புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:48 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Today at 5:21 am

» கருத்துப்படம் 29/03/2024
by mohamed nizamudeen Today at 3:22 am

» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10 
53 Posts - 58%
ayyasamy ram
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10 
14 Posts - 15%
Dr.S.Soundarapandian
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10 
4 Posts - 4%
Abiraj_26
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10 
2 Posts - 2%
prajai
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10 
2 Posts - 2%
natayanan@gmail.com
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10 
1 Post - 1%
Rutu
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10 
307 Posts - 29%
Dr.S.Soundarapandian
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10 
231 Posts - 22%
sugumaran
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10 
28 Posts - 3%
krishnaamma
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10 
18 Posts - 2%
prajai
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10 
8 Posts - 1%
Rutu
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10 
5 Posts - 0%
Abiraj_26
பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_m10பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Aug 28, 2015 1:18 pm

First topic message reminder :

பிருந்தாவின் கதை

பிருந்தா என்பவள் ஒருகற்புக்கரசி,பேரழகி.அவளது கணவன் ஒரு அசுரன். பிருந்தாவை அடைய பலதேவர்களும் முற்பட்டு அவளது கணவனால் விரட்டி அடிக்கப் பட்டனர். அவளது கற்பின் மகிமையால் தேவர்களால் அசுரனை கொல்ல முடியவில்லை.

தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். மகாவிஷ்ணு அசுரனின் உருவில் பிருந்தவுடன் கலந்து விடுகிறார். தேவர்கள் அசுரனை கொன்று விடுகின்றனர். தன் கணவனின் சாவுக்கு மஹா விஷ்ணுவே காரணம் என்று அறிகிறாள் பிருந்தா.

நெருப்பு மூட்டி அதில் விழுந்து உயிரை விடுகிறாள் பிருந்தா. இறக்குமுன் அவள் உடல் தீ பற்றி எரியும் அவஸ்தையை மகாவிஷ்ணுவும் அனுபவிக்க வேண்டும் என்று சாபம் இடுகிறாள்.

அவள் சாபப்படி மகாவிஷ்ணுவுக்கு உடல் பற்றி எரிய தொடங்கியது. அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. சிவபெருமானிடம் முறையிட்டார். சிவபெருமான் பிருந்தாவின் சிதை சாம்பலுக்குள் ஒளிந்து கொள்ள சொன்னார்

மஹா விஷ்ணுவும் அப்படியே செய்ய அவர் உடல் வெப்பம் தணிந்தது. மாதக்கணக்கில் சாம்பலை விட்டு வெளியே வராமல் அங்கேயே படுத்துக்கொண்டார்.

மகாவிஷ்ணுவை காணாமல் லக்ஷமி, பார்வதி மற்றும் சரஸ்வதி மூவரும் எல்லா உலகங்களிலும் தேடினார்கள். கடைசியில் சிவ பெருமான் விஷயத்தை சொல்ல, பிருந்தாவின் சிதை சாம்பல் அருகே வந்தார்கள்.

தேவியர் மூவரும் பிருந்தாவின் சிதையில் மண்டியிட்டு மகாவிஷ்ணுவுக்கு சாப நிவர்த்தி வேண்டினர். பிருந்தாவும் மகாவிஷ்ணுவை மன்னித்தாள். மனம் மகிழ்ந்த தேவியர் பிருந்தவுக்கு சமாதி கட்டி அதில் ஒரு துளசி செடியை நட்டனர்.

சமாதியை சுற்றி வலம் வந்து தொழுதனர். பூஉலகில் பெண்கள் கற்பில் சிறந்த பிருந்தாவை போற்றும் வகையில் ஒவ்வொரு வீட்டிலும் துளசி மாடம் வைத்து பிருந்தாவை வழிபடுவார்கள் என்று தேவியர் மூவரும் பிருந்தாவிடம் உறுதி அளித்தனர்.

பிருந்தாவின் நினைவாக பிருந்தாவனம் அமைந்துள்ளது.

ref.sacred trees of india,culcutta review,year 1905பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 ZsEV1btR0SToPrajvxVT+IMG_0375


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Sep 19, 2015 9:24 pm

பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 POUJ3A4ORRGQZUjlogg4+IMG_2972


துளசி மூலிகை செடியாகும். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. ஏறத்தாழ 50 சென்ரிமீட்டர் வரை வளரக் கூடிய இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இது கோயிற் பூசைகளில் குறிப்பாக பெருமாள் கோயில்களில் பயன்படுத்தப்படுவதால் கோயிற் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூசிக்கும் வழக்கமும் உண்டு

துளசியின் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மீக மகத்துவமும் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எல்லோர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான்.அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில் கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனை கவனமாக பராமரிப்பது அவசியம். எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம்.

துளசிச் செடியை தினமும் உட்கொண்டால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் தீரும்.
ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம். வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம்.
உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி வராது தடுக்கலாம்.
உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.
தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும்.
சிறுநீர் கோளாறு உடையவர்கள், துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Sep 19, 2015 9:28 pm

பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 U0dhq9H6STGgKpiM5vpn+IMG_2973

குணமாகும் நோய்கள்:

உண்ட விஷத்தை முறிக்க.
விஷஜுரம்குணமாக.
ஜன்னிவாத ஜுரம் குணமாக.
வயிற்றுப்போக்குடன் இரத்தம் போவது நிற்க.
காது குத்துவலி குணமாக.
காது வலி குணமாக.
தலைசுற்றுகுணமாக.
பிரசவ வலி குறைய.
அம்மை அதிகரிக்காதிருக்க.
மூத்திரத் துவாரவலி குணமாக.
வண்டுகடி குணமாக.
வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக.
எந்த வியாதியும் உண்டாகமலிருக்க.
தோல் சம்பந்தமான நோய் குணமாக.
மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற.
அஜீரணம் குணமாக.
கெட்டரத்தம் சுத்தமாக.
குஷ்ட நோய் குணமாக.
குளிர் காச்சல் குணமாக.
மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக.
விஷப்பூச்சியின் விஷம் நீங்க.
பாம்பு விஷத்தை முறித்து உயிர்பிழைக்க.
காக்காய்வலிப்புக் குணமாக.
ஜலதோசம் குணமாக.
ஜீரண சக்தி உண்டாக.
தாதுவைக் கட்ட.
சொப்பன ஸ்கலிதம் குண்மாக.
இடிதாங்கியாகப் பயன்பட
தேள் கொட்டு குணமாக.
சிறுநீர் சம்பந்தமான வியாதி குணமாக.
கண்ணில் விழுந்த மண்,தூசியை வெளியேற்ற.
வாதரோகம் குணமாக.
காச்சலின் போது தாகம் தணிய.
பித்தம் குணமாக.
குழந்தைகள் வாந்தியை நிறுத்த.
குழந்தைகள் வயிற்றுப் போக்கை நிறுத்த.
சகல விதமான வாய்வுகளும் குணமாக.
மாலைக்கண் குணமாக.
எலிக்கடி விஷம் நீங்க.
காச்சல் வரும் அறிகுறிதோன்றினால்.
இரணத்தில் இரத்தம் ஒழுகினால் நிறுத்த.
வாந்தியை நிறுத்த.
தனுர்வாதம் குணமாக.
வாதவீக்கம் குணமாக.
மலேரியாக் காய்ச்சல் குணமாக.
வாய்வுப் பிடிப்பு குணமாக.
இருமல் குணமாக.
இன்புளூயன்சா காய்ச்சல் குண்மாக.
காய்ச்சலில் ஏற்படும் வாந்தியை நிறுத்த.
இளைப்பு குணமாக.
பற்று, படர்தாமரை குணமாக.
சிரங்கு குணமாக.
கோழை, கபக்கட்டு நீங்க.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Sep 19, 2015 9:39 pm

பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 UcVkSQjRsi3BHfF2MhWA+IMG_3845


எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Sep 20, 2015 2:33 pm

பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 Nh0aHhjrQaGoi83ItKaY+IMG_2975



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Sep 20, 2015 2:34 pm

பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 95jYEq3SDqUS9q05YTbg+IMG_3458



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Sep 20, 2015 2:35 pm

பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 KBKkeDMASzK8K27b9PIN+IMG_3465



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Sep 20, 2015 2:36 pm

பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 YxwEXJMUSOFbXZ6bT37A+IMG_3759



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Sep 20, 2015 2:37 pm

பிருந்தாவின் கதை என்னும் துளசியின் மகிமை - Page 4 8AFIn0xpS7GI282C1LRE+IMG_3845



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Sep 20, 2015 5:52 pm

இந்த துளசி செடிகளைப் பார்த்தாலே விழுந்து சேவிக்கணும் போல இருக்கு ஐயா புன்னகை..................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
.
.
.
பகிர்வுக்கு மிக்க நன்றி.....இதிலிருந்து 2 photo எடுத்து என் ஸ்லோகம் திரி இல் போடுகிறேன் ஐயா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sun Sep 20, 2015 9:53 pm

krishnaamma wrote:இந்த துளசி செடிகளைப் பார்த்தாலே விழுந்து சேவிக்கணும் போல இருக்கு ஐயா புன்னகை..................... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
.
.
.
பகிர்வுக்கு மிக்க நன்றி.....இதிலிருந்து 2 photo எடுத்து என் ஸ்லோகம் திரி இல் போடுகிறேன் ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1163696

மிக்க நன்றி

வாழ்க வளமுடன்

:வணக்கம்:



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக