புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Rutu
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%
Pradepa
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
18 Posts - 2%
prajai
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Rutu
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_m10சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சசியின் குட்டி கவிதைகள்


   
   

Page 3 of 22 Previous  1, 2, 3, 4 ... 12 ... 22  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 09, 2015 3:20 pm

First topic message reminder :

விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!


சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Oct 25, 2015 7:44 am

முதன் முதலாய் 

உன்னை பார்த்தது 
சில நொடிகள் தான் 
என்றாலும் 
என்னில் பலவும் 
காணாமல் போயிற்று!! 

--------------------
காதல்

அன்பின் 
திறவுகோல்! 
உண்மையின் 
வெளிப்பாடு!! 
---------------#------------

மனிதன் 

சிறகு இல்லாமல் 
கனவுலகில் 
பறப்பவன்!! 

வித்தியாசம் 

விழிகளில் 
வித்தியாசம் 
கண்ணே 
உன்னை 
கண்டதாலா??

கூடாநட்பு 

துன்பத்தின் 
துவக்கம் 
துயரத்தில் 
முடிக்கும்!! 

_______________

மது 

மகிழ்ச்சியில் 
ஆழ்த்தி 
மண்ணுக்குள் 
சேர்க்கும்!! 

பறவையின் பயணம் 

சுங்கவரி 
இல்லாமல் 
சுகமான 
பயணம்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 25, 2015 1:44 pm

பறவையின் பயணம் சுகமான பயணம் தான் சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 3838410834

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 25, 2015 7:22 pm

சசி wrote:தண்ணீர் 

வரப்பில் நீர் 
ஆதாரம் 
இல்லையேல் 
வயிற்றுக்கு 
நீர் ஆகாரம்!! 
____-----_________
கண்ணகியா!?

நான் ஒன்றும் 
தவறு இழைக்கவில்லையே!!
 
நீ பார்க்கும் 
பார்வையில் 
பற்றி எரிகிறது 
என் உடல்!!
மேற்கோள் செய்த பதிவு: 1171161
அருமை ச்சி.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Oct 25, 2015 7:26 pm

சசி wrote:முதன் முதலாய் 

உன்னை பார்த்தது 
சில நொடிகள் தான் 
என்றாலும் 
என்னில் பலவும் 
காணாமல் போயிற்று!! 

--------------------
காதல்

அன்பின் 
திறவுகோல்! 
உண்மையின் 
வெளிப்பாடு!! 
---------------#------------

மனிதன் 

சிறகு இல்லாமல் 
கனவுலகில் 
பறப்பவன்!! 

வித்தியாசம் 

விழிகளில் 
வித்தியாசம் 
கண்ணே 
உன்னை 
கண்டதாலா??

கூடாநட்பு 

துன்பத்தின் 
துவக்கம் 
துயரத்தில் 
முடிக்கும்!! 

_______________

மது 

மகிழ்ச்சியில் 
ஆழ்த்தி 
மண்ணுக்குள் 
சேர்க்கும்!! 

பறவையின் பயணம் 

சுங்கவரி 
இல்லாமல் 
சுகமான 
பயணம்!!
மேற்கோள் செய்த பதிவு: 1171230
முதன் முதலாய் ,காதல்,மனிதன்,கூடாநட்பு ,மது , பறவையின் பயணம் மணி மணியாய் ரத்தின சுருக்க கவிதை.நன்றி.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Nov 01, 2015 2:40 pm

எழுதுகோல் 

எண்ணத்தின் 
வண்ணமதை 
வார்த்தைகளால் 
வடிக்கும் 
வடிகால்!!! 

காதல் 

ஒர் உயிரை 
உருவாக்குவதும் 
காதல் தான்!! 
ஓர் உயிரை 
உருக்குலைப்பதும் 
காதல் தான்!! 
_________

காதல் கடன்
 
திரும்பிவராக்கடன் 
காதல்!
இதயம் பிசைந்து 
நிற்கிறேன் 
இன்னும் தாமதமேன்? 
 
___-______________



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Nov 01, 2015 4:12 pm

சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 3838410834 சசியின் குட்டி கவிதைகள்  - Page 4 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Nov 01, 2015 4:53 pm

குட்டிக் கவிதைகளில் உள்ளத்தைக்
...கொட்டி வடிக்கின்றாய் சசியே !
எட்டிப் பார்க்கும் கற்பனைகள்
...ஏராளம் ஏராளம் ஏராளம் !
மட்டில்லா மகிழ்வுடனே படிக்கின்றேன் !
...மறுபடியும் மறுபடியும் எழுதிடுவாய் !
விட்டகுறை தொட்டகுறை என்பதுபோல்
...விளங்குவது உன்கவிதைப் பரம்பரையோ ?



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 01, 2015 7:43 pm

M.Jagadeesan wrote:குட்டிக் கவிதைகளில் உள்ளத்தைக்
...கொட்டி வடிக்கின்றாய் சசியே !
எட்டிப் பார்க்கும் கற்பனைகள்
...ஏராளம் ஏராளம் ஏராளம் !
மட்டில்லா மகிழ்வுடனே படிக்கின்றேன் !
...மறுபடியும் மறுபடியும் எழுதிடுவாய் !
விட்டகுறை தொட்டகுறை என்பதுபோல்
...விளங்குவது உன்கவிதைப் பரம்பரையோ ?
மேற்கோள் செய்த பதிவு: 1172314
அருமையான வரிகள் ஜெகதீஸ் அற்புதம்.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 01, 2015 7:45 pm

சசி wrote:விரக்தியில் இருந்தேன் 
வெளியே வந்தாய் 
சன்னியாசி ஆனேன்!! 

_____________________________

மறைத்தாய் 
முகம்தனை 
மரமானேன்!! 
________-_____-_-

காய்ந்த சருகாய் 
காணப்பட்டேன்
புன்னகைத்தாய் 
மலர்ந்தேன்!!!! 
_----___-________-----_-

கரம்பிடிப்பாயா? 
கைக்கெட்டா தூரத்தில் 
காகித பூவாய் நான்!! 

____-----________
வார்த்தைகளால் 
அல்ல வலி 
உன் மௌனத்தால்!!
மேற்கோள் செய்த பதிவு: 1167639
ஒரு இழப்பில் தான் கவிதை கரைபுண்டோடும் அற்புதம் அன்பரே.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 01, 2015 7:50 pm

சசி wrote:எழுதுகோல் 

எண்ணத்தின் 
வண்ணமதை 
வார்த்தைகளால் 
வடிக்கும் 
வடிகால்!!! 

காதல் 

ஒர் உயிரை 
உருவாக்குவதும் 
காதல் தான்!! 
ஓர் உயிரை 
உருக்குலைப்பதும் 
காதல் தான்!! 
_________

காதல் கடன்
 
திரும்பிவராக்கடன் 
காதல்!
இதயம் பிசைந்து 
நிற்கிறேன் 
இன்னும் தாமதமேன்? 
 
___-______________
மேற்கோள் செய்த பதிவு: 1172305
கவிதை மலை கொட்டித்தீர்த்து வீட்டீர்கள் அருமை அன்பரே.

Sponsored content

PostSponsored content



Page 3 of 22 Previous  1, 2, 3, 4 ... 12 ... 22  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக