புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Today at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Today at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Today at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Today at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_m10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_m10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_m10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_m10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_m10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10 
1 Post - 1%
Kavithas
கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_m10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10 
1 Post - 1%
bala_t
கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_m10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10 
1 Post - 1%
prajai
கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_m10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_m10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10 
280 Posts - 42%
heezulia
கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_m10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_m10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_m10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10 
25 Posts - 4%
sugumaran
கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_m10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_m10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_m10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10 
5 Posts - 1%
prajai
கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_m10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_m10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10 
4 Posts - 1%
manikavi
கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_m10கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 03, 2015 11:00 pm

கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! 11923217_1045598692130464_1665083966991301640_n

தற்போது தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு, விவாதங்களுக்கு பதிலளிக்க வேண்டிய அனைத்து அமைச்சர்களும், முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி ஒரு கவிதையை வாசித்த பின்னரே தங்களது பதிலை தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு இன்று நடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது 2 அமைச்சர்கள் வாசித்த கவிதைகள் இங்கே...

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ

தங்க நிகர் முகப் பொலிவும்
சிங்கநிகர் அகத் துணிவும் கொண்டு -
வங்கக் கரை கோட்டை தன்னில்
வானுயர்ந்த புகழ் படைத்து -
என்னாளும் தமிழகத்தை
நன்றாளும் தெய்வமே எங்கள் அம்மா!

இந்தியாவில்
எந்தத் தலைவரும்
சந்திக்காத
சத்திய சோதனைகளை
புத்திக் கூர்மையால்
புறம் போகச் செய்த
புரட்சிப் பூவே எங்கள் அம்மா!

ஒரு ரோஜாப் பூவைச் சுற்றி
எத்தனை, எத்தனை முட்கள்!
எங்கள் இதய பீடத்தில்
என்றும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும்
ஒற்றை நெஞ்சத்தை எதிர்க்க
எத்தனை, எத்தனை கூட்டணிப் படைகள்!
அத்தனைக் கூட்டத்தையும்
ஆட்டம் காண வைத்த
அற்புதத் தலைவி அல்லவா எங்கள் அம்மா!

உலகே உற்றுப் பார்த்த
ஒரு பொய் வழக்கை -
தனியாய்
துணிவாய்
தூக்கி எறிந்த அன்னையே!
துணிவுக் கடலே எங்கள் அம்மா!

ஒரு கோடி சிங்கங்களின் வீரம்
ஒருங்கே குடியிருக்கும்
உறுதி படைத்த நெஞ்சமே !
பகைமைப் பாறைகளைப்
பிளந்து -
பச்சை இலைகளாய்...
அதுவும்
இரட்டை இலைகளாய்
வெளிவர செய்த
வீர விருட்சமே எங்கள் அம்மா !

குடும்பக் கூடாரத்திற்காக
கூட்டுக் கொள்ளையடிப்பவர் -
அரசியல் பாதை தெளிவின்றி
போதையில் புலம்புபவன் -
மகனுக்காக மக்களை ஏமாற்றிவரும்
பூச்சி பிடித்த மாம்பழம் -
என்ன செய்வது,
ஏது செய்வது என்று
எதுவும் புரியாமல்
அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கும் அற்பர் -
கறையே கையாகிப்போன
உயிரில்லாக் கட்சியின் உளறுவாய்ப் பித்தன் -
இவர்களா உங்கள் எதிரிகள் அம்மா?
உங்கள் எதிரிகளாய் இருக்கக்கூட
தகுதியே இல்லாத
அவர்கள் அனைவரும்
உதிரிகள் அம்மா! உதிரிகள்!

அன்புப் பாசறையே அம்மா!
தங்களை புரட்சித் தலைவி என
புகழோங்க அழைப்பதனால்
புரட்சி என்ற சொல்லுக்கே
புது ரத்தம் பாய்கிறது அம்மா!

அம்மா !
என்னைப் பெற்ற
அன்னையை எத்தனை முறை
அம்மா என அழைத்தேனோ - அறியேன்... அம்மா!
ஆனால் அதைக் காட்டிலும்
ஆயிரம், ஆயிரம் மடங்குகள்
தங்களை அம்மா, அம்மா, என
அழைத்திருப்பேன் அம்மா!
அதனால் எனது சுவாசக் காற்று வரம் பெற்றது அம்மா!

தங்கள்
திருமுகம் கண்ட பிறகு -
தெய்வத்தைப் பார்க்கும் ஆசைகூட
எனக்கில்லை அம்மா!
தெய்வத்தைப் பார்த்திருந்தால்கூட -
தாங்கள் எனக்களித்த
பெரும் பேற்றை
பெற்றிருக்க முடியாது அம்மா!

மதுரை மேற்குத் தொகுதியில்
இந்தச் சிறியேன்
எம்.எல்.ஏ. ஆவேன் என்று
யாருக்குத் தெரியும் அம்மா!
உங்களால் அன்றி
இது வேறு யாரால் முடியும் அம்மா!

உங்கள் தொண்டனாய் வாழ்ந்த
இந்த - ஒரு பிறவி போதும் அம்மா! போதும்.
ஒரு வேளை
ஏழு பிறவிகள் இருந்தால் கூட
மீதமுள்ள பிறவிகளை
எவரேனும் எடுத்துக் கொள்ளட்டும் அம்மா ! எடுத்துக் கொள்ளட்டும்

என் மூச்சுக் காற்றே அம்மா!
தங்கள் புண்ணியப் பாதங்களை
எனது இதயக் கோவிலாக
எண்ணி வழிபட்டு -
கூட்டுறவுத்துறை சார்ந்த பதிலுரையை தொடங்குகிறேன்.


உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

காலத்தை வென்று நிற்கும்
காவியத் தெய்வமே ...
எங்கள் அம்மா!

மக்கள் வேதனை தீர்த்திடும்
வித்தகச் செல்வமே ...
எங்கள் அம்மா!

வேதமும் வணங்கிடும்
கற்பகத் தருவே ...
எங்கள் அம்மா!

ஞானமே, தமிழர் மானமே
வீரமே, கருணை ஈரமே ...
எங்கள் அம்மா!

பொய் வழக்குகளைப் பொடிப் பொடியாக்கிய
பொன்னியின் செல்வியே...
எங்கள் அம்மா!

சோதனைகளை சுக்கு நூறாக்கும்
சொக்கத் தங்கமே ...
எங்கள் அம்மா!

வீணர்களைத் தூளாக்கி
வெற்றிகள் குவிக்கும்
சத்தியச் சித்திரமே...
எங்கள் அம்மா!

ஏழைகளின் வாட்டம் போக்கி
இதயத்தில் கொலுவிருக்கும்
சாதனைச் சரித்திரமே...
எங்கள் அம்மா!

எனக்கும்
என் குடும்பத்திற்கும்
வரமளித்து வாழ்வளித்த
குலதெய்வமே ...
எங்கள் அம்மா!

தங்கள் பொற்பாதங்களுக்கு,
முதற்கண் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.




கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 04, 2015 6:18 am

எங்கே நிதி மந்திரி , கொண்டு வாரும் பொற்கிழி ,
கொடுப்போம் இவர்களுக்கு பரிசாக .
என்று கூறி இருப்பார் அந்த காலமாக இருந்தால் .

வாசித்த கவிதைகள் அருமை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81948
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Sep 04, 2015 6:34 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
-
கவிதைகளில் சொற்குற்றம், பொருள் குற்றம் இருக்கிறது
என எதிர்க்கட்சிப் புலவர்கள் சுட்டவில்லையா..?!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Sep 04, 2015 7:27 am

இந்தக் கவிதைகளுக்கு எதிர்க்கவிதை பாட முடியும்; ஆனால் பிறர்மனம் புண்படுமே என்று அஞ்சவேண்டியுள்ளது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Sep 04, 2015 9:22 am

ayyasamy ram wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி
-
கவிதைகளில் சொற்குற்றம், பொருள் குற்றம் இருக்கிறது
என எதிர்க்கட்சிப் புலவர்கள் சுட்டவில்லையா..?!
மேற்கோள் செய்த பதிவு: 1160691

பொருள் குற்றம் தெரிந்ததுதானே ,ayyasami ram .
சுடாதவர் யார் அரசியலில் .?

சுட்டதில் , குறைவாக சுட்டவர் ,
தரவரிசையால் நேர்மையாளர் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக