புதிய பதிவுகள்
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 3:31 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10 
53 Posts - 60%
Dr.S.Soundarapandian
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10 
13 Posts - 15%
ayyasamy ram
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10 
12 Posts - 13%
mohamed nizamudeen
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10 
3 Posts - 3%
prajai
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Pradepa
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10 
305 Posts - 29%
Dr.S.Soundarapandian
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10 
18 Posts - 2%
prajai
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10 
5 Posts - 0%
Rutu
என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_m10என்னுடைய கதைகளின் PDF  இங்கே !  :) - Krishnaamma :) - Page 4 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய கதைகளின் PDF இங்கே ! :) - Krishnaamma :)


   
   

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Sep 02, 2015 12:19 am

First topic message reminder :

என்னுடைய கதைகளின் PDF  இங்கே ! புன்னகை

மனிதாபிமானம் !  

DOWNLOAD

டவுன்லோட் செய்து படித்து மகிழுங்கள் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 8:34 pm

அம்மா லஷத்தில் ஒருவன் கதையை திரில் ஆக கொண்டுசென்ற விதம் அருமை..
திரில்லாக இருந்ததால் ஆர்வம் கதை முடியும் வரை என்னை விடவில்லை.
திரில் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. தாங்கள் அதை எனக்கு தெரியபடுத்தவேண்டும்
அடுத்து இரத்ததானம்
ஒரு குழந்தை ஒரு இளைஞருக்கு  பயம் போக்கியவிதம் புதுமையாகவும் ரசிப்பதாகவும் இருக்கிறது. உண்மையில் அந்த கதையில் வரும் ராம் போல்தான் பல இளைஞகர்கள் இருக்கிறார்கள். இரத்தம் தானம் செய்ய ஆசையிருக்கும் ஆனால் பயத்தால் தயங்குவார்கள். நானும் மூன்று முறை இரத்த தானம் செய்திருக்கிறேன் அம்மா. அதற்க்காக அரசிடமிருந்து பாராட்டு சான்றிதலும் பெற்றிருக்கிறேன்.(எனது இரத்த வகை A1 B+)நான் முதல் முறை இரத்த தானம் செய்த செய்தியை என் தாயாரிடம் கூறி நிறைய திட்டு வாங்கிகொண்டேன் அடுத்த இரண்டு முறையை அவரிடம் கூறவில்லை.  என் சகோதரனின் அறுவை சிகிச்சைக்காக இரத்தம் தானமாக பெற்றேன். தானம் செய்த அந்த இருவரும் எனக்கு கடவுளாக தெரிகின்றனர்.
எதார்த்தம்
இந்த கதையை படிப்பதன்மூலம் பல குடும்பங்களில் உள்ள உறவு சிக்கல்களுக்கு தீர்வுகண்டு விடலாம். முள்ளில் விழுந்த சேலை போல்தான்
குடும்பத்தில் ஏற்ப்படும் உறவுசிக்களும் பார்த்து நேர்த்தியாகத்தான் எடுக்கவேண்டும்.பஞ்சாயத்து செய்வதெல்லாம் சரிவராது. மனமாற்றம் ஏற்படுத்துவதன் மூலமே தீர்க்கமுடியும் என்பதை தெளிவாக புரியவைத்துள்ளீர்கள் அம்மா...
கருத்தை உள்வாங்கிக்கொண்டேன், கதைகள் அருமை. அம்மா ..
 

மீதி கதைகளை நாளை படித்து பதிவுசெய்கிறேன் அம்மா..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 9:57 pm

K.Senthil kumar wrote:
krishnaamma wrote:
K.Senthil kumar wrote:அனைத்து கதைகளையும் பதிவிறக்கிகொண்டேன் அம்மா...
மூன்று முதல் நான்கு வயது குழந்தைகளை எவ்வாறு கவனித்துக்கொள்வது  அவர்களின் கேள்விக்கு எவ்வாறு பதில் சொல்வது பற்றிய உங்களின் பதிவை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அம்மா .
மேற்கோள் செய்த பதிவு: 1184188


மன்னிக்கணும், ரொம்ப நாள் கடத்தி விட்டேன், இன்று கண்டிப்பாக போட்டுவிடுகிறேன் செந்தில் புன்னகை
.
.
.
என் கதைகளை டவுன்லோட் செய்து கொண்டதற்கு ரொம்ப நன்றி..உங்கள் கருத்துகளை  பின்னூடமாக இடுங்கள் ........... ..காத்திருக்கேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184228

இல்லை அம்மா தாமதத்திற்காக சொல்லவில்லை..

நான் குளிர்பானகடை நடத்திவருகிறேன்
எனவே குளிரும் மழையும் 
என் வாழ்வில் கொடுமையான 
வறட்சி காலங்கள் 
கோடை காலமே
எனக்கு அந்த செல்வமகளின் 
கொடையாகிய வசந்த காலம்
தை பிறந்தால் எனக்கு வழி பிறந்துவிடும்
அதன் பிறகு மூன்று மாதங்களுக்கு ஈகரையில் இணைவது கடினம்..
அதற்காகத்தான் கூறினேன் அம்மா...
நான் அங்கு பதிவு போட்டுவிட்டேன் செந்தில்............நீங்களும் படித்து விட்டிர்கள் ஜாலி ஜாலி ஜாலி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 9:58 pm

சசி wrote:அம்மா கதைகள் மிகவும் அருமை,[size=34]அழகும் திறமையும் கதை மிகவும் பிடித்து விட்டது. [/size]
ஆங்கில வார்த்தைகள் கலப்பு மட்டும் தான் 
கொஞ்சம் வருத்தம். நன்றி அம்மா 
இப்பொழுது தான் தெரிகிறது ஏன் முதுகில் வலி வந்தது என்று.
நன்றி சசி..............என்ன செய்வது?...........எனக்கு எப்பவுமே  மணிப்பிரவாள   நடை தான் ............... சிரி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 04, 2016 10:00 pm

K.Senthil kumar wrote:அம்மா லஷத்தில் ஒருவன் கதையை திரில் ஆக கொண்டுசென்ற விதம் அருமை..
திரில்லாக இருந்ததால் ஆர்வம் கதை முடியும் வரை என்னை விடவில்லை.
திரில் என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை. தாங்கள் அதை எனக்கு தெரியபடுத்தவேண்டும்.

அடுத்து இரத்ததானம்

ஒரு குழந்தை ஒரு இளைஞருக்கு  பயம் போக்கியவிதம் புதுமையாகவும் ரசிப்பதாகவும் இருக்கிறது. உண்மையில் அந்த கதையில் வரும் ராம் போல்தான் பல இளைஞகர்கள் இருக்கிறார்கள். இரத்தம் தானம் செய்ய ஆசையிருக்கும் ஆனால் பயத்தால் தயங்குவார்கள். நானும் மூன்று முறை இரத்த தானம் செய்திருக்கிறேன் அம்மா. அதற்க்காக அரசிடமிருந்து பாராட்டு சான்றிதலும் பெற்றிருக்கிறேன்.(எனது இரத்த வகை A1 B+)நான் முதல் முறை இரத்த தானம் செய்த செய்தியை என் தாயாரிடம் கூறி நிறைய திட்டு வாங்கிகொண்டேன் அடுத்த இரண்டு முறையை அவரிடம் கூறவில்லை.  என் சகோதரனின் அறுவை சிகிச்சைக்காக இரத்தம் தானமாக பெற்றேன். தானம் செய்த அந்த இருவரும் எனக்கு கடவுளாக தெரிகின்றனர்
.
எதார்த்தம்

இந்த கதையை படிப்பதன்மூலம் பல குடும்பங்களில் உள்ள உறவு சிக்கல்களுக்கு தீர்வுகண்டு விடலாம். முள்ளில் விழுந்த சேலை போல்தான்
குடும்பத்தில் ஏற்ப்படும் உறவுசிக்களும் பார்த்து நேர்த்தியாகத்தான் எடுக்கவேண்டும்.பஞ்சாயத்து செய்வதெல்லாம் சரிவராது. மனமாற்றம் ஏற்படுத்துவதன் மூலமே தீர்க்கமுடியும் என்பதை தெளிவாக புரியவைத்துள்ளீர்கள் அம்மா...
கருத்தை உள்வாங்கிக்கொண்டேன், கதைகள் அருமை. அம்மா ..
 

மீதி கதைகளை நாளை படித்து பதிவுசெய்கிறேன் அம்மா..
மேற்கோள் செய்த பதிவு: 1184362

மிக்க நன்றி செந்தில்................உங்கள் பின்னூடங்கள் எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகின்றன புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 5:53 am

krishnaamma wrote:
சசி wrote:அம்மா கதைகள் மிகவும் அருமை,[size=34]அழகும் திறமையும் கதை மிகவும் பிடித்து விட்டது. [/size]
ஆங்கில வார்த்தைகள் கலப்பு மட்டும் தான் 
கொஞ்சம் வருத்தம். நன்றி அம்மா 
இப்பொழுது தான் தெரிகிறது ஏன் முதுகில் வலி வந்தது என்று.
நன்றி சசி..............என்ன செய்வது?...........எனக்கு எப்பவுமே  மணிப்பிரவாள   நடை தான் ............... சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1185235


இல்லை அம்மா........... கவிதைக்கு வேண்டுமானால் சுத்த தமிழ் சரிபடும் .
கவிதையை குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே விரும்புவர் , ஆனால் கதையை அனைவரும் விரும்புவர்
எனவே அதற்கேற்ப இன்றைய எதார்த்த நடையும் அதற்கு பல மொழி கலப்பும் அவசியாம்மான ஒன்றுதான் தங்களின் நடையில் கொண்டு போவதே சிறந்தது என்னை கதை கொண்டு செல்லும் நடை மிகவும் கவர்ந்தது ..

கவிதை என்பது கட்டு சோறு போன்று அதை தனியாகத்தான் சாப்பிடவேண்டும்
கதை என்பது கதம்ப சாதம் போன்று அதை கலந்துதான் சாப்பிடவேண்டும்

எனக்கும் கதை படிக்கவும் கருத்து தெரிவிக்கவும் வாய்பளித்தமைக்கு
எனது நன்றிகள் அம்மா ,...

எனக்கு ஓர் சில நேரங்களில் ஏற்படும் ஐயங்களை தீர்த்துக்கொள்ள நான் தங்களுக்கு தனி மடல் அனுப்பலாம அம்மா ...





மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 05, 2016 10:34 pm

K.Senthil kumar wrote:

இல்லை அம்மா...........  கவிதைக்கு வேண்டுமானால் சுத்த தமிழ் சரிபடும் .
கவிதையை குறிப்பிட்ட ஒரு  சிலர் மட்டுமே விரும்புவர் , ஆனால் கதையை அனைவரும் விரும்புவர்
எனவே அதற்கேற்ப இன்றைய எதார்த்த நடையும்  அதற்கு பல மொழி கலப்பும் அவசியாம்மான ஒன்றுதான்  தங்களின் நடையில்  கொண்டு போவதே சிறந்தது என்னை கதை கொண்டு செல்லும் நடை மிகவும் கவர்ந்தது ..

கவிதை என்பது கட்டு சோறு போன்று  அதை தனியாகத்தான் சாப்பிடவேண்டும்
கதை என்பது கதம்ப சாதம் போன்று அதை கலந்துதான் சாப்பிடவேண்டும்

எனக்கும் கதை படிக்கவும் கருத்து தெரிவிக்கவும் வாய்பளித்தமைக்கு
எனது நன்றிகள் அம்மா ,...

எனக்கு ஓர் சில நேரங்களில் ஏற்படும் ஐயங்களை தீர்த்துக்கொள்ள நான் தங்களுக்கு தனி மடல் அனுப்பலாம அம்மா ...

மேற்கோள் செய்த பதிவு: 1185331

உங்களின் இந்த பின்னூட்டம் எனக்கு மன நிம்மதியைத் தந்தது.............எனது மணிப்பிரவாள   நடை
ஒகே தான் என்று நீங்க சொன்னது எனக்கு ரொம்ப ஜாலி யாகி விட்டது ஜாலி ஜாலி ஜாலி ....சசி வந்து அடிக்கப்போறா............ 
.
.
நீங்க எப்போவேண்டுமானாலும் எனக்கு தனி மடல் அனுப்பலாம் , உங்கள் ஐயங்களுக்கு, ஒரு அம்மாவாக, அதாவது அந்த ஸ்தானத்தில் இருந்து என்னால் முடிந்த அறிவுரைகளை சொல்கிறேன் செந்தில் குமார் புன்னகை..............
.
.
சரியா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 10:46 pm

krishnaamma wrote:
K.Senthil kumar wrote:

இல்லை அம்மா...........  கவிதைக்கு வேண்டுமானால் சுத்த தமிழ் சரிபடும் .
கவிதையை குறிப்பிட்ட ஒரு  சிலர் மட்டுமே விரும்புவர் , ஆனால் கதையை அனைவரும் விரும்புவர்
எனவே அதற்கேற்ப இன்றைய எதார்த்த நடையும்  அதற்கு பல மொழி கலப்பும் அவசியாம்மான ஒன்றுதான்  தங்களின் நடையில்  கொண்டு போவதே சிறந்தது என்னை கதை கொண்டு செல்லும் நடை மிகவும் கவர்ந்தது ..

கவிதை என்பது கட்டு சோறு போன்று  அதை தனியாகத்தான் சாப்பிடவேண்டும்
கதை என்பது கதம்ப சாதம் போன்று அதை கலந்துதான் சாப்பிடவேண்டும்

எனக்கும் கதை படிக்கவும் கருத்து தெரிவிக்கவும் வாய்பளித்தமைக்கு
எனது நன்றிகள் அம்மா ,...

எனக்கு ஓர் சில நேரங்களில் ஏற்படும் ஐயங்களை தீர்த்துக்கொள்ள நான் தங்களுக்கு தனி மடல் அனுப்பலாம அம்மா ...

மேற்கோள் செய்த பதிவு: 1185331

உங்களின் இந்த பின்னூட்டம் எனக்கு மன நிம்மதியைத் தந்தது.............எனது மணிப்பிரவாள   நடை
ஒகே தான் என்று நீங்க சொன்னது எனக்கு ரொம்ப ஜாலி யாகி விட்டது ஜாலி ஜாலி ஜாலி ....சசி வந்து அடிக்கப்போறா............ 
.
.
நீங்க எப்போவேண்டுமானாலும் எனக்கு தனி மடல் அனுப்பலாம் , உங்கள் ஐயங்களுக்கு, ஒரு அம்மாவாக, அதாவது அந்த ஸ்தானத்தில் இருந்து என்னால் முடிந்த அறிவுரைகளை சொல்கிறேன் செந்தில் குமார் புன்னகை..............
.
.
சரியா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1185533

அம்மா
யாரையும் குறைத்து சொல்லவில்லை  யதார்த்தை தான் கூறினேன்
கவிதை என்பது ரசனையில் ஊறி திளைக்க உதவும் ஆனால்
கதை என்பது ஒருவரது வாழ்க்கையையே மாற்றி போடக்கூடிய கருவி
அதை அனைவரும் கையில் எடுக்கும் வகையில் தருவதே சிறந்தது ...



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Mar 12, 2016 1:26 pm

K.Senthil kumar wrote:
krishnaamma wrote:
K.Senthil kumar wrote:

இல்லை அம்மா...........  கவிதைக்கு வேண்டுமானால் சுத்த தமிழ் சரிபடும் .
கவிதையை குறிப்பிட்ட ஒரு  சிலர் மட்டுமே விரும்புவர் , ஆனால் கதையை அனைவரும் விரும்புவர்
எனவே அதற்கேற்ப இன்றைய எதார்த்த நடையும்  அதற்கு பல மொழி கலப்பும் அவசியாம்மான ஒன்றுதான்  தங்களின் நடையில்  கொண்டு போவதே சிறந்தது என்னை கதை கொண்டு செல்லும் நடை மிகவும் கவர்ந்தது ..

கவிதை என்பது கட்டு சோறு போன்று  அதை தனியாகத்தான் சாப்பிடவேண்டும்
கதை என்பது கதம்ப சாதம் போன்று அதை கலந்துதான் சாப்பிடவேண்டும்

எனக்கும் கதை படிக்கவும் கருத்து தெரிவிக்கவும் வாய்பளித்தமைக்கு
எனது நன்றிகள் அம்மா ,...

எனக்கு ஓர் சில நேரங்களில் ஏற்படும் ஐயங்களை தீர்த்துக்கொள்ள நான் தங்களுக்கு தனி மடல் அனுப்பலாம அம்மா ...

மேற்கோள் செய்த பதிவு: 1185331

உங்களின் இந்த பின்னூட்டம் எனக்கு மன நிம்மதியைத் தந்தது.............எனது மணிப்பிரவாள   நடை
ஒகே தான் என்று நீங்க சொன்னது எனக்கு ரொம்ப ஜாலி யாகி விட்டது ஜாலி ஜாலி ஜாலி ....சசி வந்து அடிக்கப்போறா............ 
.
.
நீங்க எப்போவேண்டுமானாலும் எனக்கு தனி மடல் அனுப்பலாம் , உங்கள் ஐயங்களுக்கு, ஒரு அம்மாவாக, அதாவது அந்த ஸ்தானத்தில் இருந்து என்னால் முடிந்த அறிவுரைகளை சொல்கிறேன் செந்தில் குமார் புன்னகை..............
.
.
சரியா?
அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1185533

அம்மா
யாரையும் குறைத்து சொல்லவில்லை  யதார்த்தை தான் கூறினேன்
கவிதை என்பது ரசனையில் ஊறி திளைக்க உதவும் ஆனால்
கதை என்பது ஒருவரது வாழ்க்கையையே மாற்றி போடக்கூடிய கருவி
அதை அனைவரும் கையில் எடுக்கும் வகையில் தருவதே சிறந்தது ...
மேற்கோள் செய்த பதிவு: 1185536

நன்றி செந்தில், இந்த பதிவை இப்போ தான் பார்த்தேன்...ரொம்ப ரொம்ப தாமதமான பதிலுக்கு மன்னிக்கணும் புன்னகை ............ம்ம், நீங்க சொல்வது ரொம்ப சரி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 28, 2019 11:41 am

Code:

" ஋ன்ன஫ா 4 கத்டத கீட஭க்கு அத்தடன பந஭ம் பபா஭ாடுன, பப஭ம் பபசின,
'கபாசுக்குனு' நாலு இட்டியி, சாம்பார், ஫ாத்திட஭ ஋ன்று ககாடுத்துட்பட"
஋ன்மாள்.
அதற்கு யக்ஷ்஫ி, " அது லி஬ாபா஭ம் ஫ா, இது ஫னிதாபி஫ானம், க஭ண்டடப௅ம்
குறப்பிக்க கூடாது " ஋ன்று கசாயிலிட்டு, ஆய்ந்த கீட஭கடர உள்பர
ககாண்டு கசன்மாள் இ஬ல்பாக.
சிலகா஫ிப௅ம் பார்லதிப௅ம் ஫ன ஫கிழ்ச்சி஬ாக சிரித்தனர். "இது பபாய
சிய஭ால் தான் இன்னும் ஫டற கபய்கிமது" ஋ன்று பார்லதி கசான்னாள்....
சிலகா஫ிப௅ம் தன் ஫பே஫கரின் இ஬ல்பான ஈடக குைத்தால் ஫னம்
நிடமந்தாள்.
கிரிஷ்ைாம்஫ா :)

மனிதாபம் சாகவில்லை. சிறிய படைப்பு நேர்த்தி இருந்த்து.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Nov 28, 2019 12:08 pm

Code:

அ஡ற்கு ஋ன்ண தண்஠னும் , ப௃஡னில் ஢ாம் கசன்று அதட஦ ப஬ண்டி஦ இடம் தற்நி, ஆச்சார்஦ர் ப௄னம் ஢ன்கு க஡ரிந்து த஬த்துக் ககாள்பணும் . இ஬ன் ஋ப்தடி அக஥ரிக்காத஬ப்தற்நி துரு஬ி துரு஬ி பகள்஬ி பகட்டாபணா அது பதான ஢ானும் சத்஡ங்கத்஡ில் உள்ப஬ர்கபிடம் பகட்டு ஬ி஬஧ங்கள் க஡ரிந்து ககாள்பணும். அப்பதா ஡ான் ஢஥க்கு அந்஡ 'ருச்சி' திடிதடும். க஡ாடர்ந்து அப்தடி கசய்து ஬ந்஡ால், ஡ான் ஋ன்நா஬து, ....அது ஋ன்று ப஢ருப஥ா க஡ரி஦ாது ஧ப஥த஭ப்பதான.............. அப்பதா 'சட்' ஋ன்று உ஡நிட ஥ணம் ஬ரும்.............அதுவும் , துபிக் கூட தற்று இல்னா஥ல் உ஡ந ஥ணம் ஬ரும் ஋ன்று புரிந்து ககாண்டாள். சிதன஦ாய் ஢ின்ந அ஬தப " ஋ன்ண ஆச்சு ஥ா? " ஋ன்று உலுக்கிணான் ஧ப஥ஷ். "ம்... ஞாணம் ஬ந்஡து" ஋ன்நாள் சிரித்துக்ககாண்பட.
By,
Krishnaamma



அம்மாவிற்கு ஞானம் பிறக்க அமெரிக்க கனவு உதவியது அருமையான ஞானக் கதை.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஆசை இருந்தால் தான் பெரிய லட்சியத்தை அடைய முடியும்.
இங்கு ஞானம் அடைய வேண்டிய ஆசை.


Sponsored content

PostSponsored content



Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக