புதிய பதிவுகள்
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10அனுபவத் துளிகள் - Page 6 Poll_m10அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10அனுபவத் துளிகள் - Page 6 Poll_m10அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10 
13 Posts - 14%
Dr.S.Soundarapandian
அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10அனுபவத் துளிகள் - Page 6 Poll_m10அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10அனுபவத் துளிகள் - Page 6 Poll_m10அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10அனுபவத் துளிகள் - Page 6 Poll_m10அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10 
2 Posts - 2%
prajai
அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10அனுபவத் துளிகள் - Page 6 Poll_m10அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10அனுபவத் துளிகள் - Page 6 Poll_m10அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10அனுபவத் துளிகள் - Page 6 Poll_m10அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
Rutu
அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10அனுபவத் துளிகள் - Page 6 Poll_m10அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%
bala_t
அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10அனுபவத் துளிகள் - Page 6 Poll_m10அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10அனுபவத் துளிகள் - Page 6 Poll_m10அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10அனுபவத் துளிகள் - Page 6 Poll_m10அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10அனுபவத் துளிகள் - Page 6 Poll_m10அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10 
231 Posts - 22%
mohamed nizamudeen
அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10அனுபவத் துளிகள் - Page 6 Poll_m10அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10 
28 Posts - 3%
sugumaran
அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10அனுபவத் துளிகள் - Page 6 Poll_m10அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10அனுபவத் துளிகள் - Page 6 Poll_m10அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10அனுபவத் துளிகள் - Page 6 Poll_m10அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10 
18 Posts - 2%
prajai
அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10அனுபவத் துளிகள் - Page 6 Poll_m10அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10 
8 Posts - 1%
Rutu
அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10அனுபவத் துளிகள் - Page 6 Poll_m10அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10அனுபவத் துளிகள் - Page 6 Poll_m10அனுபவத் துளிகள் - Page 6 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுபவத் துளிகள்


   
   

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Oct 07, 2015 6:52 pm

First topic message reminder :

அனுபவத் துளிகள்
01. காக்கை
(நேரிசை ஆசிரியப்பா)

ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை
வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க
வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில்
தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை!
நீரால் தொட்டி நிறைந்தே வழியும்
நேரம் பார்த்தே நீரைப் பருக
வாயசம் அமரும் வழிகுழாய்!
மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே!

[வாயசம் = காக்கை]

--ரமணி, 21/09/2015

*****


avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sun Nov 08, 2015 8:05 pm

ரமணி wrote:29. வாயால் ஒரு வானவில்!
(அறுசீர் விருத்தம்: தேமா மா காய் மா மா காய்)

வாயில் கொஞ்சம் நீர்வைத்தே
. வாயை நெகிழிப் பந்தாக்கிப்
பாயும் காற்றால் கொப்பளிக்கப்
. படலம் போல நீர்த்துளிகள்
மாயக் கதிரின் பிரிகையென
. வான வில்லாய் விழநாங்கள்
சேயாய்க் கண்டு மகிழ்ந்ததெலாம்
. சிந்தை நிற்கும் விலகாதே!

[நெகிழிப் பந்து = பலூன்]

--ரமணி, 28/10/2015

*****
]
அருமை ஐயா




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Nov 08, 2015 8:52 pm

அருமையான வரிகள் அற்புதம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Nov 08, 2015 9:28 pm

அனுபவத் துளிகள் - Page 6 3838410834

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Nov 10, 2015 9:39 am

30. கல்லுரிக்கும் வானவில்!
(அறுசீர் விருத்தம்: கூவிளம் மா காய் விளம் மா காய்)

கல்லணை மதகின் நெடுஞ்சுவர்கள்
. காவிரி அலைகள் மோதுவதைச்
சல்லடை யாகக் காற்றினிலே
. சலித்திடப் பிரியும் நீர்த்துளிவான்
வில்லெனக் காற்றில் சிதறுவதை
. விழிகளில் மலைத்தே ரசித்தகணம்
சொல்லெது மில்லாச் சித்திரமாய்ச்
. செய்திட வந்தேன் சொற்களிலே!

--ரமணி, 28/10/2015

*****


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 10, 2015 10:38 am

ரமணி wrote:30. கல்லுரிக்கும் வானவில்!
(அறுசீர் விருத்தம்: கூவிளம் மா காய் விளம் மா காய்)

கல்லணை மதகின் நெடுஞ்சுவர்கள்
. காவிரி அலைகள் மோதுவதைச்
சல்லடை யாகக் காற்றினிலே
. சலித்திடப் பிரியும் நீர்த்துளிவான்
வில்லெனக் காற்றில் சிதறுவதை
. விழிகளில் மலைத்தே ரசித்தகணம்
சொல்லெது மில்லாச் சித்திரமாய்ச்
. செய்திட வந்தேன் சொற்களிலே!

