புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூட்டாஞ்சோறு Poll_c10கூட்டாஞ்சோறு Poll_m10கூட்டாஞ்சோறு Poll_c10 
47 Posts - 46%
heezulia
கூட்டாஞ்சோறு Poll_c10கூட்டாஞ்சோறு Poll_m10கூட்டாஞ்சோறு Poll_c10 
46 Posts - 45%
T.N.Balasubramanian
கூட்டாஞ்சோறு Poll_c10கூட்டாஞ்சோறு Poll_m10கூட்டாஞ்சோறு Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கூட்டாஞ்சோறு Poll_c10கூட்டாஞ்சோறு Poll_m10கூட்டாஞ்சோறு Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
கூட்டாஞ்சோறு Poll_c10கூட்டாஞ்சோறு Poll_m10கூட்டாஞ்சோறு Poll_c10 
1 Post - 1%
Guna.D
கூட்டாஞ்சோறு Poll_c10கூட்டாஞ்சோறு Poll_m10கூட்டாஞ்சோறு Poll_c10 
1 Post - 1%
Shivanya
கூட்டாஞ்சோறு Poll_c10கூட்டாஞ்சோறு Poll_m10கூட்டாஞ்சோறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூட்டாஞ்சோறு Poll_c10கூட்டாஞ்சோறு Poll_m10கூட்டாஞ்சோறு Poll_c10 
248 Posts - 49%
ayyasamy ram
கூட்டாஞ்சோறு Poll_c10கூட்டாஞ்சோறு Poll_m10கூட்டாஞ்சோறு Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
கூட்டாஞ்சோறு Poll_c10கூட்டாஞ்சோறு Poll_m10கூட்டாஞ்சோறு Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
கூட்டாஞ்சோறு Poll_c10கூட்டாஞ்சோறு Poll_m10கூட்டாஞ்சோறு Poll_c10 
12 Posts - 2%
prajai
கூட்டாஞ்சோறு Poll_c10கூட்டாஞ்சோறு Poll_m10கூட்டாஞ்சோறு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கூட்டாஞ்சோறு Poll_c10கூட்டாஞ்சோறு Poll_m10கூட்டாஞ்சோறு Poll_c10 
9 Posts - 2%
Jenila
கூட்டாஞ்சோறு Poll_c10கூட்டாஞ்சோறு Poll_m10கூட்டாஞ்சோறு Poll_c10 
4 Posts - 1%
jairam
கூட்டாஞ்சோறு Poll_c10கூட்டாஞ்சோறு Poll_m10கூட்டாஞ்சோறு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கூட்டாஞ்சோறு Poll_c10கூட்டாஞ்சோறு Poll_m10கூட்டாஞ்சோறு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
கூட்டாஞ்சோறு Poll_c10கூட்டாஞ்சோறு Poll_m10கூட்டாஞ்சோறு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூட்டாஞ்சோறு


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Sep 07, 2015 9:08 am

கையளவு மண்ணெடுத்து
கடலளவு
வீடு கட்டி
சந்தோஷம் எனும் வாசல் வைத்து
சகோதரத்துவம் எனும் சன்னல் வைத்து
குறும்பு எனும் அறைகள் வைத்து
கோபம் எனும் பின் வாசல் வைத்து

மகிழ்ந்த காலம் எங்கே??

குறும்புகளோடு கூட்டம் கூட்டமாக
கூட்டாஞ்சோறு சமைத்து
பூவரசம் இலைகளில் பந்தி வைத்து
பரிமாறிய காலம் எங்கே??

பாசத்தோடு பால்சோறு பகிர்ந்து உண்ணும் காலம் எங்கே??

இப்பொழுதும் பசுமையான நினைவுகளால் பதிந்து உள்ளது!!


தற்பொழுது உள்ள குழந்தைகள்

கணிப்பொறியில் காய் நகர்த்தி
காதலையும் சபலத்தையும் சேர்ந்தே பெறுகின்றனர்!!

ஆக்கப்பூர்வமான வழிகள் ஆயிரம்
இருந்தாலும்
ஆசுவாசபடுத்தாமல்

பரபரப்பாய் பாழும் கிணற்றில் விழுந்து விடுகின்றனர்!!

தவறு குழந்தைகளுடையது அல்ல!!

காலத்தின் கட்டாயத்திற்காக
நமது குழந்தைகளை பாசத்தோடும்
பரிவோடும்
சகோதரத்துவத்தோடும்
பகிர்ந்து உண்ணுவும்
நாம் தான் கற்றுக் தர தவறிவிட்டோம்!!

நாமும் குழந்தைகளாவோம்!
குழந்தைகளோடு கூடி மகிழ்வோம்!

நாம் பெற்ற மகிழ்ச்சியை நமது குழந்தைகளுக்கும் கடத்துவோம்!

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Sep 07, 2015 4:43 pm

வாழ்க வளமுடன் :வணக்கம்:



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Mon Sep 07, 2015 4:46 pm

கூட்டாஞ்சோறு ஆக்கிக்கிட்டு
கும்மாளம்தான் போட்டுக்கிட்டு
குழவிக்கல்லு பிள்ளைய ஒன்னு
குஷியாகப் பெத்துக்கிட்டு .....



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Sep 07, 2015 4:56 pm

கவிதை அருமையாக இருக்கிறது சசி !
( உங்கள் profile படமும் கூட  )

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Sep 07, 2015 8:43 pm

நன்றி ஐயா



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Sep 08, 2015 10:32 am

கவிதையின் கருத்து நன்று .


பழையனவற்றை விரும்புகின்ற அதே நேரத்தில் , புதிய கண்டுபிடிப்புகளையும் வரவேற்கக் கற்றுக் கொள்ளவேண்டும் .

பழையன கழிதலும் , புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே !

என்பது ஆன்றோர் மொழியன்றோ !






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 08, 2015 7:49 pm

//நாம் பெற்ற மகிழ்ச்சியை நமது குழந்தைகளுக்கும் கடத்துவோம்!// நிஜம் , இது தான் இப்போதிய பெற்றோர்களின் தலையாய கடமை புன்னகை........நல்லா இருக்கு சசி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக