லை .
காலத்தின் கட்டாயம் சில அல்லது பல சமயங்களில்
அவர்கள் பொம்மை ஆகிறார்கள் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கல்லூரி படிக்கையிலே கர்ப்பம் என்றால்
...கறைபட்டுப் போய்விடுமே தமிழ்ச் சமுதாயம் !
பொல்லாத மதுகுடித்து பள்ளிச் சிறுமி
...போதையிலே ஆடியதை நாமும் கேட்டோம் !
கல்லாத பெண்களுக்கு மட்டும் அல்ல
...கற்றறிந்த பெண்களுக்கும் கற்பே உயிராம் !
எல்லோரும் ரசிக்கின்ற நகைச்சுவை ஒன்றே
...எழுச்சிமிக்க ஈகரைக்குப் புகழைச் சேர்க்கும் !
...கறைபட்டுப் போய்விடுமே தமிழ்ச் சமுதாயம் !
பொல்லாத மதுகுடித்து பள்ளிச் சிறுமி
...போதையிலே ஆடியதை நாமும் கேட்டோம் !
கல்லாத பெண்களுக்கு மட்டும் அல்ல
...கற்றறிந்த பெண்களுக்கும் கற்பே உயிராம் !
எல்லோரும் ரசிக்கின்ற நகைச்சுவை ஒன்றே
...எழுச்சிமிக்க ஈகரைக்குப் புகழைச் சேர்க்கும் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|