--ரமணி, 28/10/2015

*****
மேற்கோள் செய்த பதிவு: 1173964
அனுபவத் துளிகள் - Page 6 3838410834 அனுபவத் துளிகள் - Page 6 103459460 அனுபவத் துளிகள் - Page 6 1571444738

ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Tue Nov 10, 2015 5:30 pm

31. சிறுமுகில் குறும்பு!
(நிலைமண்டில ஆசிரியப்பா)

திருமணப் பந்தலில் தெளித்தபன் னீராம்
சிறுமுகில் மடலவிழ் சீதளத் துளியே!
காது மடலில் கால்வைத் திறங்கும்
சாதுவாய் என்விழி சன்னலில் ஓடும்
வண்டாய் ஒலித்தே மகிழுந் துசெலும்
கொண்டல் கவசம் கோலம் போடுமே! ... 1

[மகிழுந்து = கார்; கொண்டல் கவசம் = windshield]

கூறையில் முழவுக் கூத்தடித் தோயும்
தூறல் குறையத் துரத்தும் சிறுமுகில்
நீரது வற்றி நீளும் தேயும்
சூரிய வொளியில் தூய்மை யாகும்
மாலை வெய்யில் மஞ்சள் பட்டே
சாலையில் வெள்ளியும் தங்கமும் மின்னுமே! ... 2

சின்னச் சின்ன இதழ்விரித் தாடி
என்னைச் சுற்றி இயற்கை சிரிக்கும்
ஓடும் தேரில் ஒளிந்தே நானும்
காடும் வயலும் காண்பது தகுமோ?
சிறகை விரித்துச் சிட்டாய் ஓர்நாள்
பறந்தே வந்து பங்கா வேனோ? ... 3

--ரமணி, 31/10/2015

*****


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 10, 2015 5:46 pm

ரமணி wrote:31. சிறுமுகில் குறும்பு!
(நிலைமண்டில ஆசிரியப்பா)

திருமணப் பந்தலில் தெளித்தபன் னீராம்
சிறுமுகில் மடலவிழ் சீதளத் துளியே!
காது மடலில் கால்வைத் திறங்கும்
சாதுவாய் என்விழி சன்னலில் ஓடும்
வண்டாய் ஒலித்தே மகிழுந் துசெலும்
கொண்டல் கவசம் கோலம் போடுமே! ... 1

[மகிழுந்து = கார்; கொண்டல் கவசம் = windshield]

கூறையில் முழவுக் கூத்தடித் தோயும்
தூறல் குறையத் துரத்தும் சிறுமுகில்
நீரது வற்றி நீளும் தேயும்
சூரிய வொளியில் தூய்மை யாகும்
மாலை வெய்யில் மஞ்சள் பட்டே
சாலையில் வெள்ளியும் தங்கமும் மின்னுமே! ... 2

சின்னச் சின்ன இதழ்விரித் தாடி
என்னைச் சுற்றி இயற்கை சிரிக்கும்
ஓடும் தேரில் ஒளிந்தே நானும்
காடும் வயலும் காண்பது தகுமோ?
சிறகை விரித்துச் சிட்டாய் ஓர்நாள்
பறந்தே வந்து பங்கா வேனோ? ... 3

--ரமணி, 31/10/2015

*****
மேற்கோள் செய்த பதிவு: 1174019
அனுபவத் துளிகள் - Page 6 3838410834 அனுபவத் துளிகள் - Page 6 103459460 அனுபவத் துளிகள் - Page 6 1571444738

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Nov 11, 2015 6:29 pm

அனுபவத் துளிகள் - Page 6 3838410834 அனுபவத் துளிகள் - Page 6 3838410834



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ரமணி
ரமணி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1210
இணைந்தது : 31/10/2012

Postரமணி Wed Nov 11, 2015 6:52 pm

32. மழைக்கால மாலை
(நிலைமண்டில ஆசிரியப்பா)

அரைமணி பெய்தே அடைமழை ஓயத்
தரைவரும் உயிர்கள் தரமெத் தனையோ!
தண்மை யொளிரத் தன்னுடல் நீட்டி
மண்புழு ஊரும் மழைத்துளி யேந்தியே! ... 1

தரையில் சுவரில் சலனம் இன்றிக்
கருநிற அட்டைகள் காலம் நிறுத்தும்!
நெகிழிக் குச்சியால் நிமிர்த்திப் போட்டால்
வெகுவாய்ச் சுருளும் வெளியில் எறிவோம்! ... 2

தாழப் பறக்கும் தட்டான் பூச்சிகள்
ஏழைபோல் எளிதாய் எங்கும் அமரும்!
வாலைப் பிடித்தால் வளைந்தே விரலில்
கோலம் கொண்டே குறுகுறுத் திடுமே! ... 3

[கோலம் கொண்டே = (விடுவித்துக்கொள்ள) முயற்சி செய்தே]

விட்டில் பூச்சிகள் விளக்கைப் போட்டதும்
தட்டுக் கெட்டுத் தன்சிற கிழக்கும்!
சிறகை இழந்தே தரையில் ஊர்ந்தே
எறும்பு களுக்கே இரையென் றாகும்! ... 4

தேங்கிய நீரில் தேரையும் தவளையும்
ஓங்கி யெழுப்பும் ஓசை கேட்டே
நாங்கள் இரவின் நாழிகை யறிந்தே
தூங்கச் செல்லத் தொலையும் மனமே! ... 5

--ரமணி, 01/11/2015

*****


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Nov 11, 2015 9:10 pm

கருநிற அட்டைகள்,
தாட்டான் பூச்சி,
விட்டில் பூச்சி,
தவளையும்,
தேரையும்
ஆகியவை தொகுத்த கவிதை அருமை.

Sponsored content

PostSponsored content



Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக